<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-18723849</id><updated>2012-01-09T04:56:57.478-08:00</updated><category term='amareswarar'/><category term='Srivaishnavism'/><category term='தேவன் கதாபாத்திரங்கள் - 2'/><category term='வேறு'/><category term='Dr Prema Nandakumar SMS Emden Dhivakar'/><category term='என்னுடைய  சரித்திர நாவல்களைப் படித்தவர்களானாலும் சரி'/><category term='Kanakadurga'/><category term='Tamils'/><category term='QUESTION  ANSWERs'/><category term='மாயூரம் வேதநாயகம் பிள்ளை'/><category term='மதுரை - மாலை முதல் காலை வரை'/><category term='ஆண்டாள் தெலுங்கினையும் ஆண்டாள்'/><category term='நாடகம்'/><category term='நான் அனுப்புவது கடிதம் - நண்பனுடையது'/><category term='விசித்திர சித்தன்'/><category term='நாய்.. நல்ல நாய்'/><category term='தேவன் கதாபாத்திரங்கள்'/><category term='lakshminarayanar'/><category term='சித்திரம் பேசுதடி - சிந்தை மயங்குதடி'/><category term='மதுரை - சங்க கால சமயத்தில்'/><category term='Andhrapradesh'/><category term='கண்ணன் - திருநகரி - திருமங்கைமன்னர்'/><category term='LR SWAMY TELUGU WRITER'/><category term='Vijayawada Tamil School'/><category term='kalaignar'/><category term='tamilsangam'/><category term='YGM VIZAG TAMILKALAIMANDRAM DRAMA'/><category term='Murugan Temple'/><category term='கண்ணதாசனும் ஆதிசங்கரரும்'/><category term='501 இலிருந்து ஆயிரத்தொன்று'/><category term='Manickavasagar period Dhivakar Vamsadhara'/><category term='THIRUMALAI THIRUDAN - FROM THE HEART OF DR.N.KANNAN'/><category term='வெளியூரில் தமிழ்ச்சங்கம் வைத்து அதை சரியாக'/><category term='கண்ணதாசனும் ஆதிசங்கரரும் - 2'/><category term='SMS Emden Dhivakar'/><category term='மாணிக்கவாசகர்'/><category term='ANDHRA SRIVAISHNAVITES'/><category term='ஒரிய நாட்டுக் கல்யாணம்'/><category term='Vijayawada'/><category term='NAMMA AZHWAR NAMMAZHWAR'/><category term='தமிழ் செம்மொழி மாநாடு திவாகர்'/><category term='குதிரை முட்டை'/><category term='E-VIEW ON BOOK'/><category term='nataraja sivakamasundari dhivakar'/><category term='மனைவி அமைவதெல்லாம்:'/><category term='நம்மாழ்வார் - நம்ம ஆழ்வார்'/><category term='ஐம்பது வருட பந்தம்'/><category term='Copper Plates Perur Dhivakar Dr Nagasamy'/><category term='நான் எழுதுவது கடிதம் அல்ல...நெஞ்சம்..........'/><category term='pitcandavar'/><category term='v/s SIVAYOGAM'/><category term='விஜயவாடா நாடகம்'/><category term='மாமல்லபுரம் முதல் காஞ்சி வரை'/><category term='தெலுங்கு - சுந்தர பாஷையை பாழாக்கலாமா?:'/><category term='தேவன் - 50ஆவது ஆண்டு நினைவு'/><category term='திவாகர்'/><category term='SMS EMDEN 22-09-1914'/><category term='தமிழ் மணத்தில் ஸ்டார் அந்தஸ்து..'/><category term='தில்லையில் ஏன் இந்தக் கூத்து?'/><category term='THIRUMALAI THIRUDAN - AN ANSWER TO DR.N.KANNAN QUERRIES'/><category term='Ramanuja'/><title type='text'>VAMSADHARA வம்சதாரா</title><subtitle type='html'>'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல்.  கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>87</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-7091443597001471231</id><published>2011-11-25T03:29:00.000-08:00</published><updated>2011-11-26T08:08:16.772-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;கடலில் தள்ளப்பட்ட கப்பல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-P5c9AG6nc-8/Ts990YzHfSI/AAAAAAAAAY0/tOWpgd5MuDg/s1600/P300910_08.37.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-P5c9AG6nc-8/Ts990YzHfSI/AAAAAAAAAY0/tOWpgd5MuDg/s320/P300910_08.37.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678895994101005602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழர்களாகிய நாம் பழம்பெருமை பேசுவதில் வல்லவர்கள். கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்பதில் நமக்குப் பெருமை மிக அதிகம். இன்னமும் கூட பழம் பெருமைப் பேசிப் பேசியே காலத்தை ஓட்டி விடலாம் என்றுதான் நாம் இருக்கின்றோமே தவிர, அந்தப் பெருமை மிக்க பழங்காலம் திரும்பவும் வரவேண்டும் என்று யாரேனும் முயற்சி செய்கிறோமா என்றால் நிச்சயம் அவர்களை விரல் விட்டு எண்ணத்தான் வேண்டும். அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு மனிதரைப் பற்றித்தான் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;இடம் சென்னையின் பெரிய ஹோட்டல்களில் ஒன்று, கலந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கணிசமான அளவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், அதிலும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு பிரிட்டனின் தூதுவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி. முதலில் அவர்களுக்குத் தெரிந்த பல செய்திகளை, அவர்களும் நாமும் இருவருமாகக் கூட மறந்து போன பல செய்திகளை இந்த மகாமனிதர் பகிர்ந்து கொள்கிறார், அப்படிக் கூட இல்லை, அடிமையாகிக் கிடந்த நம் புத்தியின் மகிமையைத் தீட்டிக் கூர்மைப் படுத்த முயல்கிறார், அடிமையாக ஆட்டுவித்த அந்த பிரிட்டனின் அந்தக் காலத்து அநீதிகளை அவர்கள் முன்னேயே படம் பிடித்துக் காண்பித்து, எப்படியெல்லாம் உயரத்தில் இருந்த இந்தத் தமிழர்களும் இந்தியர்களும் ஒரு இரண்டு நூற்றாண்டுகளில் எப்படியெல்லாம் கீழ்மையாக ஆக்கப்பட்டு அடிமையாகக் கட்டுண்டுக் கிடந்தோம் என்பதையும் ஆழமாக பார்வையாளர் மத்தியில் பதிவு செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைய காலத்தில் ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பே நாம் கடல்வணிகத்தில் எப்படியெல்லாம் முன்னேறி இருந்தோம், ரோமானியருடனும், கிரேக்க யவனரிடமும் எப்படியெல்லாம் வணிகத்தில் தொடர்போடு இருந்தோம், பண்டைய எகிப்தில் கிடைத்த பானை ஓட்டில் தமிழ்ப் பிரம்மி எழுத்து எப்படி அங்கே கிடைத்திருக்கும், அதே போல ரோமானிய மன்னர் பதித்த காசுகள் போல நாமும் எப்படியெல்லாம் காசுகளைப் பொறிப்பித்தோம், தமிழ் சீனத்தில் கல்வெட்டில் கிடைத்ததும் அங்கு உள்ள மங்கோலிய மன்னரை தமிழில் வாழ்த்திப் பாடி, கல்லில் பொறிப்பித்து கோயில் கட்டியது, பல்லவர்களும், சோழர்களும் எப்படியெல்லாம் கடல் வணிகத்தை வளப்படுத்தினர், ராஜேந்திர சோழன் சோழ வளநாட்டின் எல்லையை கடலுக்கும் அப்பாலும் எப்படியெல்லாம் விரிவுபடுத்தினான், எங்கேயோ ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் உள்ள நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் தமிழன் தன் கால் தடத்தைப் பதித்ததோடல்லாமல் கிண்கிணிக்கும் கப்பல் மணியில் மேற்பரப்பில் கூட தம் மொழியைப் பதிப்பித்தான் என அவர் சொல்லச் சொல்ல சபையில் பலர் வியப்போடுதான் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பதையும் இங்கே சொல்லிவிடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இந்தியனோ அல்லது தமிழனோ தம் பெருமையைக் கூறவரும்போது நம்மவர்களே எதிர்ப்பார்கள். அதனால்தானோ என்னவோ, ஜப்பானியரான நோபோரு கரஷிமா’ வின் அறிக்கையை அங்கே படித்தார். “கீழைக் கடல் பிராந்தியத்தில் கிடைத்த ஏழு பழங்கல்வெட்டுகளில் கிடைத்த செய்திகளிலிருந்து தமிழர் வணிகம் எப்படி ஒரு ’கார்பொரேட் கல்சராக’ அந்தக் காலத்திலேயே இருந்தது என்பது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இந்த வணிகக்குழுக்கள் முறையாகவும் ஒற்றுமையாகவும் ஐந்நூற்றுவர், நாநாதேசிகள், மணிக்கிராமம் என்றெல்லாம் தமிழ்பெயர்கள் கொண்டு செயல்பட்டதை இந்த கீழை நாடுகளில் கண்டபோது தமிழர்கள் எப்படியெல்லாம் சிறந்து விளங்கினர் என்பது புரியும்” (Ancient and Medieval Commercial activities in Indian Ocean by Noboru Karashima).&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-_Wrn4s067V4/Ts9-NgSkyHI/AAAAAAAAAZA/pHvV_QGoCKk/s1600/zhemtchugdm.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 202px;" src="http://4.bp.blogspot.com/-_Wrn4s067V4/Ts9-NgSkyHI/AAAAAAAAAZA/pHvV_QGoCKk/s320/zhemtchugdm.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678896425608726642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வந்திருந்த விருந்தினர்கள் ஒருகாலத்தில் நம்மை ஆண்டு அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் என்பதும் அவர் மறந்து விடவில்லை, வந்தவர்களுக்கும் அதை ஞாபகப்படுத்தினார் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;வர்த்தகம் செய்ய கீழைக்கடற்கரை வந்த ஆங்கிலேயர், இந்நாட்டு மன்னர்களைப் பிரித்து, பின் அவர்கள் நாட்டையும் விலைக்கோ அல்லது வில்லத்தனமாகவோ வாங்கிய பின் நடத்திய கொடுமைகள் இந்தத் தலைமுறை ஆங்கிலேயருக்குத் எல்லோருக்கும் தெரியவேண்டும், என்பது அவர் பேச்சில் உறுதியாக இருந்தது. 16ஆம் நூற்றாண்டு வரை நாம் கடலில் கலம் விட்டுக்கொண்டிருந்தோம் என்பதையும் நம் கடல் வணிகம் வரலாறு கடந்தது என்பதையும் ஆங்கிலேயர் மறக்கடிக்கச் செய்த மூளைச் சலவைத் திட்டங்களையும் சுட்டிக் காண்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. 1639 இல் தமிரால வெங்கடாத்திரி நாயக்கனிடமிருந்து மதராஸை விலைக்கு வாங்கியது&lt;br /&gt;1646 இல் நேவிகேஷன் ஆக்ட் மூலம் இந்தியக் கடல் பிராந்தியத்தை தம் கட்டுக்குள் கொண்டு வர முயன்றது&lt;br /&gt;1650 ஆலிவர் கிராம்வெல் அந்தச் சட்டத்தை இன்னமும் தீவிரமாக்கியது &lt;br /&gt;1789 இல் கல்கத்தாவில் போர்ட் வில்லியம் கொண்டுவந்த ஒரு சட்டத்தால் பிரிட்டிஷார் அனுமதியின்றி எந்தப் படகும் கடலில் செல்ல இயலாது என்ற நிலைமை&lt;br /&gt;1814 இல் வந்த சட்டம் இன்னும் கொடுமையானது. ஆங்கிலக் கப்பலில் பணிபுரியும் இந்தியர்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகக் காட்டும் சட்டம் – இது இந்தியர்கள் பிற்காலத்தில் கடலில் மரக்கலம் செலுத்தக் கூட ஆட்கள் கிடையாது என்ற நிலையை உருவாக்கியது.&lt;br /&gt;1875 இலிருந்து இஞ்ச்கேப் கொண்டுவந்த சட்டத்தின் மூலம் இந்திய மரக்கலங்களே இல்லாமல் செய்யச் செய்தது&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் பல இந்திய மரக்கல உரிமையாளர் தம் தொழிலை விட்டு விட்டு வேறு அடிமை வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டதும், பின்னாளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை தம்முடைய சுதேசிக் கப்பல் கம்பெனியை எத்தனையோ இடையூறுகளுக்கிடையேயும் ஸ்தாபன் செய்தாலும் அதைத் தொடர முடியாமல் கடனாளியாகி வஞ்சிக்கப்பட்டு சிறையில் கொடுமை செய்யப்பட்டதும் யார்தான் அறிய மாட்டார்கள்? (பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி தம் கப்பலில் பயணம் செய்பவர்கள் பிரயாணிகள் கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும் என்று அந்தச் சமயத்தில் அறிவித்திருந்தார்கள் – தாம் நஷ்டமடைந்தாலும் எதிரி அடியோடு ஒழியவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்).&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரனார் மட்டுமல்ல, அதே காலத்தில் ரவிந்தரநாத தாகூரில் சகோதரர் ஜ்யோதேந்திர நாத் கூட ‘பெங்கால் ஸ்டீம்ஷிப் கம்பெனி’ இப்படி ஆரம்பித்து நஷ்டத்தை ஈட்டினார். 1922 இல்தான் தமிழரும் வழக்கறிஞருமான பி.எஸ். சிவஸ்வாமி அய்யர் இனி இந்தியர்களும் கப்பல் தொழிலில் சமானமான இடத்தைப் பெறவேண்டுமென மேலவையில் ஒரு மசோதா கொண்டுவந்தார். இந்திய மாலுமிகள் முதலில் முறையான பயிற்சியைப் பெறவேண்டுமெனவும், ஆங்கிலேயருக்கு நிகரான கப்பல் தொழிலில் ஆரவத்துடன் ஈடுபடவேண்டுமெனவும் தீர்மானம் சட்ட வடிவம் பெற்றது. அதன் பிறகும் சிந்தியா கம்பெனிக்கு பிரிட்டிஷ் தொந்தரவு கொடுக்கச் செய்து அதை மூடவும் வைத்தது. ஆனாலும் எப்போதோ இழந்துவிட்ட ஒரு முக்கியமான அறிவை மறுபடியும் விதைக்க வைத்து அறுவடை செய்வது என்பது காலம் போகப் போகத்தானே தெரியும். அந்த அறுவடை கூட பின்னாளில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரே நடைபெற்றது. 1950 இல்தானே எஸ் எஸ் ஜலகோபால் சிங்கப்பூருக்கு இந்தியக் கொடியில் இந்திய காப்டனுடன் இந்திய மாலுமிகளோடு சென்ற முதல் கப்பல்.. ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் கழித்து மறுபடியும் இந்தியக் கப்பலானது பரிபூரண சுதந்திரத்தோடு வங்கக் கடலில் தவழ்ந்து முன்னேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் கூட இந்தியாவில் நம் தேவைக்கேற்ப கப்பல் கட்டும் தொழிற்சாலைகளோ, சொந்தக் கப்பல்களோ கிடையவே கிடையாதுதான். 16ஆம் நூற்றாண்டு வரை தம் கப்பலில் கொடி கட்டிப் பறந்தவர்கள் இன்று பிறர் நடத்தும் கப்பல் கொடியில் கீழ்தான் இன்னமும் ஏராளமாக வேலை செய்கிறார்கள் என்பதும் ஒரு வருத்தமான செய்திதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சரி, நம் பொருளாதாரத்தையும் கப்பல் அறிவுச் செல்வத்தையும் சேர்த்து சீரழித்த பெருங்குற்றம் ஆங்கிலேயர் மேல் ஆண்டாண்டு காலமாகத் தான் தொடுத்துக் கொண்டே இருப்போம்.. அதே சமயத்தில் நம் மண்ணின், மொழியின் பழம்பெருமை பேசிப் பேசியே காலத்தைப் போக்குவோம் என்றில்லாமல் நம் நாட்டின் பொது முன்னேற்றம் என்ற குறிக்கோளுடன் மனதிற் கொண்டு முன்னேறுவோமாக.. எதிர்நீச்சல் போட்டுத்தான் முன்னேறவேண்டும் என்ற உண்மை நிலையை நாம் உணரவேண்டும்.. உணர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே நம் பழம் பெருமையைக் காப்பவர்களாக நம்மை எதிர்காலம் சுட்டிக் காட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சபையே உணர்ச்சிக் கட்டத்தில் இருக்க வைத்து உரை நிகழ்த்தியவர் வேறு யாருமல்ல. &lt;span style="font-weight:bold;"&gt;கடலோடி திரு நரசய்யா&lt;/span&gt; அவர்கள்தான். உரையை முடித்ததும் அங்கிருந்த ஆங்கிலேய விருந்தினரிடம் கடைசியில் அவர் பணிவோடு சொன்னது.. “உங்களுக்கு இவை எல்லாம் கசப்பாகத்தான் இருக்கும், ஆனால் சரித்திரத்தை மாற்றி எழுதமுடியாதல்லவா.. இருந்தும் இந்தத் தலைமுறையினராக இருக்கும் உங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை” இது நரசய்யா அவர்களின் பணிவு.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் அந்த இங்கிலாந்து துணைத் தூதுவர் மைக் அவர்களிடம் ஒரு விஷயம் கேட்டேன் ‘உங்கள் முன்னோர்களின் இத்தகைய கொடுமைகள் பற்றி இன்று உங்கள் காலத்தவருக்கு விவரமாகத் தெரியுமா என?” அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். “தெரியும்.. ஆனால் இப்போது நாங்கள் மிக மிக மென்மையானவர்கள். சில விஷயங்கள் அதுவும் கொடுமையான சட்டங்கள், ஆதிக்கவரலாறு இவையெல்லாம் படிக்க, கேட்க எங்களுக்கு இன்னமும் வியப்பாகத்தான் இருக்கிறது.. நாங்களா அப்படிச் செய்தோம் என்று”&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இருந்தாலும் திரு நரசய்யா அவர்களின் நெஞ்சுரம் மிக்க இந்தப் பதிவு எத்தனையோ பேரை சிந்திக்க வைக்கும் என்றுதான் நினைக்கிறேன். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-1BdJPnv6tcU/Ts99Agv6fiI/AAAAAAAAAYo/_wGTHpnpVGY/s1600/DSC_5842.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/-1BdJPnv6tcU/Ts99Agv6fiI/AAAAAAAAAYo/_wGTHpnpVGY/s320/DSC_5842.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678895102881857058" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-7091443597001471231?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/7091443597001471231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=7091443597001471231' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/7091443597001471231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/7091443597001471231'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2011/11/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-P5c9AG6nc-8/Ts990YzHfSI/AAAAAAAAAY0/tOWpgd5MuDg/s72-c/P300910_08.37.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-3090621692458384404</id><published>2011-09-08T05:18:00.000-07:00</published><updated>2011-09-08T05:29:54.932-07:00</updated><title type='text'></title><content type='html'>7, மாணிக்கவாசகர் - மூவருக்கும் முன்னவரா, பின்னவரா (இறுதிப்பகுதி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-bb-91i9uwwM/Tmiyz08qVJI/AAAAAAAAAYE/kmamNzZ5f34/s1600/manikavasagar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 114px; height: 311px;" src="http://4.bp.blogspot.com/-bb-91i9uwwM/Tmiyz08qVJI/AAAAAAAAAYE/kmamNzZ5f34/s320/manikavasagar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5649962335992435858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவாசகர், தேவாரம் பாடிய மூவருக்கும் முன்னவரா அல்லது பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவரா என்ற அவர் காலத்துக்காக ஏறத்தாழ எல்லாச் செய்திகளையும் அலசிவிட்டோம் என்றாலும் மூவர் பாடிய பாடல்களில் இவர் பெயர் வருகிறதா அல்லது வாதவூரர் பாடிய பாடல்களில் மூவர் பற்றிய செய்தி ஏதேனும் வருகிறதா என்றால் பதில் அப்படி இல்லைதான் என்பதே. மூவர் பாடிய தேவாரங்களில் பாடல் பெற்ற தலங்கள் பெரும்பாலும் சோழநாட்டையும் தொண்டை நாட்டையுமே சார்ந்தது என்பதும், பாண்டிய, சேர நாட்டுத் திருத்தலங்கள் என வரும்போது சிவத்தலங்கள் பெரும்பாலும் வைப்புத்தலங்களாக மட்டுமே பாடப்பட்டவை என்பது உண்மைதானே.&lt;br /&gt;&lt;br /&gt;மூவர் பாடிய பாடல்களில் பாடல் பெற்ற தலங்கள் 275 என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.  அவர்கள் செல்லாமலேயே தாம் பாடிய பாடல்களில் ஊரின் பெயர் பெற்றிருந்த தலங்கள் 267 பாரதமெங்கும் உள்ளன என்பதை அந்தப் பாடல்களிலிருந்தே அறியலாம். இவை தேவார வைப்புத் தலங்கள் என்று பெயர் பெற்றவை. இப்படிப்பட்ட வைப்புத் தலங்களில் மாணிக்கவாசகரின் திருப்பெருந்துறையும் அவர் பிறந்த வாதவூரும் இடம் பெறுகிறது. அப்பர் சுவாமிகள் பாடும் பாடலில் &lt;span style="font-weight:bold;"&gt;இரண்டு முறை (6-70-2, 6-71-11)&lt;/span&gt; பெருந்துறைக் கோயில் இடம்பெற்கின்றன. அதைப் போல வாதவூர் கோயில் பற்றி திருஞானசம்பந்தர் தம் பாடல் ஒன்றில் (02-39-7) போற்றிப்பாடுகிறார். ஆனால் அப்பர் சுவாமி பாடும் பெருந்துறைப் பாடல் அங்குள்ள் ஆதி கைலாயநாதர் கோயில் என்பதாகவும் அது பெருந்துறை அருகில் உள்ள வடக்கூர் என்ற பகுதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருந்தால் வடக்கூர் என்றுதானே அப்பர் சுவாமிகள் குறிப்பிட்டிருக்கவேண்டும். பெருந்துறை என்று ஏன் இரண்டு முறை இரு வேறு இடங்களில் குறிப்பிட்டிருந்தார் என்றும் பார்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து உத்தரகோசமங்கையூர். இது சிறந்த சிவபக்தனான இராவணனின் மனைவியான மண்டோதரியின் பிறந்த ஊர் என்று.(http://www.shaivam.org/siddhanta/sp/spt_t_uttarakocamangai.htm) சொல்லப்படுகிறது. மாணிக்கவாசகர் 38 இடங்களில் உத்தரகோசமங்கையூரைப் பற்றிப் பாடி இருக்கிறார். ஆனால் இத்தலத்தை மூவர்களில் ஒருவர் கூட பாடவில்லை. வைப்புத் தலமாகவும் போற்றவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்த ஊர் பாண்டியப் பழம்பதி என்பதும் சங்க இலக்கியத்தில் இலவந்திகைப்பள்ளி எனவும் குறிக்கப்பட்டதாக இக்கோயில் தலவரலாறு கூறுகிறது. தேவார மூவர்களும் பாண்டியநாட்டில் பல சிவத்தலங்களைப் பாடவில்லை என்பதும் கவனத்தில் கொண்டு இந்தச் செய்தியை நோக்கவேண்டும். மேலும் தேவாரமுதலிகள் எழுதிய பெரும்பகுதிப்பாடல்கள் கிடைக்கவில்லை என்பதும் கருத்தில் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பார்க்கையில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனிக்கவேண்டும். மாணிக்கவாசகர் சிவனடியார்களைப் போற்றி பல பாடல்களைப் பாடியவர். திருக்கோத்தும்பி பதிகத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்&lt;br /&gt;என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி”  &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திண்ணன் கண்ணப்பர் இறைவன் மீது வைத்த அன்பு என்பது ஒப்பில்லாத அன்பு, அந்த அன்போடு ஒப்பிட்டால் நான் இறைவன் மீது வைத்திருக்கும் என் அன்பு என்பது ஒன்றுமே இல்லை என்று பொருள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பதிகத்தில் அடியவர் பற்றி அழகாகச் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உடையாள் உன்றன் நடுவிருக்கும்&lt;br /&gt;உடையாள் நடுவுள் நீயிருத்தி&lt;br /&gt;அடியேன் நடுவுள் இருவீரும்&lt;br /&gt;இருப்ப தானால் அடியேன்உன்&lt;br /&gt;அடியார் நடுவு ளிருக்கும்&lt;br /&gt;அருளைப் புரியாய்&lt;/span&gt;&lt;br /&gt;(சக்தியானவள் உன் இதயத்தில், அந்த சக்தியின் இதயத்தில் நீ இருக்க, எனது உள்ளத்தின் நடுவிலோ சிவனும் சக்தியுமாய் இருவரும் இருக்க, இப்படிப்பட்ட நான் உன் அடியார் உள்ளத்திலும் இருக்க அருள் புரிவாய் ஈசனே!)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடல் ஒன்றே வாதவூரர் எப்படியெல்லாம் சிவனடியார்களை மதித்துள்ளார் என்பதற்கு சான்று.. இப்படிப்பட்ட பெரும் வள்ளல், சீர்காழியைப் பற்றி சொல்லும்போது &lt;span style="font-weight:bold;"&gt;“கழுமலமனதிற் காட்சி கொடுத்தும் (கீர்த்தித் திருவகவல்)&lt;/span&gt; என்று தனக்கு சிவன் கழுமலத்தில் காட்சி கொடுத்ததை பாடும் வாதவூரர், சீகாழிப்பதி ஞானசமபந்தன் எனும் சிவப்பாலகன் ஞானப் பாலுண்டு சிறிய வயதிலேயே பல கோயில்கள் பாடி, மதுரையம்பதியிலே சமணர்களோடு வாதில் வென்றதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஞானசம்பந்தர் ஞானப்பாலுண்ட நிகழ்ச்சியும் மதுரையில் சமணர்களை வென்ற நிகழ்ச்சியும் என்பது சாதாரணமான மனிதச் செயல் அல்ல. சம்பந்தர் வாழ்ந்த காலத்திலிருந்து மிகச் சிறப்பாக பிற்காலம் முழுவதும் பேசப்பட்ட நிகழ்ச்சியைப் பற்றி ஒரு வார்த்தையும் மாணிக்கவாசகர் நாவிலிருந்து வரவில்லை. அதே போல கல்லிலே கட்டி கடலில் போடப்பட்ட நாவுக்கரசரைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட மாணிக்கவாசகர் பாடலில் இல்லை, திருநாவலூரில் ஆட்கொண்ட சுந்தரமூர்த்தி சுவாமியைப் பற்றியும் ஒரு வரி பாடவில்லை. எத்தனைதான் 8ஆம் நூற்றாண்டு சுந்தரர் பாடல்கள் பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் தொகுக்கப்பட்டாலும் எல்லா சிவன் கோயில்களிலும் ஆங்காங்கே பாடப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கங்களை (ஏதோ சில்வற்றையானும்) அடியார்கள் ஓதிக் கொண்டுதானே இருந்தார்கள். வாதவூரார் தில்லையிலே தங்கினார், சீர்காழி சென்றுள்ளார், திருவிடைமருதூர் சென்றுள்ளார், தேவார முதலிகள் பாடிய காவிரி கீழ்ப்பகுதி தலங்களுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று வந்ததையும் குறிப்பேட்டில் எழுதுவது போல கீர்த்தித் திருவகலில் தந்துள்ளார். இத்தனைக்கும் வாதவூரரின் அனைத்துப் பாடல்களும் கிடைத்த நிலையில், சிவனடியார்களை இதயத்தில் வைத்துப் போற்றும் வாதவூரர் ஏன் ஞானசம்பந்தரைப் பற்றியோ, அப்பர் பற்றியோ அல்லது சுந்தரர் பற்றியோ பாடவில்லை என்ற கேள்வி எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;“கிடந்தான் தில்லை அம்பலமுன்றிலில் மாயவனே”&lt;/span&gt;&lt;br /&gt;என்ற வரி மாணிக்கவாசகர் பாடலில் வருகிறது. அதை வைத்து அவர் மூவர்களுக்குப் பிற்காலத்தினர் என்று சொல்பவர் உண்டு. மாயவனும் சிவனும் அந்த முற்காலக் கட்டங்களில் ஒரே கோயிலில் இருப்பது சகஜம்தான். மதுரையில் சுந்தரேசப் பெருமானுக்குத் திருமணம் தம் கையால் முடித்தவனே பெருமாள்தான். தில்லையில் சிவனின் ஆனந்த தாண்டவம் காண மாயவன் முன்பே வந்திருக்கமாட்டானா? முதலாழ்வார் காலத்தில் சிவனும் விஷ்ணுவும் சமமாகவே கோயிலில் போற்றப்பட்டதை அவர்களது சில பாடல்களே சொல்கின்றன. மகேந்திர பல்லவன் மும்மூர்த்திகளுக்கும் சேர்ந்து குடைவரை எடுப்பித்தவன், காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு உள்ளேயே விஷ்ணுவும் கோயில் கொண்டுள்ளார். திவ்யஸ்தலம் கூட. அதே போல ஒன்றாம் நூற்றாண்டில் கரிகாலனால் கட்டப்பட்ட பேரூர் சிவாலயத்தில் வரதராஜப்பெருமாள் இருக்கிறார். இத்தலம் வைப்புத்தலம் கூட. மாணிக்கவாசகரின் திருப்பெருந்துறையுடன் பேரூரையும் புகழ்ந்து ஒரே பாட்டில் திருநாவுக்கரசர் பாடியுள்ளார். (6-70-2)அப்படிப்பட்ட காலத்தில் தில்லையில் மாயவன் எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில்தான் குடியேறினான் என்று எந்த சரித்திர ஆசிரியரும் மிகச் சரியாகச் சொல்லவில்லை. தந்தி வர்மன் காலத்தில் விஷ்ணு தில்லையில் வந்திருக்கலாம் என்பது வெறும் ஹேஷ்யம்தான்.  தில்லைக் கோயிலில் சிற்றம்பலத்தான் எப்போது வந்தானோ அப்போதே மாயவனும் அங்கே வந்திருக்கவேண்டும். &lt;span style="font-weight:bold;"&gt;(அணிமுடி ஆதி அமரர் கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம் பணிவகை செய்து&lt;/span&gt; – என்றும் எழுதியவர் வாதவூரர் என்பதை நினைவுகொள்ளவேண்டும்)&lt;br /&gt;&lt;br /&gt;தில்லையில் பாடிய திருக்கோவையில் வரகுணன் பற்றிப் பாடினதால் அவன் மதுரையை ஆண்ட வரகுணபாண்டியனைப் பற்றித்தான் பாடினார் என்று பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். ஆனால் வரகுணன் எனும் ஒன்பதாம் நூற்றாண்டு பாண்டிய மன்னரைப் பற்றிப் பாடியவர், தனக்கு மிகவும் பிடித்தமான மதுரையம்பதியில் நிகழ்ந்த மாபெரும் வரலாற்றுச் சம்பவம், அதுவும் வரகுணனின் முப்பாட்டனார் கூன் பாண்டியனும், அவன் மனைவி, மங்கையற்கரசியும் சம்பந்தப்பட்டது, அதுவும் இறைவன் அருள் பெற்ற ஞானசம்பந்தர் சம்பந்தப்பட்டது பற்றி ஏன் எழுதவில்லை என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்கோவையில் எழுதப்பட்ட வரகுணன் பற்றிய சம்பந்தத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1) வரகுணனாந் தென்னவ னேத்துசிற் றம்பலத்  தான் (8-19-8 திருக்கோவை)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வரகுணன் எனும் தென்னவன் ஏற்றிப் போற்றும் தில்லை சிற்றம்பலத்தான் (சுருக்க விளக்கம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;2) மயலோங் கிருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த&lt;br /&gt;கயலோங் கிருஞ்சிலை கொண்டு (8-23-12)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(கயல் மயக்கத்தையுடைய உயர்ந்த பெரிய களியானையையுடைய வரகுணன் இமயத்தின்கண் வைத்த – சுருக்க விளக்கம்) – நன்றி தேவாரம் தளம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் வந்த வரகுணன் தென்னவன் புகழும் சிற்றம்பலத்தான் எனவும் இரண்டாவதில் வந்த வரகுணன் இமயத்தில் அல்லது ஏதாவது இமயமலையை ஒத்த ஒரு பெருமலையில் மீன் சின்னத்தை வைத்தது என்பதனைப் பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஆராய முன்வரவேண்டும். முதலாம் வரகுணன் என்ற பாண்டியன் பெருவீரன் ஆனால் அவன் காலத்தில் காவிரிக்கு வடக்கே பெரும் சக்தியாக இருந்த பல்லவரை மீறி அவனால் வடக்குப் பகுதியை தாண்டமுடியாது என்பது ஒருபுறம், இந்த முதலாம் வரகுணனின் பேரன் இரண்டாம் வரகுணன் சில போர்களில் தோல்வியைத் தழுவினான் என்பதும், இரண்டாம் வரகுணன் காலத்துக்கு சற்று முன்பே விஜயாலய சோழன் தஞ்சையை கம்பவர்ம பல்லவனிடமிருந்து கைப்பற்றி சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த காலம் என்பதையும் சரித்திரம் சொல்கிறது. (சமீபத்திய கண்டுபிடிப்பான இந்தளூர் செப்பேடுகள் தஞ்சையை கம்பவர்மனிடமிருந்து விஜயாலயன் மீட்டதாக சொல்கிறது. இது புத்தம் புதிய தகவல் என்பது ஒருபுறமிருக்க பழைய சரித்திர ஆசிரியர்கள் தஞ்சையை முத்தரையனிடமிருந்து விஜயாலயன் மீட்டதாக அத்தனை புத்தகங்களிலும் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள்). இதே இரண்டாம் வரகுணன் காலத்திலேயே சோழ அரசன் முதலாம் ஆதித்தன் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று சோழ ராஜ்யத்தை மிகப்பெரிதாக விரிவுபடுத்தினான் என்பதையும் அதே சரித்திரம் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகவல்களில் இருந்து தில்லையில் இருந்த வாதவூரர் ஒன்பதாம் நூற்றாண்டு வரகுணனைத்தான் பாடி இருக்கிறாரா அல்லது பொதுவாக சத்குணமுள்ள பாண்டிய அரசன் (யாரோ முற்காலப் பாண்டியனாகவும் பொருள் கொள்ளலாம்) என்று சொல்லியிருக்கிறாரா என்பது இங்கு கூர்மையாக நோக்கத்தக்கது. ஒரு வரகுணன் என்ற வார்த்தையைக் கொண்டு இன்னும்  அவர் ஒன்பதாம் நூற்றாண்டவர்தாம் அல்லது தேவார மூவர் காலத்தவருக்குப் பிற்பட்டவர் என முடிவு கொள்வது சரியானதுதானா என்பதை நோக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே பாவைப்பாடல்களின் வித்தியாசங்களைக் கொண்டு ஆண்டாளும் மாணிக்கவாசகரும் பாடியதால் இருவரும் ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருவரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என்பதைக் குறிப்பிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் வாதவூரர் வரவேண்டிய கட்டாயம் இல்லை என்றும் விவரமாகத் தகவல்களைத் தெரிவித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீர்காழியை பிரமபுரம் என்றோ சீர்காழி என்றோ குறிப்பிடாது அதன் பழைய பெயரான கழுமலம் என்று வாதவூரர் சொல்லியிருப்பதையும் தெரிவித்தோம். கழுமலப்பதி என்பது ஞானசம்பந்தரின் சீகாழிப்பதி பாடல்களில் அடிக்கடி வரும். அதே போல குத்தாலம் (மயிலாடுதுறை-திருவாவடுதுறை மத்தியில் வரும் தலம்) என்ற ஊரின் பழைய பெயர் துருத்தி என மாணிக்கவாசகர் குறிப்பிட்டதையும் தெரிவித்தோம். மாணிக்கவாசகர் எழுதிய சில ஊர்கள் அப்பர் சுவாமிகளாலோ, அல்லது சுந்தரர், சம்பந்தர் பெருமானாலோ பாடப்படாததையும் தெரிவித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாதவூரும், திருப்பெருந்துறையும் மிகப் பழமையான ஊர்கள் என்பதையும் தெரிவித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாதவூரரின் தமிழைப் பற்றிய பல குறிப்புகள் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் தமிழில் அவர் தந்த சில சிறப்புச் சொற்களையும் பிரித்துக் கொடுத்துள்ளோம். வடமொழி கலப்பினால் காலத்தைக் கணக்கிடமுடியாது என்பதையும் விவரித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல புத்தபிக்குகளுடன் வந்த மன்னன் சம்பந்தப்பட்ட  விவரங்கள் தெரிவித்தோம். புத்தசமயத்தினர் வந்த காலம் பிற்கால சோழர்களின் ஆரம்ப காலம் என்று கணக்கிடுவதில் உள்ள சிக்கல்களைத் தெரிவித்தோம். மாணிக்கவாசகர் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராயின் அந்தச் சமயத்தில் சோழர்களும் பல்லவர்களும் பாண்டியர்களும் அந்த இலங்கை அரசனை இப்படி அனுமதித்திருப்பார்களா என்ற சந்தேகமும் எழுகின்றதல்லவா. ஆனால் அதே பிக்குகள் மூவருக்கு முந்திய நூற்றாண்டுகளில் வந்திருக்க அநேக வாய்ப்புகள் உண்டு. காரணம் தமிழகத்தில் சிதறிக் கிடந்த அரசுகள் பற்பல. அப்பர் காலத்தில்தான் (ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பம்) தமிழகத்தின் வடக்கே மகேந்திரபல்லவனும் தெற்கே க்டுங்கோன் பாண்டியனும் சிறிது சிறிதாக தங்கள் எல்லைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தனர். சோழர்கள் பூரணமாக வலுவிழந்திருந்த காலகட்டம். இந்த சிற்றரசர்கள் முழுசுதந்திரத்தோடு ஆண்டுகொண்டிருந்த சமயத்தில் தமிழகத்தின் தில்லைப்பகுதியில் ஆண்ட ஏதாவது ஒரு சிற்றரசன் ஆதரவில் புத்தமதத்து பிக்குகளும், சிங்கள அரசனும் வந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே தில்லையம்பதி என்பது மிகப் பழைய பதியானது என்பதும் குறிப்பிட்டோம். சமீபத்தில் மடலிட்ட திரு தியாக சத்தியமூர்த்தி (தொல்பொருள் ஆய்வாளரும், தொல் ஆலயங்களைப் பாதுகாக்கும் ரீச் அமைப்பின் தலைவர்) அவர்கள் சென்னை அருகே சாளுவம்குப்பத்தில் பழைய முருகன் கோயில் ஒன்றினை அகழ்வாராய்ச்சியின் மூலம் உலகின் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். இந்தக் கோயில் சங்ககாலத்தைச் சார்ந்ததாகும். தில்லை, திருவரங்கம் போன்ற கோயில்கள் ஆகமம் எனும் சாத்திரம் கோயில்களுக்கு வரும் காலத்துக்கு முன்பேயே இருந்திருக்கின்றன என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;முடிவாக மாணிக்கவாசகர் காலம் பற்றி மாணிக்கவாசக சுவாமிகளின் இனிய பாடல்கள் மூலமாகத்தான் பயணம் செய்து இக்கட்டுரையை எழுதிவருகிறோம் என்பதை ஒருமுறை கவனத்தில் கொண்டுதான் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட பல சிறப்புகள் கொண்ட இந்த தில்லை மூதூரில் ஏன் மாணிக்கவாசகர் தேவார மூவர் காலத்துக்கு முன்பேயே வந்திருக்க முடியாது?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மையே அப்பா ஒப்பிலா மணியே&lt;br /&gt;அன்பினில் விளைந்தஆ ரமுதே&lt;br /&gt;பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்&lt;br /&gt;புழுத்தலைப் புலையனேன் றனக்குச்&lt;br /&gt;செம்மையே ஆய சிவபதம் அளித்த&lt;br /&gt;&lt;br /&gt;செல்வமே சிவபெரு மானே&lt;br /&gt;இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;திவாகர்.&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி! முதலில் நாசா டாக்டர் நாக கணேசனுக்கு. என்னைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்தவர் அவர்தான். அவரால் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மாணிக்கவாசகரிடம் எம் சிந்தையைப் பறிகொடுத்து உருகிய பேரினபம் கிடைத்தது. கட்டுரையை அவ்வப்போது படித்துக் கருத்துகள் தெரிவித்த சான்றோர்களுக்கு என் தனிப்பட்ட நன்றி. இக் கட்டுரைகளை உடனுக்குடன் படித்துப் பாராட்டிய அன்பு நெஞ்சங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-3090621692458384404?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/3090621692458384404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=3090621692458384404' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3090621692458384404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3090621692458384404'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2011/09/7.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-bb-91i9uwwM/Tmiyz08qVJI/AAAAAAAAAYE/kmamNzZ5f34/s72-c/manikavasagar.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-6634251777415146511</id><published>2011-09-07T00:25:00.000-07:00</published><updated>2011-09-07T00:35:17.755-07:00</updated><title type='text'></title><content type='html'>6.&lt;span style="font-weight:bold;"&gt;மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா - பின்னவரா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-DcGhc9M1sEI/Tmccqe4NavI/AAAAAAAAAX4/QSIdeBuPJ3A/s1600/thiruvasagam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-DcGhc9M1sEI/Tmccqe4NavI/AAAAAAAAAX4/QSIdeBuPJ3A/s320/thiruvasagam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5649515773728484082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை&lt;br /&gt;நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே&lt;br /&gt;தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து&lt;br /&gt;ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இது வள்ளாலார் திருவாசகத்தைப் பற்றி எழுதியது. வானுயர்ந்த வள்ளலே அப்படி எழுதும்போது மாணிக்கவாசகரின் தமிழைப் பற்றி நம்மால் என்ன எழுத இயலும்... திடீரென, வேண்டாத வேலையாக அவர் காலத்தைப் பற்றிப் பேசப் போக அந்த வேலை இதோ தேன் கலந்து, பால் கலந்து, பழம் கலந்து ஒரு நற்கரும்புச்சாற்றை அருந்துவதில் கொண்டு வந்துவிட்டது. இந்தச் சுவை மது மயக்கம் போலவும் இருப்பதால் நாம் இங்கு ஏற்றுக் கொண்ட நம் கடமையை உணர்ந்து மயங்காமல் இருக்கவேண்டிய கவலையும் கூடவே இருப்பதாலும், நமக்குத் தேவையானதைப் பற்றி மட்டும் எழுதுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;வாதவூரர் பாடிய திருவாசகத்தில் திருச்சிற்றம்பலக்கோவை எனும் நானூறு பாடல் கொண்ட துறைப்பாடலும் சேர்த்திதான். ஆனாலும் திருவாசகத்தின் ஏனைய பாடல்களுக்கும் திருக்கோவைக்கும் சில வித்தியாஸங்கள் உண்டு. திருக்கோவையைத் தவிர்த்து திருவாசகப் பாடல்கள் அத்தனையும் எளிமை வாய்ந்தது. உரையாசிரியர்களின் உதவி தேவைப்படாது. அந்தப் பாடல்களை இரண்டு மூன்று முறை படித்தாலே பாடலின் பொருள் புரிந்துவிடும். பக்தி இலக்கியங்களிலேயே மிக எளிதான தமிழ் கையாளப்பட்டது மாணிக்கவாசகரின் திருவாசகத்தில்தான். அந்த எளிமை ஒன்றே பாமரன் முதல் வெளிநாட்டினர் வரை அந்தத் தெய்வத் திரு வாசகங்களுங்கு அடி பணிந்து மனம் உருகி ஏங்க வைத்து என்னென்னவோ செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் திருக்கோவை அப்படி எளிமையானது அல்ல. நிச்சயமாக உரையும், கூடவே ஆழ்ந்த விளக்கம் அளிக்க தமிழறிஞரும் தேவை. தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் திருவாசகத்தின் ஒரு புத்தகத்துக்கு ஓர் அணிந்துரை அளித்திருக்கிறார். &lt;span style="font-weight:bold;"&gt;"மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்க நூற்களுள் ஒன்று அன்று, எனினும், அவற்றோடு ஒன்றாகவைத்து எண்ணும் பெருமை இதற்கே உண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூற்களில் பெரும் பயிற்சியுடையோர்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்."&lt;/span&gt;  அதே போல இன்னொரு கட்டுரையில் சேக்கிழார் அடிப்பொடிகள் திரு தி.ந. ராமச்சந்திரனார் எழுதுகையில் &lt;span style="font-weight:bold;"&gt;”கிளென் ஈ யோகும் என்ற அமெரிக்க அறிஞர் தமிழை நன்கு கற்றவர். இவர் "ஆடல் வல்ல சிவனுக்கான அருட்பாடல்கள்"23 என்ற ஓர் ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வரைந்திருக்கிறார்.இந்நூல் திருவாசகம் பற்றியது. திருவாசகத்தில் தோய்ந்து, அதன் பெருமைகளைப் பெரிய அளவில் உணர்ந்திருக்கும் இவர், திருக்கோவையார் ஒரு கடினமான நூலாதலால் அதைப்படித்துணரத் தமக்கு வாய்ப்பில்லாதது பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார்”&lt;/span&gt; என்று கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாசகம் எளியவர்க்கென்றால் திருக்கோவை புலவர்களுக்கு. மாணிக்கவாசகரின் மதிப்பு வெகுஜன மத்தியில் மட்டுமின்றி சான்றோர் மத்தியிலும் பரவ இறைவன் செய்த ஏற்பாடு. திருக்கோவையை அவனே கேட்டுப் பெற்றது ஏன் என்பது திருக்கோவையைப் படித்துப் பயன் பெற்றார் மட்டுமே அறியமுடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேறுபாட்டினை எந்த தெய்வப்புலவரும் நமக்குத் தந்ததில்லை. தமிழை நமக்குத் தந்த மதுரையில் பிறந்த தமிழனான வாதவூர் நாயகர் மக்கள் உய்வுற எளிய தமிழில் திருவாசகத்தையும் இறைவன் செய்கையால் சான்றோர்க்கென திருக்கோவையும் எழுதியது என்பது சாதாரணமான செயல் அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவாசகர் தமிழில் பல வடமொழிக் கலப்பு இருந்தாலும், கி.மு.க்கு முன்பு பாடப்பட்ட சங்கத் தமிழ் பாடல்களிலும் ஐம்பெரும் காப்பியங்களிலும் கூட வடமொழிக் கலப்பும் வடபுலத்தார் புராணக்கதைகளும் ஏராளமாகவே காணக்கிடைப்பது நாம் நன்கு அறிந்ததாகும். அதே சமயத்தில் தமிழில் வடமொழிக் கலப்பு என்பது தெய்வ இலக்கியங்களில் மேலும் தமிழுக்கு வனப்பும் எளிமையும், ஆழ்ந்த பொருள்களையும் அள்ளித் தருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். ஆகையினால் வடமொழி கலப்பு இருக்கும் தமிழைக் கொண்டு நாம் காலத்தை கணக்கிடமுடியாது.   &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தேனினும் இனிய மொழி. இந்த மொழியில் இலக்கண வகையறாக்கள் எந்தக் காலத்திலுமே மாறுவதில்லை. யாப்பும், எதுகை மோனையும் எந்தக் காலத்திலும் கவிதை இலக்கணத்துக்கு ஒன்றுதான். ஆனால் &lt;span style="font-weight:bold;"&gt;வார்த்தைகள், சொற்கள்&lt;/span&gt; புழங்கப்படுவது காலத்துக்கு ஏற்ப மாறுதல் அடைந்துகொண்டே வருகின்றது. இது மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது.  பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் இருக்கத்தான் செய்கிறது. சங்ககாலப் பாடல்கள் பலவற்றைப் புரிந்து கொள்வது கஷ்டம். தொல்காப்பியத்துக்கு சிறந்த உரை இருந்தாலன்றி அது விளங்காது, ஆனால் சிலம்பும், மணிமேகலையும், பிற்காலச் சங்கப்பாடல்கள் (நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னப் பவளக்கூர்வாய் செங்கால் நாராய் – பிற்காலச் சங்கப்பாடல்) இவை அனைத்தும் இரண்டு மூன்று முறைப் படித்துப் பார்த்தால் விளங்கும். பிறகு உரையுடன் படித்தால் இன்னமும் அதிகமாகப் புரியும். தேவாரப் பாடல்களிலேயே காரைக்கால் பேயம்மை, ஷேத்திர திருவெண்பா போன்ற பாடல்கள் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் அளவுக்கு மூவரின் பாடல்களில் அவர்கள் பயன்படுத்திய சில பல சொற்கள் சாதாரணமாகப் புரியாது. முதலாழ்வார்களான பூதத்தாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் பாடல்கள் மிக மிக எளிமை. அவை புரிந்த அளவு நம்மாழ்வார் பாடலையோ திருமங்கை மன்னர் பாடல்களையோ சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார்த்தைகள் மாறும் விந்தையை நம் வாழ்நாளிலேயே காண்கின்றோம். நம் பாட்டன் பயன் படுத்திய பல சொற்களை நம் சந்ததியினருக்கு சொல்லித்தருவதில்லை. சில சொற்கள் சென்ற நூற்றாண்டுக்குப் பொருந்தியது. ஆனால் இந்த நூற்றாண்டில் பொருந்துவதில்லை. நாற்றம் என்று நல்வாசனைக்குப் பொருள் கொண்டோம் ஒரு காலத்தில். இப்போது நாற்றம் என்பதே அவப் பெயராகிவிட்டது. காலப்போக்கில் பல வார்த்தைகள் தடம்புரள்வதும், மறைந்து காணாமல் போவதும், சகஜம்தான். எழுத்தாளர் சுஜாதா முதலாழ்வார் பாடிய வெண்பா பாடல் ஒன்றில் ‘ஓர்’ என முடியும் சொல் இப்போது மலையாளத்தில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்கிறார். பகவத் கீதை என்னும் சொல்லை தமிழில் ஆழ்வார்கள் அப்படியே எழுதியதில்லை. நம்மாழ்வார் ‘வார்த்தை’ என்றாலே போதுமென்பார் (’வார்த்தை’யறிபவர் மாயவற்கன்றி யாவரோ). ஆண்டாள் கீதைக்கு புதுவிதமான தமிழ்ப்பெயர் கொடுத்தாள். மெய்ம்மைப்பெருவார்த்தை என்று சொன்னாள். (மெய்ம்மைப்பெருவார்த்தை விட்டுச் சித்தர் கேட்டிருப்பர்). அவர்கள் காலங்களில் அப்படித்தான் பகவத் கீதை அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.. ஆகையினால் அந்த ‘வார்த்தை’களைப் பயன்படுத்தினர். வாசலில் இப்போது கோலமிடப்பயன்படும் கோலமாவுக்கு ஆண்டாள் காலத்தில் ‘வெள்ளை நுண்மணல்’  என்று பொருள் (வெள்ளை நுண்மணற்கொண்டு தெருவணிந்து - நாச்சியார் திருமொழி). இப்படிக் காலத்துக்குக் காலம் மாறுபடும் சொற்களில் தேடுதலுக்காகவும் ஆராய்வதற்காகவும் மாணிக்கவாசகரின் பாடல்களிலிருந்து தேடி எடுத்துக் கீழே கொடுத்துள்ளேன். இவைகளில் சில தனித்தமிழாய் இன்றும் பொலிந்திருக்கலாம். ஆனால் நம் கண்ணில் சிக்காமல் போனதால்தான் இங்கே போடப்படுகிறது என்பதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;பொன்னம் பலத்தாடுந்&lt;br /&gt;தலைவா என்பார் அவர்முன்னே&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நரிப்பாய்&lt;/span&gt; நாயேன் இருப்பேனோ&lt;br /&gt;நம்பி இனித்தான் நல்காயே &lt;br /&gt;&lt;br /&gt;&gt;நரிப்பாய் என்றால் இகழ்வான என்ற பொருள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தூவண&lt;/span&gt; மேனி காட்டிய தொன்மையும் &lt;br /&gt;&lt;br /&gt;&gt;தூவணம் என்றால் பொன் &lt;br /&gt;&lt;br /&gt;அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கழுக்கடை&lt;/span&gt; தன்னைக் கைக்கொண் டருளியும்  &lt;br /&gt;&lt;br /&gt;&gt;கழுக்கடை என்றால் சூலப்படை &lt;br /&gt;&lt;br /&gt;நடப்பன நடாஅய்க் கிடப்பன&lt;br /&gt;நிற்பன நிறீஇச் (திருவண்டப்பகுதி 109,110)&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;முறையுளி&lt;/span&gt; ஒற்றி முயன்றவர் (திருவண்டப்பகுதி)&lt;br /&gt;&lt;br /&gt;முறையினால் என்பது முறையுளி – இதில் உளி என்பது மூன்றாம் வேற்றுமையில் வந்த இடைச்சொல். திருக்குறளில் “இயல்புளிக் கோலோச்சு மன்னவனாட்ட&lt;br /&gt;பெயலும் விளயுளும் தொக்கு” என்ற ,குறளில் இயல்பு-உளி என பரிமேலழகர் உரை உளியை இடைச்சொல் என்கிறது. திருமுருகாற்றுப்படையில் ”மந்திர விதியின் மரபுளி வழாஅ” இதில் கூட மரபு-உளி இடைச் சொல்லாக உரையாசிரியர் உ.வே.சா குறிப்பு.  &lt;br /&gt;&lt;br /&gt;“ஒளிக்கும்&lt;span style="font-weight:bold;"&gt; சோரனை&lt;/span&gt;க் கண்டனம்.”&lt;br /&gt;&lt;br /&gt;சோரன் என்பது கள்ளன் எனப் பொருள் தருகிறது. உயிருக்குள்ளே ஒளிந்திருக்கும் கள்ளனான இறைவனைக் கண்டோம். இதே சோரன் அல்லது சோரம் என்பது தற்காலத்தில் வேறு பொருளாகப் பாவிக்கப்படுவது அறிக..சோரம்போதல்&gt;&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் &lt;span style="font-weight:bold;"&gt;‘பிணையல்’ &lt;/span&gt;(கால்களுக்கிடையே போடப்படும் சங்கிலி), &lt;span style="font-weight:bold;"&gt;’கோற்றேன்’&lt;/span&gt; – கோல்தேன் அதாவது கொம்புத்தேன். &lt;span style="font-weight:bold;"&gt;’நள்ளுநீர்’&lt;/span&gt; நடுக்கடல் நீர், (முழுமதி நிலவில் நடுக்கடலில் பொங்கும் நீர்) &lt;br /&gt;&lt;br /&gt;அலைகடல் &lt;span style="font-weight:bold;"&gt;மீமிசை&lt;/span&gt; நடந்தாய் (போ.திருவகவல்)&lt;br /&gt;&lt;br /&gt;அலைகின்ற கடலின் மேல் மேற்பட நின்று நடந்தாய் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பாவகம்&lt;/span&gt; பல பல காட்டி&lt;br /&gt;&lt;br /&gt;பாவகம் என்பது முகபாவத்தைத்தான் என்றாலும் நாடகத்தையே பாவகம் என மாணிக்கவாசகர் எழுதினார் என்கிறார் உரையாசிரியர். நாட்டியத்துக்கும் நாடகத்துக்கும் பொதுப்பெயராக பாவகம் இருந்திருக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;திருவாசகத்தில் இப்படி ஏராளமான காலத்தால் மாறுபட்ட சொற்கள் உள்ளன. அது போல திருக்கோவையிலும் ஏராளமாக உள்ளன.  திருக்கோவையாருக்கு 1800களில் ஆறுமுகநாவலர் முதன் முதலாக ‘பேராசிரியர்’ என்பவரைக் கொண்டு உரை எழுதி வெளியிட்டார். திரு தி.வே கோபாலய்யர், திரு தி.ந.ராமச்சந்திரன் இருவருமே இந்தப் பேராசிரியர் உரையைப் போற்றுகின்றனர். அவர்கள் கட்டுரைப்படி கீழ்க்கண்ட சொற்பிரயோகங்கள் வித்தியாசமாக திருக்கோவையில் இருப்பதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னங்கழல் 131 - பொன்னை ஒக்குங் கழல் என உவமத் தொகை,&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமணல் 273 - முத்துப்போன்றமணலையுடைய இடம்&lt;br /&gt;&lt;br /&gt;எற்றும்திரை 134 என்பது சினையாகிய தன்&lt;br /&gt;&lt;br /&gt;சந்தமால் அவர்மேவிய சாந்தமே - 44-1&lt;br /&gt;&lt;br /&gt;ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் - 101 – 11&lt;br /&gt;&lt;br /&gt;மூரி - எருது - மலையாளச்சொல் - 17-4&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா - தந்தையே - திசைச்சொல் - 55-5&lt;br /&gt;&lt;br /&gt;பொக்கு - பொய் - திசைச்சொல் - 61-10&lt;br /&gt;&lt;br /&gt;கனகமூக்கு - பொன்மூக்குமின் - 35-8&lt;br /&gt;&lt;br /&gt;முகை - காய்அரும்பு 2-4&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டு - முற்றிய அரும்பு - 2-4&lt;br /&gt;&lt;br /&gt;பிஞ்ஞகன் - மயிற்பீலியை அணிந்தவனாகிய சிவபெருமான் - 5-6&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டகம் - வயலின் புறத்தே நீர் தேங்கியருக்கும் இடம் - 6-2&lt;br /&gt;&lt;br /&gt;கட்டங்கம் - யோகதண்டம் - 9-4&lt;br /&gt;&lt;br /&gt;முரறுதல் - மூக்கினால் ஒலித்தல் - 14-4&lt;br /&gt;&lt;br /&gt;தொகுத்தல் - பலவாய்க் கிடப்பவனவற்றை ஒருமுகப் படுத்திச் சேர்த்தல் - 23-6&lt;br /&gt;&lt;br /&gt;சாலம் - ஆலமரம் - 32-4&lt;br /&gt;&lt;br /&gt;மாதுற்ற மேனி 174 - என்பது ஆகுபெயராய் மேனியை உடையான் மேல் நின்றதெனினும்&lt;br /&gt;&lt;br /&gt;முத்தம் திங்களின் வாய்ந்து அளிவளர் வல்லி அன்னாய் 16 &lt;br /&gt;&lt;br /&gt;235ஆம் பாடலில்`நலச்சேட்டைக் குலக்கொடியே' &lt;br /&gt;&lt;br /&gt;தேம்பல் நுண்ணிடையாள்  - 2-11&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி காலத்துக்கேற்ற வகையில் உள்ள தமிழ்ச்சொற்கள் ஏராளமாக இருக்கும்போது இவை எந்தக் காலத்தில் அதிகமாக சான்றோர்களால் பழக்கத்தில் இருந்தது என்பதை மேலும் சில பக்தி இலக்கிய நூல்கள் மூலம் ஆராயவேண்டும். செந்தமிழில் வல்லமையற்ற நான் மேலே கொடுத்திருப்பது வெறும் உதிரிப்பூக்களான செய்திகள் மட்டுமே.. அதைத் தொகுக்கும்போது, பல்வேறு காலகட்டத்து நூல்கள் மூலம் ஆராயவேண்டிய நிலையில் உள்ளோம். இது தமிழறிஞர்கள் கையில் இருக்கிறது. அது சங்கத் தமிழ் நூல்களானாலும் சரி, அல்லது பிற்காலத்து கம்பராமாயணமாக இருந்தாலும் சரி, இந்த சொற்கள் காலநேரத்துக்கு ஏற்றாற்போல சங்கமிக்கும்போது நிச்சயமாக விடை கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவாசகர் காலத்தில் மேலும் சிலர் பாடல்கள் இயற்றியிருப்பதை அவர் பாடல் வரிகளே சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;92-11. &lt;span style="font-weight:bold;"&gt;அருந்தமிழ்மாலைகள் பாடியாடக் கெடும் அருவினையே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அருந்தமிழ் மாலைகள் எந்தப் பாடல்கள்? பேயம்மை பாடல்களா, பேயாழ்வார் பாடல்களா, சிலப்பதிகாரப்பாடல்களா அல்லது தேவாரப் பாடல்களா, ஆண்டாள்-பெரியாழ்வார் பாடல்களா என்பதையும் ஆராயவேண்டும். பாவைப் பாடல்களை ஆண்டாளும், மாணிக்கவாசகரும் பாடியுள்ளார்கள். ஆண்டாள் காலம் கி.பி. 8 அல்ல்து 9ஆம் நூற்றாண்டு என்பர். இருவர் பாடல் வகைகளையும் சற்று மேலோட்டமாக கண்ணோட்டமிடுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;பாவைப் பாடல்கள் என்பது சங்க காலம் தொட்டு இளங்கன்னியரால் மணலில் பாவை எனும் பொம்மை செய்யப்பட்டு பின் நீர் விளையாடுதல் எனவாக வருகிறது. ஆப்படி நீராடும்போது பாடும் பாடல்களே பாவைப்பாடல்களாகும். இந்தப் பாவை விளையாட்டோடு கூடிய இளங்கன்னியர் நீராடல் சமயச் சார்பு பெற்று வளர்ந்ததை அகநானூறு 181 ஆம் பாடலில் ,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;‘நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்&lt;br /&gt;ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய&lt;br /&gt;பொய்கை சூழ்ந்த பொழின்மனை மகளிர்&lt;br /&gt;கைசெய் பாவை துறைக்கண் இறுக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;  (நன்றி! ஓம்சக்தி மாத இதழ்)&lt;br /&gt;&lt;br /&gt;பாவை  பாடல்கள் ஆண்டாள் பாடியதும் மாணிக்கவாசகர் பாடியதும் ஏறத்தாழ ஒரே வகையில் இருப்பதைப் போலத் தோன்றும்.. அடிப்படை ஒன்றுதான். பாட்டுடைத் தலைவன் ஆண்டவனே ஆனாலும் பாடல் வரிகளைப் படைப்பதிலும், பொருளிலும், சொற்பிரயோகத்திலும் அதிக வித்தியாஸங்களைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாவை: பாவை நீராடல் (அல்லது மார்கழி நீராடல்) என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டு, கண்ணன் பறை ஒன்று தருவதாக வாக்களித்துள்ளான் என்பதற்காக பாவை நோன்பு செய்வதற்கு, விரதமிருந்து அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக் கூட்டிபோய், பிறகு கண்ணன் அரண்மனைக்குச் சென்று அங்கு ஒவ்வொருவரையும் எழுப்பி கடைசியில் கண்ணனையும் எழுப்பி தம்மோடு அழைத்துச்சென்று தம் நோன்பினையும் முடித்து கண்ணனுக்குக் காலாகாலமும் சேவை செய்வதே வரமாக அவனிடம் கேட்டுப் பெறுவதாகும். ஆனால் இங்கே அதிகப்படியாக&lt;span style="font-weight:bold;"&gt; பாவை நோன்பு &lt;/span&gt;என நோற்கப்பட்டு சங்க கால பாவை வழக்கத்திலிருந்து மேலும் விரிவு பெற்றதாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவெம்பாவை: காலையில் ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக்கொண்டு இறைவன் லீலாவிநோதங்களைப் பாடிக்கொண்டு, அவன் புகழையும் அம்மையின் புகழையும் பாடிக்கொண்டே நீர் விளையாடுதல். முடிவில்  இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது. திருவெம்பாவையில் பாவைப்பாடல்கள் பிற்காலத்து சங்ககால வழக்கத்திலிருந்து மாறுபடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இருவர் பாடிய பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை ஒரு பாடலில் வெளிப்படையாகத் தெரியும் – எல்லே இளங்கிளியே என்னும்  திருப்பாவையும் (15),  ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ என்ற திருவெம்பாவை (4) பாடலும் ஒரே பொருளைக் குறிக்கும் பாடலாகும். ஆனால் இந்த ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு இரண்டு தொகுதிகளையும் நாம் ஒப்புவமை செய்திடமுடியாது. ஏனெனில் இறைவனைத் தோழமையாய்ப் பார்த்து அவனுக்கே சேவை செய்யவேண்டிக் கேட்பது திருப்பாவையின் முடிவு. திருவெம்பாவை இறைவன், இறைவி, அடியார்கள் பெருமை பேசி முடிவில் அந்த பரம்பொருளின் பாதங்களைப் போற்றுவதில் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாசகத்தில் பாமரமக்களுக்கான பாடல்களில் திருவெம்பாவையும் ஒன்றாகும். அது மட்டுமல்ல. தன்னைக் காதலியாக பாவனை செய்துகொண்டு கன்னியர்கள் ஒருவருக்கொருவர் பாடிக்கொள்ளும் சுண்ணம் கொட்டுவது, அம்மானை பாடுவது, பூ கொய்வது இவைகளெல்லாம் எளிய நாட்டுப்புறப்பாடல்களைப்போல பாமர மக்களுக்காகவே வடிக்கப்பட்டதோ என்ற வகையில் அங்கே பாட்டுடைத்தலைவனாக் இறைவனையும் வைத்துவிட்டு மக்களிடையே தெய்வபக்தியை தம் எளிய தமிழால் பரப்பிய வாதவூரடிகளை என்ன சொல்லிப் புகழ்வது. அவர் எழுதிய திருவாசகத்தின் பொருள் கேட்கும்போது கடைசியில் அதன் பொருளே அந்த தில்லையம்பலத்தான் என்பதாக அவனைச் சுட்டிக் காட்டி அவனுள் மறைந்த அந்த அருட்செயலை எப்படிப் போற்றுவது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழை இன்னமும் நாம் தாய்க்கு சமானமாகத்தான் பார்க்கிறோம். ஆனால் மாணிக்கவாசகரோ தாயினும் பல மடங்கு இனிய இறைவனுக்கே சமானமாக தம் தமிழை வைத்துப் போற்றி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பால்நினைத்தூட்டுந் தாயினும் சாலப்&lt;br /&gt;பரிந்து நீ பாவியேனுடைய&lt;br /&gt;ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி&lt;br /&gt;உலப்பிலா ஆனந்த மாய&lt;br /&gt;தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த&lt;br /&gt;செல்வமே சிவபெருமானே&lt;br /&gt;யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடடே, குழந்தைக்குப் பசி நேரம் வந்துவிட்டதோ என்னவோ என்று நினைத்து உருகிப்போய் கருணையோடு பாலூட்டும் அன்னையை விட பலமடங்கு பக்தர்கள் மேல் பரிந்து வரும் இறைவனாகிய நீ எம்மை உருக்கி, உள்ளத்துள் ஒளியைக்கூட்டி, தூய்மையான இனிய ஆனந்தத்தேனையும் அளித்து....இப்படிப்பட்ட என் செல்வமே, சிவபெருமானே நான் உன்னையே தொடர்ந்து ‘சிக்’கெனப் பிடித்துக்கொண்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தப் பதிவில் முடித்து விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;திவாகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-6634251777415146511?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/6634251777415146511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=6634251777415146511' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/6634251777415146511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/6634251777415146511'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2011/09/6.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-DcGhc9M1sEI/Tmccqe4NavI/AAAAAAAAAX4/QSIdeBuPJ3A/s72-c/thiruvasagam.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-2998824343271233239</id><published>2011-09-05T10:03:00.000-07:00</published><updated>2011-09-05T10:16:55.246-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திவாகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணிக்கவாசகர்'/><title type='text'></title><content type='html'>5.மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா, பின்னவரா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-kt1YNGJGKGg/TmUDF6tue1I/AAAAAAAAAXw/1_5qV93G4U0/s1600/nataraja.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 293px;" src="http://1.bp.blogspot.com/-kt1YNGJGKGg/TmUDF6tue1I/AAAAAAAAAXw/1_5qV93G4U0/s320/nataraja.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5648924707801430866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க&lt;br /&gt;பத்தி வலையிற் படுவோன் காண்க&lt;br /&gt;ஒருவன் என்னும் ஒருவன் காண்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவாசகரின் மேற்கண்ட பாடலைக் கவனித்தால் போதும். சித்தத்தால் எத்தனைதான் சிந்தித்தாலும் அந்த இறைவன் நமக்கு வரக்கிடைக்கமாட்டான். அதே சமயத்தில் சாதாரண எளியவகையில் பக்தி செலுத்தினால் போதும். அவனே, தானாக வந்து நாம் விரித்துள்ள பக்தி வலையில் சிக்கிக்கொண்டு நமக்கு எல்லா வகையிலும் துணை நிற்பான். அவன் ஒருவனே இறைவன். &lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் மாணிக்கவாசகரின் எளிமையான தெளிவான தெய்வக் கொள்கை. ‘அன்பினில் விளைந்த ஆரமுதை’ என இறைவனை அழைக்கும் இந்த மாமனிதரை அன்பெனும் வளையத்தில் மட்டுமே கட்டிப் போட்டுக் காண முடியும். இப்படிப்பட்ட மகானை எந்த மதத்திலும், எந்தப் பிரிவிலும் சிக்க வைக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவாசகர் பக்தியோகத்தை மட்டுமே பரப்ப வந்த மகான். மாணிக்கவாசகர் ‘காளாமுக சைவப் பிரிவினர் என்பார் சிலர். காளாமுகச் சைவத்தின் ஒரு பிரிவின் மரபு ராஜராஜ சோழனாலும் அவன் மகனாலும் போற்றப்பட்டு வந்தது என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. காளாமுகச் சைவத்தின் ஆதி முகம் குஜராத்திலும் காசியிலும் காணப்பட்டுப் பின் பல நூற்றாண்டுகள் கர்நாடகத்தில் போற்றப்பட்டு வந்தது என்பது சரித்திரபூர்வமான தகவல்கள். குஜராத்தில் உள்ள லகுளீசர்கள் சைவத்தின் இந்தப் பிரிவில் ஆகமங்களை சீரமைத்தார்கள். ஆனாலும் இந்த அமைப்பு ஒரு சில விஷயங்களில் மட்டுமே தமிழ் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தது என்பதற்கு ராஜராஜசோழன் கல்வெட்டுகள், ராஜேந்திர சோழன் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். ராஜராஜ சோழன் &lt;span style="font-weight:bold;"&gt;‘தெய்வமான’&lt;/span&gt; சமாதி வழிவகைக்கு இந்த சமய ஆகமங்கள் உதவின என்பதையும் இந்தக் கல்வெட்டுச் செய்திகள் விவரிக்கின்றன. இன்று இன்னமும் காசியில் காளாமுகப்பிரிவினர் இறுதிச் சடங்குகளுக்கு மிகவும் உபயோகப்படுகின்றனர். விஷயம் தெரிந்த சைவச் சான்றோர்கள் இம்முறையை தம் இறுதிக் கால நிகழ்வுக்கு இன்னமும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் வாஸ்தவமே, ஆயினும் மாணிக்கவாசகரை இப்பிரிவில் சேர்க்க எந்த வகையிலும் அவர் பாடல்கள் மேற்கோள் காட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக வேதமதத்து கன்ம காண்டத்தை விமர்சிக்கும் வார்த்தைகள்தான் உள்ளன. போற்றித் திருவகலில் மாணிக்கவாசகர் மனிதர்களாகிய நாம் பிறந்து வளர்ந்து அப்படி வளரும்போது நமக்கென இயற்கையாக வரும் கஷ்டங்களையெல்லாம் தவிர்த்து முடிவில் தெய்வத்தைத் தொழும்போது நம்மை மதமென்னும் மாயாசக்திகள் எப்படியெல்லாம் நெருக்குகின்றன என்று சொல்வார்: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி&lt;br /&gt;முனிவிலாததோர் பொருளது கருதலும்&lt;br /&gt;ஆறு கோடி மாயா சத்திகள் &lt;br /&gt;வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின&lt;br /&gt;&lt;br /&gt;விரதமே பரமாக வேதியருஞ்&lt;br /&gt;சரதமாகவே சாத்திரங் காட்டினர்&lt;br /&gt;சமய வாதிகள் தத்தம் மதங்களே&lt;br /&gt;அமைவதாக அரற்றி மலைந்தனர்&lt;br /&gt;மிண்டிய மாயா வாதமென்னுஞ் &lt;br /&gt;சண்டமாருதஞ் சுழித்தடித்தாஅர் &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;”தெய்வம் என்ற சித்தம் மனதில் தோன்றியவுடன், அது என்ன என்பதற்காக நம் மனதை ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறு பாதையில் இழுத்துச் செல்லத் தொடங்கினர். வேதத்தில் உள்ள கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட விரதங்களும், யாகங்களுமே பரமானது, முடிவானது என்று வேதியர்கள் சாத்திரங்களாகக் காட்டுவர். ஒவ்வொரு சமயவாதிகளும் தாம் கொண்ட சமயமே உண்மையான சமயம் என்பதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி அரற்றுவர். மிகுதியான மாயாவாதம் என்கிற வாதங்களால் பெரும் சூறாவளிபோல சுழன்று நம் அறிவை ஆக்கிரமிப்பார்கள்” (சுருக்க விளக்கம்). &lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தீர்களா!. இது இன்றளவும் உண்மைதானே.. எந்த மதமும் தன்னை உயர்த்திக் கொள்ள விரும்புவது எந்தக் கால கட்டத்திலும் இருப்பதுதான் என்பது மேற்கண்ட மாணிக்கவாசகரின் மாணிக்கவரிகளே சாட்சி. &lt;br /&gt;&lt;br /&gt;சாக்கியம், சமணம், வேத மதங்களில் உள்ள வேறு வேறு பிரிவுகள் (மீமாம்சை, நாத்திகம், உலகாயுதம்) பாரதம் முழுவதும் மிக அதிகமான அளவில் தங்களுக்குள் சண்டையிட்ட காலங்கள் கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரைதான். பாரதம் என வரும்போது இங்கு தமிழகத்தைச் சேர்த்தே பேசுகின்றோம் என்பதை நினைவில் கொள்க. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்&lt;br /&gt;சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர்;&lt;br /&gt;&lt;br /&gt;உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்&lt;br /&gt;கலாபே தத்த கடுவிட மெய்தி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(நாத்திகம் என்பது தமிழகத்தில் வேரூன்றிய ஒரு கொள்கையாகும். சமணர்களை நாத்திகர் என வேதியர் அழைத்தனர். பிராம்மணர்களைக் கண்டாலே ‘விப்ரக்‌ஷயம்’ (பிராம்மணர்கள் அழிக) என்று அக்காலத்தில் சமணர்கள் சொல்லி வந்தார்கள். உலோகயதம் என்பது நாம் கண்களால் பார்க்கும் சம்பவங்களை மட்டும் நம்பி அதனோடு உலாவுவது, அதையே உலகம் என்று நம்புவதும் அதன்படி கண்டமேனிக்கு நம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்வதும் ஆகு, இதை, ஒரு கொடிய நாகத்தின் விஷத்துக்கு ஒப்பாகும் என்கிறார் வாதவூரர். ஏழாம் நூற்றாண்டு மகேந்திர பல்லவனின் நாடகமான மத்த விலாசம் படித்தால் அப்போதைய தமிழகக் காலகட்டத்தை ஓரளவு உணர்ந்துகொள்ளமுடியும் – பௌத்தம் வேத மார்க்கத்திலிருந்து திருடப்பட்டது என்பான் அவன்.) &lt;br /&gt;&lt;br /&gt;கி.மு ஐந்தாம்-நான்காம் நூற்றாண்டுகளில் பாரதத்தில் வடபகுதியைஆண்ட நவ நந்தர்கள் ஆட்சிக்காலத்திலேயே சமயங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிவிட்டன. வேதமதம் கூட பல பிரிவுகளைத் தன்னகத்தே கொண்ட சூழ்நிலையும், ஒவ்வொரு பிரிவும் தம் தம் பிரிவுதான் உயர்ந்தது என்ற கொள்கையை மற்றவர் மேல் சுமத்திக் கொண்டு வாழ்ந்த காலகட்டங்கள் அவை. பின் வந்த சாணக்கியர் எனும் அந்தணரால் மௌரிய வம்சம் ஸ்தாபிக்கப்பட்டாலும் மன்னர்கள் அனைவருமே தத்தமக்குப் பிடித்த மதத்தைக் காப்பாற்றுவதிலேயே சித்தமாக இருந்தனர். மௌரிய அரசன் அசோகன் புத்த மதத்தை கலிங்கப்போரின் முடிவில் தழுவியதாலும், கலிங்கத்தை ஆண்டு வந்த சமணமத அரசனையும், மக்களையும் கொன்றதாலும் இதுவும் ஒரு காரணமாக பௌத்த சமண வாதிகளிடையே பெரும் பிளவை ஏற்படுத்தின. போர்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்தன. ஒரு போரின் முடிவை உதயகிரியின் சமணர்கள் கல்வெட்டு (முதலாம் நூற்றாண்டு) இப்படிக் குறிக்கிறது “எதிரிகள் முடிவாக வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்டனர்” . இங்கு எதிரிகள் எனக் குறிப்பிடப்படுவது பௌத்தர்களையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;சமணம் தென்னகத்தில் கர்நாடக மலைகளில் மிகப் பலமாக பிம்பிசாரர் மூலமாக கி.மு. நான்காம் நூற்றாண்டில் அடித்தளம் போடப்பட்டு பின்னர் வலுப்பெற்றதாக சமண சரித்திரம் சொல்கிறது. அதே போல கிருஷ்ணை நதிக்கரையில் தென்பக்கத்தை ஆண்ட சாதவாகன அரசர்கள் (கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வரை) பௌத்த மதத்தை முழுமையாகத் தழுவி மிக வேகமாகப் பரப்பியது என்பதும் சரித்திர பூர்வமான ஆதாரமான செய்திகள்தான். நாகார்ஜுனர் எனும் அந்தணர் பௌத்தத்துக்கு மாறி மற்றவர்களையும் மாற்றி பௌத்தத்துக்குப் புது பொலிவு தந்தார். கி.பி.ஒன்றாம் நூற்றாண்டில் சிறியதாக சிலிர்த்து எழுந்த பல்லவபரம்பரை வேத மதத்தை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்ததையும் அவர்கள்  துரோணரின் மகனான அசுவத்தாமரை தம் ஆதி பிதா என்றும் அதனால் அவர்கள் வம்சமே பிராம்மண-க்ஷத்திரிய வம்சம் என்றும் சொல்லிக்கொண்டது. அதே சமயத்தில் கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கொடி கட்டிப் பறந்த குப்த வம்சம் மிகப் பலமாக இருந்து பாரதத்தில் வேத மதத்தை ஒரு தூக்கு தூக்கி எட்டாத உயரத்தில் வைத்துப் போற்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட சரித்திர ஆதாரநோக்கில்தாம் நாம் மாணிக்கவாசகரின் ’போற்றித் திருவகவல்’ குறிப்பிட்ட மேற்கண்ட வரிகளை நோக்கவேண்டும். பௌத்தம் வட தமிழகத்தில் மட்டுமல்லாது சிங்களத்தீவினில் மிக அதிகமான அளவில் பரவியதும், சமணம் காஞ்சி, மதுரை போன்ற இடங்களில் மெல்ல மெல்லப் பரவி சான்றோர்களைத் தோற்றுவித்து அவர்கள் மூலம் படிப்படியாக  தமிழகத்தில் வளர்ந்து வந்த காலத்தையும் நாம் நோக்கவேண்டும். கர்நாடகப்பகுதிகளில் சமணமும், தென் ஆந்திரப்பகுதியிலும், கீழைக் கடற்கரைப்பகுதிகளில் பௌத்தமும் நன்றாகப் பரவின என்பதற்கு இன்றளவும் பௌத்தச் சிலைகளும், இடிந்த பள்ளிகளும்  கீழக் கரையோர மாநிலங்களில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன (இன்று ஆந்திர மாநில சுற்றுலாக் கொள்கையில் பௌத்த சுற்றுலா மூலம் வெளிநாட்டினரை இழுக்கும் திட்டம் என்ற ஒன்று இருக்கிறது). &lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவாசகர் புத்தபிக்குகளுடன் வாதம் செய்த நிகழ்ச்சி அவர் திருச்சாழல் பாடல்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இலங்கை அரசன் ஒருவன் தன் புத்த பிக்குகளுடன் பெருமளவில் தில்லை வந்து, வாதத்தில் ஈடுபட்டான். வாதத்தின் முடிவில் புத்த பிக்குகளின் கேள்விகளுக்கு, அவர்களின் மன்னரோடு வந்திருந்த மன்னரின் சிறு மகள் அதுவும் ஊமை, அவள் மூலம் பாடல்களாக பதில் கொடுத்ததே திருச்சாழல் பாடல்கள். மாணிக்கவாசகர் ஊமையைப் பாடவைத்தது அந்த மன்னனுக்கு சந்தோஷத்தை அளித்ததோடு மட்டுமல்லாமல் இறைவனின் புகழுக்கு முன் மதங்களின் கோட்பாடுகள் எடுபடாது என்பதையும் எடுத்துக் காட்டிய பாடல்களாக அமைந்தது. புத்த பிக்குகளின் கேள்வியும், அதற்கான பதிலும் இவ்வாறு அந்த ஊமைப் பெண்ணிடமிருந்தே வரும். இருபது பாடல்களில் ஒரு பாடலை மட்டும் போடுகிறேன் (மாதிரிக்காக). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கோயில் சுடுகாடு&lt;br /&gt;கொல்புலித்தோல் நல்லாடை&lt;br /&gt;தாயுமிலி தந்தையிலி&lt;br /&gt;தான்தனியன் காணேடீ&lt;br /&gt;தாயுமிலி தந்தையிலி&lt;br /&gt;தான்தனியன் ஆயிடினுங்&lt;br /&gt;காயில் உலகனைத்துங்&lt;br /&gt;கற்பொடிகாண் சாழலோ.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(சுடுகாட்டைக் கோயிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்டான். அன்றியும் அவனுக்குத் தாய் தந்தை யரும் இல்லை; இத்தன்மையனோ உங்கள் கடவுள்? என்று புத்தன் வினாவ, எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தையர் இல்லாவிடினும், அவன் சினந்தால் உலகம் முழுவதும் கற்பொடியாய் விடும் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்) நன்றி தேவாரம் தளம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாதம் நடந்த காலத்தை நோக்குகையில் மதங்களுக்கிடையே மிக அதிகமான அளவில் வாதங்கள் நிகழ்ந்த காலமாகத்தான் தெரிகிறது. அதே சமயம் தில்லையில் இந்த வாதம் நடந்துள்ள நிலையில் தமிழ் அரசாங்கம் எந்த நிலையில் அந்தப் பகுதியில் அன்று இருந்தது, யார் ஆண்டனர்.. சிங்களர்கள் தங்கள் மதகுருவை மீறி எதுவும் செய்யமுடியாத நிலை (மகாவம்சம் மூலம்) அன்றும் இன்றுமிருக்க, இந்த அரசன் ஏகப்பட்டவர்களோடு பிக்குகளுடனும், தன் ஊமை மகளோடும் (காவல் படை வீரரும் இருந்திருப்பர்) எப்படி தமிழகம் வந்தான் எனக் கேள்வி எழும்பும். மகாவம்சம் எனப்படுவது சிங்கள நாட்டு சரித்திரம் என்பதை விட புத்த புக்குகள் அவர்களைச் சார்ந்த மன்னவர்கள் கட்டிய விஹாரங்கள் வரலாறாக இருப்பதால் மதத்துக்கெதிரான செய்திகள் (http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/) அங்கு கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க, தமிழக வரலாற்று இலக்கியங்கள் இந்த சிங்கள மன்னர்களின் தமிழக வருகை பற்றி ஏதேனும் சொல்கின்றதா என்று பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ, தன் அண்ணனான சேரன் செங்குட்டுவன் பத்தினித்தெய்வத்துக்குக் கோயில் எழுப்பியபோது கயவாகு எனும் மன்னன் அங்கு சோழ பாண்டியரோடு வந்ததாக எழுதியிருக்கிறார் (சிலம்பு 23; 134--7.). சிலம்பில் சொல்லப்படுகின்ற கயவாகு இலங்கை திரும்பிச் செல்லும்போது சக்தி வழிபாட்டையும் இலங்கைக்கு எடுத்துச் சென்றதாக சிலம்பில் மட்டுமல்லாமல் சில சிங்களக் குறிப்புகள் கூட உள்ளன. (http://vattappalaikannaki.com/history1.php) இரண்டு இலங்கைக் கயவாகு மன்னர்கள் பற்றி இலங்கைக் குறிப்புகள் உள்ளன. ஒரு கயவாகு முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்பதும், இரண்டாம் கயவாகு 12ஆம் நூற்றாண்டு என்பதும் தெரிய வருகிறது. (http://www.varalaaru.com/Default.asp?articleid=573).&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தமிழ்க்குறிப்பொன்று கயவாகு மன்னர் (http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_neyttanam.htm திருநெய்த்தானம் எனும் தலத்தில் (திருவையாறு அருகே) ஈசனைக் குலதெய்வமாகக் கொண்டார் எனவும் தெரிவிக்கிறது. இதற்குப் பழைய கல்வெட்டு ஆதாரமாக் உள்ளத் எனத் தெரிவித்தாலும் அந்தக் கல்வெட்டு விவரங்கள் வெளியிடப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவாசகர் இந்த கயவாகு மன்னர் கூட்டத்தினருடன் வாதிட்டாரா என்பது ஆராயத்தக்கதுதான். கயவாகுப் பற்றிய மற்றொரு இலங்கைக் குறிப்பில், தழகத்தில் நடந்த ஒரு போரில் 12000 சிங்களர்களைத் தமிழகத்திலிருந்து விடுவித்து அதற்குப் பதில் 12000 தமிழர்களை இலங்கைக்கு அடிமைகளாக அழைத்துச் சென்றார் என்ற செய்தி (நன்றி: வரலாறு.காம்) ’ராஜவளியா’ என்ற இலங்கை வம்சாவளி நூல் தெரிவிக்கிறது. சிங்களர்கள் தம் வரலாற்றினை கதைகளாக, தமக்குச் சரிப்படத்தக்கவாறு வேண்டிய விதத்தில் எழுதிக் கொண்டதாகவே இருந்தாலும் இதன் ’மூலம்’ உண்மையானது என்ற பேராசிரியர் எஸ். கணேசன் அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆக பெரும் குழுவாக அவர்கள் அரசனுடன் வந்திருக்கலாம், ஆனால் அது மனிதர்களைப் பிடிப்பதற்காகவோ, கொண்டு செல்வதற்காகவோ இருந்திருக்கும் என எப்படி சொல்லமுடியும். மகாவம்சத்திலும் ராஜவளியா விலும் சம்பவங்களை திரித்து எழுதுவது என்பது வழக்கம்தான் என்பதை பல சரித்திர ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அந்த கடல்சூழ் இலங்கை மன்னன் (அப்படித்தான் இளங்கோ குறிப்பிடுகிறார்) கயவாகுவின் காலகட்டம் செங்குட்டுவன் ஆட்சி செய்த காலகட்டம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மயிலை நூ த லோக சுந்தரம் அவர்களின் கருத்துப்படி சாரிபுத்தன் எனும் பெயருடைய சிங்கள மன்னன் மாணிக்கவாசகரோடு வாதிட வந்ததாக கடலூர் அருகே உள்ள திருச்சோபுரக் கோயிலில் பழைய கல்வெட்டு சொல்வதாக எழுதியிருந்தார். இதுபற்றிய செய்தியையும் புறந்தள்ளாமல் கல்வெட்டுகளை சற்றுத் தேடிப்பார்த்ததில் எந்த செய்தியும் கிடைக்கவில்லை. மாணிக்கவாசகர் பற்றிய சரித்திரபூர்வ ஆதாரமே சமீபத்தில் மாயவரத்துக்கு அருகே, திரு இந்தளூரில் கழுகண்ணிமுட்டம் எனும் இடத்தில் கைலாசநாதர் கோயிலின் அருகே தோண்டும்போது பத்தடி ஆழத்திலிருந்து கிடைத்த சிலைகளுடன் இருந்த மாணிக்கவாசகரின் திருவுருவச்சிலை ஒன்றுதான். இது கூட சென்ற வருடம் (2010) மே மாதம் 20ஆந்தேதி கண்டெடுக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சரி, அடுத்த கட்டமாக மாணிக்கவாசகரின் தெய்வத் தமிழ் பற்றியும் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை அடுத்து கடைசிகட்ட பரிசீலனையும் செய்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;திவாகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-2998824343271233239?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/2998824343271233239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=2998824343271233239' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/2998824343271233239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/2998824343271233239'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2011/09/5.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-kt1YNGJGKGg/TmUDF6tue1I/AAAAAAAAAXw/1_5qV93G4U0/s72-c/nataraja.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-6159658403601366135</id><published>2011-09-04T02:37:00.000-07:00</published><updated>2011-09-04T02:51:22.366-07:00</updated><title type='text'></title><content type='html'>4. மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா, பின்னவரா&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-_oWVY31nP0Q/TmNHoEheoFI/AAAAAAAAAXo/JrkoMi8AdDQ/s1600/300px-Sacred_Tank_and_Pagoda_at_Chillambaran%252C_India%252C_c_1870.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 199px;" src="http://4.bp.blogspot.com/-_oWVY31nP0Q/TmNHoEheoFI/AAAAAAAAAXo/JrkoMi8AdDQ/s320/300px-Sacred_Tank_and_Pagoda_at_Chillambaran%252C_India%252C_c_1870.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5648437111387234386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கற்றாரும் கல்லாரும் உருகுகவி&lt;br /&gt;வாதவூர் கருணை வள்ளல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என திருக்குற்றாலப்புராணப்பாடலில் சொல்லியபடி திருவாசகம் எனும் தேன் வாசகம் எம்மைப் போன்ற கல்லாதாரையும் உருகிக் கனிய வைக்கும் என்பதை உணர்ந்ததால், திருவாசகத்தின் தேனைப் பார்த்துக் கொண்டே, அதைப் பருகாமல், இந்தக் கட்டுரைக்குத் தேவையான அங்குள்ள சில தேவையான சொல்வளங்களை மட்டும் இங்கே எடுத்துப் போடுகிறேன்..&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாயினேனை நலமலி தில்லையுட்&lt;br /&gt;கோலமார்தரு பொதுவினில் வருகென (கீர்த்தி திருவகவல்)&lt;br /&gt; &lt;/span&gt;&lt;br /&gt;எத்தனை அடக்கம் தன்னைப் பற்றி மாணிக்கவாசகருக்கு பாருங்கள். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆதிசிவனையே குருவாகப் பெற்று அவர்தம் வாக்கினால் &lt;span style="font-weight:bold;"&gt;’தில்லைப் பொதுமன்றில் தன்னைக் காண வருக’&lt;/span&gt; என்ற கட்டளையை ஏற்று, திருப்பெருந்துறையிலிருந்து தில்லை செல்கிறார் வாதவூரரர். கீர்த்தித் திருவகவல் எனும் அவர் அருளிய பாடல் இறைவனின் அருட்செயலைக் கூறுவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் இந்தப் பாடலில் தன் வரலாற்றையும் ஆங்காங்கே தேன் தூறலாக தூவித் தருகிறார். புரவிகள் வாங்கும் வழியில் இறைவன் ஆட்கொண்டதும், குருவாய் அருள் பாலித்ததும், பாண்டியன் பார்வையில் பல திருவிளையாடல் (பரியை நரியாக்கியது போன்றவை) செய்தும், இறைவன் மாணிக்கவாசகர்தம் மகிமையை உலகுக்குக் காட்டியதும் மிக அழகாக கீர்த்தித் திருவகலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி தில்லை வருகவெனப் பணித்ததும் அவர் தில்லை செல்லும் வழியில் சிவன் அருளிய திருத்தலங்களை வலம் வருகிறார். கீர்த்தி திருவகலே தில்லையில் பாடப்பெற்றதாகும். அவற்றில் பல திருத்தலங்கள் மூவர்களால் பாடப்பட்ட பெருமையைப் பெற்றதாகும் சில திருத்தலங்கள் பெயர் இன்றும் அழிந்தோ மறைந்தோ போயின. அப்படிப் பெயர்கள் மறைந்துபோன ஊர்கள் சில:&lt;br /&gt; &lt;br /&gt;கல்லாடம், கோகழி, நந்தம்பாடி,ஓரியூர், சந்திரதீபம், பாண்டூர், சாந்தம்புத்தூர் போன்றவை.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;"பூவலமதனிற் பொலிந்தினிதருளி பாவ நாசமாக்கிய பரிசும்"&lt;/span&gt; – யான் இந்த பூமியை வலம் வந்து மேற்கொண்ட தலயாத்திரையில் வழிபட்ட தலங்கள் எல்லாம் அழகிய காட்சி தந்து என் பாவங்களை நாசம் செய்த இயல்பு - என்று தில்லையாண்டவனை நோக்கிப் பாடிய வாதவூரார் தமிழகம் மட்டுமல்லாமல் இன்றைய ஆந்திரமாநிலத்தில் உள்ள நல்லமலை வரை சென்று வந்ததையும், மேலைக் கர்நாடக மலை, மற்றும் மேலைக் கடலோரம் போன்றவைகளையும் குறிப்பிடுகிறார். இன்றைய நல்லமலைத் தொடர், கிழக்கு, தென் மேற்காக சென்று சற்று பிரிந்து மேற்குமலைத் தொடரைச் சேர்ந்து இணைந்து கொள்ளும். இந்த நல்ல மலை பழைய காலத்தில் மகேந்திர மலை என்பதாக் அழைக்கப்பட்டதாகவும், பின்னர் திருப்பருப்பத மலை என்ப் பெயர் பெற்றதாகவும், பின்னரே நல்லமலை என்ற பெயரில் இருப்பதாகவும் சைவ வரலாற்றுப் புத்த்கங்கள் சொல்லுகின்றன. ஸ்ரீசைலம்,, அஹோபிலம், திருமலைக்கோயில்கள் இத் தொடர்மலையில் இருப்பனவாகும்.( The earliest known historical mention of the Hill  - Srisailam, can be traced in Pulumavis Nasik inscription of 1st Century A.D.) “மன்னுமாமலை மகேந்திரமதனிற் சொன்ன ஆகமந் தோற்றுவித்தருளியும்” என்று அவர் கீர்த்தித் திருவகலில் ஆரம்பவரிகளில் தொடங்கும்போதே இது புரியும். ஸ்ரீசைலமலைக் கோயில் சரிதத்தில் இறைவன் ஸ்ரீசைலத்தில்தான் அம்பிகையை தன்னிடத்தே கொண்டு உலகையே உற்பவித்தான் என்பதாக வரும்.  வாதவூரரின் கீர்த்தித் திருவகலில் இளைய வேடன் போல இறைவன் சென்று அங்குள்ள வேட்டுவ மகளாகப் பிறந்த பார்வதிதேவியை மணந்த செய்தி வருகின்றது, இந்தக் காட்சி இன்றைக்கும் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலில் மகாசிவராத்திரி திருவிழாவின் போது உறசவவிழாவாக நடத்தப்படுகிறது. பின் அங்கிருந்து கன்னடநாடு என தற்போது அழைக்கப்படும் பகுதிகளுக்கும் சென்று வந்ததை ”பஞ்சப்பள்ளியில் பான்மொழி தன்னோடும்” என்று குறிப்பிடுகிறார். ஆனால் வாதவூரர் குறிப்பிடும் பஞ்சப்பள்ளியும் கர்நாடக பஞ்சஹல்லியும் ஒன்றா என்பது தெரியவில்லை. இன்றைய பஞ்சிம் (கோவா) முன்னொரு காலத்தில் அக்ரஹாரப் பெயராக பஞ்சஹள்ளி என்று பெயர் பெற்றதாக கூகிளில் ஒரு செய்தி உள்ளது. http://en.wikipedia.org/wiki/Villages_and_Agraharas_in_Goa_and_their_ancient_names&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் கோகழி என்ற ஊரைப் பற்றிய பழைய செய்திகள் இந்த கோகழி என்பதும் கர்நாடகத்தில்தான் உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. கோகழி என்பது ஆந்திரத்தைச் சார்ந்த ஊர் என திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியனார் சொல்வதை வைத்து ஆந்திரத்தில் உள்ள ஒரு சிவத்தலம் என்று சொல்வோரும் உண்டு. கோகழி என்பதன் தமிழ்ப்பதத்தின் பொருள் திருவாவடுதுறையே என்பதால் குடந்தை அருகே உள்ள திருவாவடுதுறையைத்தான் மாணிக்கவாசகர் குறிக்கிறார் என்றும் சில நூல்கள் சொல்கின்றன. ஆனால் இங்கே இன்னொன்றைக் கவனிக்கவேண்டும் கோகழி எனும் ஊரின் சொல்லாட்சி திருவாசகத்தில் ஐந்து இடங்களில் வருகிறது என்பதிலிருந்து கோகழி ஆண்ட குருநாதர் மிக அதிகமாகவே வாதவூரரைக் கவ்ர்ந்திருக்கிறார் என்பதும் புரியும். கர்நாடக மாநிலத்து மேற்குக் கரையோரம் கார்வார் அருகே காணப்படும் ஆத்மநாதர் (முக்திநாதர்) கோயில் கொண்டுள்ள கோகரணமும் கோகழியும் ஒன்றா எனப்தையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்பரும் சம்பந்தரும் கோகரணத்தைப் பாடிய பதிகங்கள் உள்ளன. ஆதி காலத்தில் இந்தப் பழைய பதி கோகழி எனப் பெயரில் வழங்கப்பட்டதா என்றும் ஆராய வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் அதே சமயத்தில் மாணிக்கவாசகர் தமிழ் நாட்டில் உள்ள எல்லோருக்கும் பழக்கமான சில சிவத்தலங்களையும் குறிப்பிடுகிறார். திருவாரூர், திருவிடைமருதூர், கடம்பூர், திருவாஞ்சியம், குத்தாலம் (இது துருத்தி என மணிவாசகரால் குறிப்பிடப்பட்டுள்ளது,) சீர்காழி (இது கழுமலம் என்று மணிவாசகரால் குறிப்பிடப்பட்டாலும் திருஞானசம்பந்தரும் சீர்காழியை பல நாமங்களால் தொழும்போது அதில் கழுமலம் என்ற பெயரும் உண்டு), திருவண்ணாமலை, திருப்பராய்த்துறை, திருவெண்காடு, திருவையாறு (இவை சோழநாட்டுத் திருத்தலங்கள்), திருவாதவூர், திருப்பெருந்துறை, உத்தரகோசமங்கையூர், திருப்பூவணம், மதுரை, குற்றாலம் போன்ற பாண்டி நாட்டுத் தலங்களும், காஞ்சி, திருக்கழுக்குன்றம், திருவெற்றியூர் போன்ற தொண்டைநாட்டுத் திருத்தலங்களும் அடங்கும், மலைநாடு எனப் பொதுவாக சேரநாட்டை அழைத்தாலும் மலைநாட்டுத் திருத்தலங்கள் ஏதும் காணப்படவில்லை. தேவூர் என்ற ஒருதலத்தில் நடந்த சிவன் திருவிளையாடலைப் பற்றி ஒரு இடத்தில் பாடுகிறார். இது ராமேவரத்தையோ அதன் அருகே உள்ள ஒரு தீவையோ குறிக்கிறது என்பர் சிலர்.  தேவூர் பற்றியும் சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;தேவார மூவர் பாடிய மொத்தத் திருத்தலங்கள் 275 தலங்களாகும் இவற்றில் தமிழகத்தில் மட்டுமே 266 தலங்களும், ஆந்திரத்தில் இரண்டும், இலங்கையில் இரண்டும், கருநாடகத்தில் ஒன்றும், வடநாட்டில் நான்கும் அமைந்துள்ளன. மூவர் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லையென்பதும் முன்பே எழுதினோம். அதே சமயத்தில் திருவாசகம் முழுதும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஏனெனில் தில்லை இறைவனே முன்னின்று அவர் பாடிய பாடல்களை மறுபடி பாடவைத்து எழுதினான் என்பதை ’வாதவூரர் பாட சிற்றம்பலத்தான் எழுதியது’ என்ற குறிப்பின் மூலம் காணலாம். வாதவூரர் காலத்தில் அவர் சென்ற போது உள்ள கோயில்கள் இத்தனைதானா என்ற கேள்வி கேட்கத் தோன்றும். ஷேத்திரத் திருவெண்பா எழுதிய ஐயடிகள் காடவர்கோன் கூட 23 ஷேத்திரங்கள் பற்றித்தான் எழுதினார், அதில் ஒன்று வடநாட்டு உஜ்ஜயினி கோயில் பற்றியது என்பதும் நாம் அறியவேண்டிய ஒன்று.&lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து மாணிக்கவாசகர் காலத்தில் சமயங்களில் நிலையை பார்ப்போம். மகாபாரத காலத்துக்குப் பிறகு, இப்பூவலகில் எந்தக் காலத்திலும் சமயத்தை அடிப்படையாக வைத்து மனிதர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்வதோ, உயர்த்திக் கொள்வதோ, ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதோ அன்று முதல் இன்று வரை அப்படியே தொடர்கிறது. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் அறிந்தோ அறியாமலோ அவன் பிறக்கும்போதே சமய முத்திரையுடன் பிறக்கும் அவலம் இந்த உலகில் இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;மாணிக்கவாசகர் பாடலிலிருந்தும் அவர் காலத்தில் இருந்த இந்த சமயவேற்றுமைகள் பளிச்செனத் தெரியத்தான் செய்கின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;திவாகர்&lt;br /&gt;&lt;br /&gt;(மேலே உள்ள படம் - 1870 ஆண்டைய தில்லை கோயில் - நன்றி விக்கி தளம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-6159658403601366135?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/6159658403601366135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=6159658403601366135' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/6159658403601366135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/6159658403601366135'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2011/09/4.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-_oWVY31nP0Q/TmNHoEheoFI/AAAAAAAAAXo/JrkoMi8AdDQ/s72-c/300px-Sacred_Tank_and_Pagoda_at_Chillambaran%252C_India%252C_c_1870.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-3284919520282285635</id><published>2011-09-02T01:48:00.000-07:00</published><updated>2011-09-15T02:24:44.507-07:00</updated><title type='text'></title><content type='html'>3. மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா - பின்னவரா&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/--0PqCeRjRwg/TmCYu4BfppI/AAAAAAAAAXg/_DGGRXJszk0/s1600/nataraja-temple.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 229px;" src="http://1.bp.blogspot.com/--0PqCeRjRwg/TmCYu4BfppI/AAAAAAAAAXg/_DGGRXJszk0/s320/nataraja-temple.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5647681863802660498" /&gt;&lt;/a&gt;”தில்லை மூதூர் ஆடிய திருவடி” என்று கீர்த்தி திருவகல் பாடலை ஆரம்பித்துள்ள மாணிக்கவாசகர், தில்லையை ’மூதூர்’ (மிகப் பழைய ஊர்) என இங்கே சிறப்பாக வர்ணித்திருப்பது கவனிக்கத் தக்கது. கடல்கொண்ட தமிழ்ப்பகுதிகளைக் குறிப்பிட்ட இளங்கோ அடிகள் கூட மதுரையை ‘மூதூர்’ என சிறப்பாக அழைத்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகத்தைப் பற்றி கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த வரலாற்றினை எந்த சரித்திர ஆசிரியராலும் இந்த நிகழ்ச்சி நடந்தது இப்போதுதான் என அறுதியிட்டுக் கூறமுடியாதுதான் (சமுத்திர குப்தன் பல்லவனை வென்றது தவிர). கல்வெட்டுகள் ஆறாம்-ஏழாம் நூற்றாண்டிலிருந்து அதிகமாக வர வர நாம் சென்றுபோன காலங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு தோராய அளவில் கணக்கிட்டுள்ளோம். அந்த வகையில் தமிழகத்துக்கு களப்பிரர் வருகையும் ஏறத்தாழ 3ஆம் நூற்றாண்டிலிருந்து 5 ஆம் நூற்றாண்டு வரை பல சரித்திர ஆசிரியர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. களப்பிரர் காலத்தில் சரித்திரசம்பந்தமான எவ்வித ஆதாரமும் சரியாகக் கிடைக்கவில்லை. ஆனால் அபூர்வமான வகையில் &lt;span style="font-weight:bold;"&gt;‘நாவலர் சரிதத்தில்’&lt;/span&gt; ஒரு தகவல் கிடைத்துள்ளது,&lt;br /&gt; &lt;br /&gt;மூவேந்தர்களையும் ஒரு சேர வீழ்த்திய களப்பிர அச்சுதராயன் என்பான் &lt;span style="font-weight:bold;"&gt;‘தில்லை நகரில்’ &lt;/span&gt;முடிசூட்டிக்கொள்கிறான். அவன் அருகே சங்கிலியால் கட்டப்பட்டு சிறைப்பட்ட மூவேந்தர்களும் அவன் புகழைப் பாடவேண்டுமெனக் கட்டளை. சேரன் (தினையும் செந்நெல்லும் நிறைந்த அச்சுதனின் பெரு மாளிகையின் முன்வாசலில் – முற்றத்தில், முரசுகளும் சங்கும் ஊத தேர்களில் வந்த அரசர்கள் அவனுக்காக காத்திருப்பது) எனப் பாடுகிறான். இரண்டாவதாக சோழன், அந்த முற்றத்தில் காணப்படும் அரசர்களின் காலோசை, அந்த முரசுகளின் ஓசையைக்கூட மட்டுப்படுத்தும் என்று பாடுகிறான். ஆனால் பாண்டியன் இவர்களைப் போல ஒரேயடியாகப் புகழவில்லை. மாறாக அச்சுதனை மட்டம் தட்டிப் பாடுகிறான்.&lt;br /&gt; &lt;br /&gt;“குறையுளார் எங்கிரார் கூர்வேல் விராமன்&lt;br /&gt;நிறையாறு திங்களிருந்தான் – முறைமையால்&lt;br /&gt;ஆலிக்கும் தானை யலங்குதா ரச்சதமுன்&lt;br /&gt;வாலிக்கிளையான் வரை”&lt;br /&gt;(குறையிலாத மனிதன் யார்? கூர்வேலையுடைய ராமன் வாலியின் இளையோன் சுக்கிரிவனுக்காக ஆறு மாதம் காத்திருக்கவில்லையா. அதேபோலத்தான் நானும் பெரும்படை கொண்ட அச்சுதனுக்காக இங்கே காத்திருக்கிறேன் (சுருக்கமான விளக்கம்)&lt;br /&gt; &lt;br /&gt;இந்தப்பாட்டின் பொருளால் தன்னை குரங்கினத்தலைவனுக்கு இணையாகவும், பாண்டியணை ராமனாகவும் வர்ணித்தது அச்சுதனுக்குக் கோபத்தை எழுப்பியது. தண்டனையை அதிகப்படுத்த ஆணையிட உடனே அவனை சாந்தப்படுத்தி இன்னொரு பாடலைப் பாடுகிறான் பாண்டியன்.&lt;br /&gt; &lt;br /&gt;“குடகர் குணகடலென்றார்த்தார் குடார்க்&lt;br /&gt;கிடவர் வடகடலென்றார்த்தார் – வடகடல்&lt;br /&gt;தென்கடலென்றார்த்தார்&lt;span style="font-weight:bold;"&gt; தென் தில்லை&lt;/span&gt; அச்சுதன் நின்றன்&lt;br /&gt;முன் கடை நின்றார்க்கு”&lt;br /&gt; &lt;br /&gt;ஒரேயடியாக தடாலடிப்புகழ்தான். அதாவது தென் தில்லையில் அச்சுதன் அரண்மனை முற்றத்தில் இருந்த அரசர்கள் எண்ணமாவது இப்படி இருந்ததாம். அச்சுதன் படையைப் பற்றி மேற்கு நாட்டார் ஏதோ படையின் எல்லை கீழ்க்கடல் வரை நீளும் என்றும் தென்கடல்பகுதியின அது வடகடல் எல்லை வரை நீண்டதாம் எனவும் வடபுலத்தாரோ தென்கடல் வரை நீண்டதாக சொன்னார்களாம்..&lt;br /&gt; &lt;br /&gt;மூவேந்தர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், ஆனால் இங்கே கவனிக்கப்படுவது தென் தில்லை என வரும் ஒரு சொல். இப்பாடல்களை வைத்து அச்சுதன் மூவேந்தர் முன்னிலையில் தில்லையம்பலத்தான் கோயிலில் முடிசூட்டிக்கொண்டதாக பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் தனது நூலில் எழுதியுள்ளார். மேலும் அச்சுதக்களப்பராயன் பற்றி ‘புத்ததத்தா’ எனும் பௌத்தமதப் புலவர் பாலி மொழியில் மிகவும் புகழ்ந்துள்ளார். அவர் எழுதிய வினய வினிச்சாயா எனும் நூலில் அச்சுதன் தமிழகத்தில் குறிப்பாக சோழப்பகுதிகளை ஆண்டதைக் குறிப்பிட்டுள்ளார் (PT Srinivasa Iyengar’s The early History of Tamils).&lt;br /&gt;&lt;br /&gt;புவனேஸ்வரம் உதயகிரி கந்தகிரியில் உள்ள கல்வெட்டு (ஒன்றாம் நூற்றாண்டு - மலையின் பாறையின் மேல் விட்டத்தில் பதிப்பித்திருக்கிறார்கள். இன்றும் விவரமாகக் காணலாம்)ஒன்றில் ஒரு பகுதி காரவேல அரசன் தமிழகத்தின் மீது படையெடுத்து 113 வருடங்கள் ஒன்றாய் இருந்த தமிழக  மூவேந்தர்களை முறியடித்தது பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கல்வெட்டுச் செய்தியும் அச்சுதக் களப்பராயன் செய்தியும் ஒன்றா அல்லது களப்பிரர் என்பவர் கல்ச்சூரி அல்லது காரவேலர் வம்சமா என்பதும் இன்னமும் நிரூபிக்கமுடியவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;தில்லையம்பதி மிகப் பழைய ஊர் என்பதில் வாதபேதம் வராது என்றாலும் தில்லையம்பலத்து இறைவன் பற்றிய் செய்திகள் எப்போது வந்தது என்பதைச் சற்று ஆராயவேண்டும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டு சிற்பம், அல்லது கிபி முதலாம் நூற்றாண்டு சிற்பம் (மூலம்-விக்கி) என சில சிற்பவரலாறுகள் கூறப்பட்டாலும் அவை சரித்திர நோக்கில் ஆராய்கையில் கால விவரங்களில் குழப்பங்கள்தான் மிஞ்சும்.&lt;br /&gt; &lt;br /&gt;இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் ஆடலரசனான சிவனை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது..&lt;br /&gt; &lt;br /&gt;திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும் &lt;br /&gt;பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ் &lt;br /&gt;செங்கணாயிரந் திருக்குறிப்பருளவுஞ் &lt;br /&gt;செஞ்சடை சென்று திசைமுகமலம்பவும் &lt;br /&gt;பாடகம் பதையாது சூடகந் துளங்காது &lt;br /&gt;மேகலை யொலியாது மென்முலை யசையாது &lt;br /&gt;வார்குழை யாடாது மணிக்குழ லவிழா &lt;br /&gt;துமையவ ளொருதிற நாக வோங்கிய &lt;br /&gt;விமைய னாடிய கொட்டிச் சேதம்                சிலம்பு 28 67 - 75 &lt;br /&gt;(நன்றி - சைவம் தளம்)&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் உமையவள் அவன் ஆடும் நடத்தினைக் காணும் வர்ணனையும் கவனித்துப் &lt;br /&gt;பார்க்கும்போது இது ஆனந்த தாண்டவமாக தில்லையில் ஆடல்வல்லான் ஆடிய &lt;br /&gt;நாட்டியம் தான் என்பதும் மறைமுகமாக விளங்கும். இளங்கோ இன்னொரு இடத்தில் &lt;br /&gt;மதுரை மாநகரத்து வெள்ளியம்பலத்தான் பற்றியும் சொல்லி இருக்கிறார். &lt;br /&gt; &lt;br /&gt;அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க் &lt;br /&gt;கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில் வெள்ளியம்பலத்து&lt;br /&gt;(பதிகம், 39-41)&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளியம்பலத்தில் ஆடலரசன் இருப்பதற்கு முன்பே தில்லையிலும் ஆனந்த தாண்டவம் ஆடும் கூத்தன் கோயில் கொண்டிருக்கவேண்டும் என்றும் இதன்கண் தெரிகிறது. சரி, இளங்கோ தம் சிலம்பில் திருமலையைப் பற்றியும் திருவரங்கத்தையும் பற்றிச் சொன்னவர் தில்லையையும் நேரடியாகச் சொல்லி இருக்கலாமே எனக் கேட்கத் தோன்றும். ஆனால் திருவரங்கம், திருமலைக் கோயிலைப் பற்றிச் சொன்னது பாதைவழி காட்டுவதற்காக மட்டுமே. அந்தப் பகுதியில் கோவலனும் கண்ணகியும் அடிகளும் பூம்புகாரிலிருந்து மதுரை செல்லும் நடுவழியில் எந்தப் பாதையில் சென்றால் மதுரை வரும் என்பதற்காக போகிற போக்கில் காண்பிக்கப்பட்ட சரித்திரப் பொருத்தமான வார்த்தைகள் இவை. இந்த வழியில் தில்லையம்பதி வருவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லையென்பதால் தில்லையைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் ஆடலரசனின் ஆனந்த தாண்டவம் பற்றிய அற்புதக் குறிப்பை அவர் கவிதைப் படுத்திய நயம் மிக அருமை.&lt;br /&gt; &lt;br /&gt;ஐந்தாம் நூற்றாண்டு பல்லவமன்னரான ஐயடியார் காடவர்கோன் தன் ஷேத்திரத் திருவெண்பாவில் முதல் பாடலாகக் குறித்திருப்பது தில்லை பொன்னம்பலம் பற்றித்தான். இது பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐயடிகள் பற்றிய செய்தியை சுந்தரரும் தம் திருத் தொண்டத் தொகையில் சேர்த்திருக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஓடுகின்ற நீர்மை ஒழித்தலுமே உற்றாரும்&lt;br /&gt;கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று – நாடுகின்ற&lt;br /&gt;நல்லச் சிற்றம்பலமே நண்ணாமுன் நல்நெஞ்சே&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தில்லைச்சிற் றம்பலமே&lt;/span&gt; சேர்.&lt;br /&gt;(வாழ்க்கை ஓடுகின்றது.. உற்றார் உறவினரும் உம்மை விட்டு பிரிகின்றார். எப்படியும் முடிவில் போய்ச் சேரவேண்டிய மயானத்துக்குப் போவதற்கு முன்பே, நல்ல நெஞ்சே.. திருச்சிற்றம்பலத்தைச் சேர்வாயாக! - சுருக்கமான விளக்கம்)&lt;br /&gt; &lt;br /&gt;ஐயடிகள் தனது சகோதரனான சிம்மவர்ம பல்லவனை திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள திருக்குளத்தில் குளிக்கவைத்து அவன் தொழுநோயைப் போக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இதனால் சிம்மவர்மன் திருச்சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான் என்பர். ஆனால் இதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் சிம்மவர்மன் என்ற பெயரில் மூன்று விதமான காலகட்டத்தில் பல்லவ அரசர்கள் இருந்தனர் என்பதற்கான சில செப்பேடுகள் ஆந்திரத்தில் (கோவூர்-நெல்லூர் செப்பேடு) கிடைத்துள்ளன. இவர்களில் எந்த சிம்மவர்மனின் சகோதரர் ஐயடிகள் என்று தெரியவரவில்லை. ஆனாலும் ஐயடிகள் மகேந்திரனின் தந்தையான சிம்மவிஷ்ணு (550-580) காலத்துக்கும் முற்பட்டவர் என்று வரலாற்றாசிரியர் உடுமலை திரு என்.சுப்பிரமணியன் தனது தமிழ்நாடு வரலாறு – (முதல் பகுதி) நூலில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;பதினோராம் திருமுறையில் நக்கீரதேவனார் எழுதிய பாடல்களில் பொன்னம்பலம் பற்றிய ஒரு வரி வந்தாலும், நக்கீரதேவர் எந்தக் காலகட்டவர் என்பதை ஆராய இன்னொரு கட்டுரை தேவை என்பதால் அந்தப் பாடலை நாம் இங்கே கொண்டுவரமுடியாது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;"தூயசெம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்”&lt;/span&gt; என்று அப்பர் சுவாமிகளால் ஏழாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தில்லைச் சிற்றம்பலம் அவர் காலத்துக்கு பல நூறு ஆண்டுகள் முன்பேயே இருந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்றும் சித்தர்களால் வழிபடும் சில தலங்கள் கொல்லி மலைக் காடுகளிலும் மலை மேலும், கடற்கரை ஓரத்திலும் இருப்பதாக அறிகிறோம். தில்லைவனம் என்பதே தில்லை என்னும் மரமடர்ந்த காடாயிருந்ததால் இப்பெயர் பெற்றது. முதலில் வனங்களுக்கிடையே இருந்த கோயில் காலம் போகப் போக வெளிப்பட்டிருக்கவேண்டும். இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் புராணங்களில் பெயர் பெற்றுள்ளது உண்டு. தில்லைக்கு &lt;span style="font-weight:bold;"&gt;புலியூர்&lt;/span&gt; என்று ஒரு கால கட்டத்திலும் (தேவாரப்பாடல்களுக்கு முன்பு – வியாக்ரபாதர் அல்லது புலிக்கால் பாதர் பூசித்ததால் வந்த பெயர்,&lt;span style="font-weight:bold;"&gt; பெரும்பற்றப்புலியூர்&lt;/span&gt; என்ற பெயரில் தேவாரப் பாடல்கள் காலத்துக்கும் பின்னும் (ராஜராஜசோழன், குலோத்துங்கன் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது), சிதம்பரம் என நிகழ்காலத்திலும் காலத்துக்கு ஏற்ப பெயர்கள் மாறிகொண்டே வருகின்றன. &lt;span style="font-weight:bold;"&gt;சிதம்பரம்&lt;/span&gt; எனும் பெயர் திருமூலர் திருமந்திரத்திலும் இடம் பெற்றுள்ளதால், வடமொழிப் பெயரான சிதம்பரம் புராணகாலத்திலும் ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழில் கோயிற்புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம் என்னும் புராணங்கள்,  வடமொழியில் சூதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், வியாக்கிரபுர மான்மியம் முதலான நூல்கள் வடமொழியிலும் புலிக்கால் முனிவரின் வேண்டுதலுக்கேற்ப தில்லை நடராசனின் ஆனந்த தாண்டவமே பொற்சபையில் ஆடப்பட்டதாகத் தெரிவிப்பதால், அரசாண்ட மன்னவர்களும் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டு முதல் அவரது சபை கனகசபையாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு பொன் வேய்ந்திருக்க வேண்டும். அதை சிம்மவர்ம பல்லவன் செய்திருந்தாலும், பின்னர் வந்த பிற்காலச் சோழர்கள் (பராந்தகன், குலோத்துங்கன் போன்றோர்) தொடர்ந்து வந்தாலும் பொன்னம்பலத்தான் என்ற பெயருக்கேற்ப அரசர்கள் ஆலயத் தொண்டு செய்தார்கள் என்றே சொல்லவேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆக மாணிக்கவாசகர் மனமுருகப் பாடி உருகி, ஆண்டவனுடன் அங்கேயே ஐக்கியமாகிய இந்த ஆனந்த தாண்டவன் ஆடிய கோயில் தேவார காலத்துக்கு முற்பட்டதாக இருந்தது என்பது ஒரு பக்கம் வெளிப்படையாகவே தெரிந்தாலும், மாணிக்கவாசகர் உறுதியாக இந்தப் பழைய காலத்துக்குச் சேர்ந்தவர்தானா என்பதையும் நாம் பார்க்கவேண்டும். அத்துடன் அவர் தில்லையில் நிகழ்த்திய வாத விவரங்கள் அக்காலகட்டத்திலா என்பதையும் ஆராயவேண்டும். தில்லையில் மட்டும் இல்லை, வாதவூரார் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட கோயில்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோயில்கள் எப்போதிலிருந்து வழிபாட்டுக்கு வந்தன என்பதையும் பார்க்கவேண்டும். அவர் சமய வாதிகளை எப்படிக் கையாண்டார், அவர் காலத்தில் உள்ள சமய நிலை எப்படி இருந்தது, என்பதையும் பார்க்கவேண்டும்.. ஆனால் இவை எல்லாவற்றையுமே அவர் பாடல்களிலிருந்தே சற்று சுருக்கமாகவே பார்ப்போம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திவாகர்&lt;br /&gt;இன்னும் வரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-3284919520282285635?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/3284919520282285635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=3284919520282285635' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3284919520282285635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3284919520282285635'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2011/09/3.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/--0PqCeRjRwg/TmCYu4BfppI/AAAAAAAAAXg/_DGGRXJszk0/s72-c/nataraja-temple.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-6477947614093955381</id><published>2011-08-30T09:40:00.000-07:00</published><updated>2011-08-30T09:48:17.499-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Manickavasagar period Dhivakar Vamsadhara'/><title type='text'></title><content type='html'>2. மாணிக்கவாசகர் மூவருக்கு முன்னவரா, பின்னவரா?&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-5UBxTh6p2aw/Tl0T0nbJcnI/AAAAAAAAAXY/n0m47cnHjqA/s1600/manikkavasagar-after-s.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 125px; height: 175px;" src="http://3.bp.blogspot.com/-5UBxTh6p2aw/Tl0T0nbJcnI/AAAAAAAAAXY/n0m47cnHjqA/s320/manikkavasagar-after-s.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5646691302449443442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருமுறையில் மாணிக்கவாசகர் பாடல்களை முறையாகத் தொகுத்தமைத்த நம்பியாண்டார் நம்பி அவர்கள் ஒரு பாடலில் வாதவூரர் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;வருவாசகத்தினில் முற்றுணர்ந்தோனை வண் தில்லைமன்னைத்&lt;br /&gt;திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்&lt;br /&gt;பொருளார் தருதிருக் கோவைகண்டேயுமற் றப்பொருளைத்&lt;br /&gt;தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே. &lt;br /&gt; &lt;br /&gt;பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி, பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த சைவப் பெருந்தகை நம்பியாண்டார் நம்பி திருவாதவூரரைப் பற்றி தம் &lt;span style="font-weight:bold;"&gt;’கோயில் திருப்பண்ணியர் விருத்தம்’  (பதினோராம் திருமுறை)&lt;/span&gt; எனும் பாடலில் (58) வாதவூரரைப் பற்றியும், வாதவூரர் பாடிய சிற்றம்பலத்திருக்கோவைப் பாடல்களைப் பெருமைப் படுத்தியும் எழுதிய பாடல் இது,. அவர் பாடிய திருக்கோவைப்பாடலுக்கு மற்ற கோவைப்பாடல்கள் இணையாக வராது என்பதை இங்கே குறிப்பிடுகிறார். (பின்னே! தில்லையம்பலத்தானே அந்தணன் உருவில் நேரில் வந்து அவர் சொல்ல இவர் எழுத கடைசியில் திருவெம்பாவையை முடித்தவுடன் &lt;span style="font-weight:bold;"&gt;‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’&lt;/span&gt; என்று நேயர் விருப்பமாகக் கேட்டு திருக்கோவையை எழுதி வாங்கிக்கொண்டதாக அல்லவா வாதவூரர் வரலாறு சொல்கிறது!.)&lt;br /&gt; &lt;br /&gt;ஆனாலும் இப்படி அழகாக வாதவூரரைப் புகழ்ந்த நம்பியவர்கள் திருத்தொண்டர்புராணத்தில் வாதவூரர் பற்றி ஏதும் சொல்லவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;பெரியபுராணத்திலும் திருத்தொண்டர்புராணத்த்லும் வாதவூரர் புகழ் பாடப்படாமைக்குக்காரண்ம் எளிமையானதுதான். சுந்தரமூர்த்தி நாயனார் எழுதவில்லை, ஆகையினால் நாமும் எழுதவேண்டாம் என்று அவர்கள் இருந்துவிட்டதுதான்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் மனுநீதிச் சோழனைப் பற்றி ஏன் எழுதவேண்டும். அவரைப் பற்றி சுந்தரர் எழுதவில்லையே என்று ஆராயும்போது, மனுநீதிச் சோழன் என்பான் சோழர் குல விளக்கு. உலகத்துக்கே சோழர்களின் நீதி தலையானது என்பதை நிரூபித்த மகாமன்னன். மிகப் பெரிய சிவபக்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;(” தவமுயன் றரிதில் பெற்ற தனிஇளங் குமரன் நாளுஞ் சிவமுயன் றடையுந் தெய்வக் கலைபல திருந்த ஓதி (பெரிய புராணம்)- சிவபரம்பொருளை முன்னிட்டுச் செய்யும் வழிபாடாகிய தவத்தைச் செய்து, அருமையாகப் பெற்ற மிக இளைஞ னாகிய அம்மகன், நாள்தோறும் முயன்று சிவத்தை அடைதற்குக் காரணமாய தெய்வக் கலைகள் பலவற்றையும் தம் மனம் திருந்த ஓதி)&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு அடுத்து பதவியேற்கப் போகும் சிவநெறிச்செல்வனான மகனை, அவன் அறியாது செய்த பாவத்துக்காக நீதியின் கண்கொண்டு தேர்க்காலில் இட்டவன். இத்தகைய செயலை யார்தான் செய்வர். மனித இனத்திலேயே முடியாத செயல் ஒன்று என்னவென்றால் தம் மகனைத் தம் கையால் நியாயத்துக்காகவும் நீதிக்காகவும் தியாகம் செய்தல்.   இப்படிப்பட்ட மகனை பசுவின் கன்று ஒன்று இவன் தேர்க்காலில் பட்டு இறந்தமைக்காக தண்டிக்கிறான். இத்தகைய தியாகம் சோழகுலத்துக்கே தலைமகுடமாய் விளங்கிப் பெருமை சேர்த்ததால், அந்த மனுநீதிச் சோழனின் புராணத்தை முதலாக பெரியபுராணத்தில் தலைவாசலாக வைத்து திருத்தொண்டர் புராணத்தை ஆரம்பிக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் ஒரு மனுநீதிச் சோழனைத்தவிர திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் குறிப்பிடத்தவறிய வேறு எந்த அடியாரையும் அவர் குறிப்பிடவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;அப்படியானால் சுந்தரர் எழுதிய இந்த அறுபது (அறுபதும், சுந்தரர், சுந்தரரின் தாய்-தந்தை ஆக மூவர் சேர்ந்து அறுபத்துமூவர்) திருவடியார்கள்தான் அந்த மொத்தப் பழைய காலத்தில் சிவனுக்கு மிகவும் பிடித்த திருவடியார்களாக இருந்திருப்பார்களா.. இந்தக் கேள்வி குழந்தைத்தனமானது என்று எண்ணத்தோன்றும். சிவன் அருள் பெற்றவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர், எல்லோரையும் எழுதவேண்டுமென்றால் அது முடியாதுதான். ’ஒரு சிலரை’ சுந்தரர் இறைவன் திருவருளால் திருவாரூரில் அன்று நினைத்துப் பார்த்துப் பாடியிருக்கவேண்டும் என்ற ஒன்றுதான் இந்த ஒன்றுக்கு சான்றோர்கள் கூட பதிலாகச் சொல்லுவர்.&lt;br /&gt; &lt;br /&gt;சுந்தரர் எழுதவில்லை, ஆகையினால் அவருக்கு முன்னர் இருந்ததாகக் கருதப்படும்  அருள் பெற்ற சிவனடியார்கள் இத்தனை பேர்தான் என்று நாம் கருதமுடியாதல்லவா.. சுந்தரமூர்த்தியாரும் இதுதான் முடிவு என்று சொல்லவில்லையல்லவா.. எத்தனையோ சிவனடியார்கள் சரிதம் விடுபட வாய்ப்புண்டு அல்லவா (அவர் மாணிக்கவாசகராகட்டும் அல்லது வேறு ஒருவராகத்தான் இருக்கட்டும்). ஆகையினால் திருத்தொண்டத் தொகைக்கும் அதன் அடி ஒற்றி எழுதப்பட்ட பெரியபுராணத்துக்கும் வாதவூரரைப் பொறுத்தவரை எவ்வித சம்பந்தமுமில்லை என்ற முடிவுக்கு முதலில் வரலாம் என்றுதான்  தோன்றுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;மூவரில் மூத்தவரான அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரப்பாடல்களும் சரி, சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப்பாடல்களும் சரி, நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏறத்தாழ நாற்பதினாயிரத்துக்கும் மேலாக பாடல்கள் பாடியிருக்கிறார்கள் என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். சரியாக கிடைத்த பாடல்களை முறையாகத் தொகுத்ததில் நமக்கு எஞ்சியவை 8250 பாடல்கள் மட்டுமே.&lt;br /&gt; &lt;br /&gt;மூவருக்குப் பின்னவரா மாணிக்கவாசகர் என்ற பார்வையில் இரண்டாவதாகப் பார்க்கையில் மாணிக்கவாசகப் பெருமான் பற்றி நேரிடையாக எழுதப்பட்ட இரண்டு திருவிளையாடல் புராணங்கள். இவைகள் மாணிக்கவாசகர் பின்னவர் எனும் கருத்தை ஒப்பவில்லை. அரிமர்த்தனபாண்டிய அரசன் அவையில் அமைச்சராக இருந்த மணிவாசகர் குதிரைகளுக்காக செலவழிக்க வேண்டிய செல்வத்தை திருப்பெருந்துறை கோயிலுக்காக செலவழித்ததால் ஏற்படும் அவமானங்களும், இறைவன் அதற்கு பிறகு செய்த நரியைப் பரியாக்கியது, வையை பெருகியது, கரை கட்டியது, பிட்டுக்கு மண் சுமந்த கதைகள் மூலம் அவன் செய்த லீலைகளையும் விளக்கியுள்ளன. &lt;br /&gt; &lt;br /&gt;பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணம் எனும் நூல் ஏறத்தாழ வாதவூரர் எழுதிய கீர்த்தித் திருவகலை ஒட்டியே மேற்கண்ட சம்பவங்களை எழுதியுள்ளது. இந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் பன்னிரண்டாம் நூற்றாண்டு கடையிலோ அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்டது என்பர். இன்னொரு பெரிய புராணம் பரஞ்சோதி முனிவர் எழுதியது. (பரஞ்சோதி முனிவர் பல கலை வல்லவராயினும் தமது புராணத்தை `ஆலாசிய மான்மியம்` என்னும் வடநூலைத் தழுவியே செய்ததாக அவர் கூறியிருத்தலையும் நாம் இங்கு நினைத்தல் வேண்டும்) இதன் காலம் 16ஆம் நூற்றாண்டு என்பார். பரஞ்சோதியார் வாதவூரர் அவதரித்த படலமாகவே ஆலவாய்த் திருவிளையாடல்களில் அவர் வரலாற்றைப் பாடியுள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆயினும் சரித்திர ஆய்விலும் சமய ஆய்விலும் மிகவும் தேர்ச்சி பெற்ற சதாசிவப்பண்டாரத்தார் இந்த இரு நூல்களும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்பதை விவரித்துச் சொல்கின்றனதான் என்றாலும் இது சரித்திர ஆய்வுக்குப் பொருந்தாது, ஆகையினால் மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கும் பிற்பட்டதுதான் என்று தன் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;அதைப் போலவே மாணிக்கவாசகர் தம் திருச்சிற்றம்பல திருக்கோவையில்  &lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மன்னவன் தெம்முனை மேற்செல்லுமாயினும் மாலரியே&lt;br /&gt;றன்னவன் தேர்புறத் தல்கல்செல்லாது வரகுணனாந்&lt;br /&gt;தென்னவ னேத்துசிற் றம்பலத்தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்&lt;br /&gt;முன்னவன்&lt;br /&gt;(மன்னவனது பகைமுனை மேலேவப்பட்டுப் போமாயினும்;  பெரிய வரியேற்றை யொப்பா னூருந்தேர் தன்னிலை யினல்லது புறத்துத் தங்காது; வரகுணனாகிய தென்னவனாலேத்தப்படுஞ் சிற்றம்பலத்தின் கண்ணான் – நன்றி தேவாரம் தளம்)&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இங்கு கூறப்பட்ட வரகுணன் எனும் தென்னவன் எனும் பாண்டியமன்னன் கி.பி 800-830 இல் ஆண்ட முதலாம் வரகுணனாகவோ அல்லது 1862 இல் ஆண்ட இரண்டாம் வரகுணனாகவோ இருக்கவேண்டும் என்கிறார் பண்டாரத்தார். இந்த ஒரு வரியால் மாணிக்கவாச்கரின் காலத்தைக் கணக்கிடமுடியுமா.. ’வரகுணன்’ என்ற பட்டப் பெயரை எந்த பாண்டிய அரசனும் பெற்றிருக்கலாமே.. திருவிளையாடல் புராணத்தில் வரும் வரகுணபாண்டியனாகவோ அல்லது பட்டினத்தடிகள் பாடிய மிகச் சிறந்த சிவபக்தசிரோன்மணியாக இருந்த வரகுணனாகவோ கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. அந்தக் கால அரசர்கள் எல்லோருக்குமே அதிகமான அளவில் பட்டப்பெயர்கள் இருந்தன என்பது நரசிம்மபல்லவன் அல்லது மகேந்திர பல்லவன், ஏன் ராஜராஜ சோழன் சரித்திரத்திலிருந்தும் தெரியும். ஆகையினால் இந்த வரகுணனுக்கே அமைச்சகராக வாதவூரர் பணிபுரிந்தார் என்றும் சொல்ல முடியாத் நிலை. கடந்து போன சரித்திரத்தில் அதி விரைவாக எந்த ஒரு முடிவும் எடுக்கமுடியாது - அது விரிவாக வெளிப்படும் வரை.&lt;br /&gt; &lt;br /&gt;மாணிக்கவாசகர் தில்லையிலே அதிக வருடங்கள் இறைப் பணி செய்தவர். தில்லையம்பதி வெகுவாக அறியப்பட்டது மூவர் காலத்தில்தான் என்று சொல்வர். அதற்கு முன்பு தில்லையைப் பற்றிய அதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை என்று கூட சொல்வர்.&lt;br /&gt; &lt;br /&gt;நாம் தில்லை பற்றிய திரட்டிய தகவல்களை கொஞ்சம் இங்கே பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;திவாகர்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-6477947614093955381?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/6477947614093955381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=6477947614093955381' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/6477947614093955381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/6477947614093955381'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2011/08/2.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-5UBxTh6p2aw/Tl0T0nbJcnI/AAAAAAAAAXY/n0m47cnHjqA/s72-c/manikkavasagar-after-s.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-7544816353542311105</id><published>2011-08-29T06:55:00.000-07:00</published><updated>2011-08-29T09:02:19.978-07:00</updated><title type='text'></title><content type='html'>மாணிக்கவாசகர் மூவருக்கும் முன்னவரா, பின்னவரா..&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/--6CBeWisjvk/TlufBjb_TAI/AAAAAAAAAXQ/f8c5Lphkqqo/s1600/aathmanathar-manikkavasagar-5s.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 175px; height: 115px;" src="http://3.bp.blogspot.com/--6CBeWisjvk/TlufBjb_TAI/AAAAAAAAAXQ/f8c5Lphkqqo/s320/aathmanathar-manikkavasagar-5s.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5646281406880369666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருவாதவூரரின் வரலாறு நடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்று ஒரு எண்ணம் ஏழு வருடங்களுக்கு முன்பே தோன்றியது. உடனே பல புத்தகங்களில் அவரைப் பற்றி எழுதின கட்டுரைகளை அலச ஆரம்பித்தேன். ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. அவரின் பாடல்கள் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சேர்க்கப்பட்டிருந்ததால் திருவாதவூரர் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பேயே வாழ்ந்தவர் என்பது. ஆனால் இந்தத் தேடல்களெல்லாம் இன்னொன்றை நோக்கி என் மனதை இழுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அது அவர் எழுதிய பாடல்கள் மீதுதான். ஏற்கனவே சில பாடல்கள் பரிச்சயம் என்றாலும் திருவாசகம் முழுவதும் பருக ஒரு அவகாசம் கிடைத்தது. அழகு தமிழ், எளிமையான வரிகள், படிக்கப் படிக்க ஆனந்தம், இவருக்கு சிவன் குருவானால் இவர் தமிழர் அனைவருக்கு குருவன்றோ என்ற புரிதல் ஏற்பட ஆரம்பித்தது. என்னுடைய இந்த வெளிப்பாடுதான் நான் எழுதின திருமலைத் திருடன் நாவலில் இந்தப் பாடலுக்காகவே ஒரு பாத்திரப் படைப்பையும் உண்டாக்க வைத்தது. அவர் பாடல்களில் சில வரிகள் அவ்வப்போது ஆங்காங்கே விரவிக் கிடப்பதைப் பார்க்கலாம்..&lt;br /&gt; &lt;br /&gt;ஏற்கனவே பல சமயங்களில் நான் குறிப்பிட்டதுதான். தெய்வப் பாடல்கள் பாடிய பலரும் பொதுமக்களின் பொது நன்மை கருதியும், தெய்வத்தின் மீதுள்ள அன்புப் பெருக்காலும், பக்தியாலும், மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக ஞானவெளிப்பாடாகப் பாடினரே தவிர தம் கால நிலை இதுதான், இப்போது இந்தச் சமயத்தில் இந்த ராஜா ஆண்டுகொண்டிருந்தபோது, என் தந்தையாரான இவர் இன்னின்ன செய்துகொண்டிருந்தபோது, என் தாயான இவர் மகிழ்ச்சி அடைவதற்காக இந்தப் பாட்டுகளையெல்லாம் எழுதி வைத்தேன் என்ற சுயநலமான வகையில் எழுதவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;பதிகங்களின் முடிவில் பாடல் எழுதியவரைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு. பல ச்ருதி என்பார்கள். இந்த பல ச்ருதுதிகள் மூலம் தெரியவரும் விவரங்கள் கூட இவ்வூரைச் சேர்ந்த இன்னார் என்றுதான் வரும். ஆனால் அவை கூட எதற்காக சொல்லப்பட்டது என்று கவனிக்கவேண்டும். இந்தப் பாடல்களின் மகிமையால் என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்பதையும் அந்த பல ச்ருதியில் பொதுமக்களைக் கருத்தில் கொண்டு விவரித்து அவர்களை நல்ல நெறியில் அழைத்துச் செல்லவே இத்தகைய பாடல்கள் எழுதப்பட்டதாக அவர்கள் சொல்லும்போதுதான் அவர்களுக்கு இருந்த கருணை உள்ளம் புரியும். மக்கள் மீது எத்தனை அபரிமிதமான அன்பு இந்தத் தெய்வப் புலவர்களுக்கு!&lt;br /&gt; &lt;br /&gt;மாணிக்கவாசகர் பற்றிய வரலாறு சரியாகக் கண்டுபிடிக்கப்படவேண்டுமானால் நாம் செல்லவேண்டியது மாணிக்கவாசகரிடத்தேதான். அதாவது அவர் எழுதிய தெய்வத் திருவாசகத்திடம்தான். சமீபத்தில் இந்தக் குறிப்புகளெல்லாம் மறுமுறை படிக்க ஒரு நல்வாய்ப்புக் கொடுத்த நண்பர்களுக்கு ஒரு நன்றி! அதே சமயம் மாணிக்கவாசகரைப் பற்றிய சரித்திரக் கல்வெட்டுகள் அறவே கிடையாது என்பதால் இலக்கியச் சான்றுகள் பலவற்றை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.&lt;br /&gt; &lt;br /&gt;நாம் நடுவில் இருக்கிறோம். எந்தப்பக்கம் சென்றால் எந்தப் பாதையில் நடந்தால் நாம் தேடவேண்டியது கிடைக்கும் என்று நாம் முடிவு செய்து கொள்ளவேண்டும். அப்படி சில நோக்குகளைக் கொண்டு இக் கட்டுரையை துவங்கியுள்ளேன். கூடுமானவரை எனக்கெனத் தோன்றும் எண்ணங்களையும் முடிவுகளையும் திணிக்கக்கூடாது என்பதிலும் சில கட்டுப்பாடுகள் எனக்கென விதித்துக் கொண்டதால் திறந்த மனதுடன் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதுதான் விவரங்களின் மதிப்புத் தெரியவரும். மேலும் மாணிக்கவாசகரின் காலம் பற்றி எழுதும்போதே வேறு சில சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும் விவரித்து எழுத வேண்டிய கட்டாயம் உண்டென்பதால் சில சமயம் செல்கின்ற பாதை பிரிந்தால் கூட வரவேண்டிய சமயத்தில் சரியான பாதையில் திரும்ப அடைய முடியும் என்ற நம்பிக்கையும் உண்டு. இப்படி மற்ற விஷயங்கள் என வரும்போது கூடுமானவரை சரித்திர சம்பந்தமான விஷயங்கள் கொடுக்கப்படும்.&lt;br /&gt; &lt;br /&gt;அப்பர் பெருமான், ஞானசம்பந்தர், சுந்தரர் (மூவர்) இவர்கள் காலம் ஓரளவுக்கு அனைவருமே ஒப்புக் கொள்ளத்தக்க வரையில் தெரியவந்துள்ளது. அப்பர் பெருமான் காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பதும், ஞானசம்பந்தர் ஆறாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் அதாவது பல்லவ மாமல்லன் காலத்திலும், பாண்டிய கூன்மாறன் காலத்திலும் தோன்றியவர் என்பதும், சுந்தரர் ஏழாம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலிருந்து எட்டாம் நூற்றாண்டின் முதல் பகுதிவரை வாழ்ந்ததாகவும் சரித்திர ஆசிரியர்களும் சமயப் பெரியவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். பல்லவ ராஜசிம்மன் (கைலாசநாதர் கோயிலை எழுப்பித்தவன்) காலத்தில் சுந்தரர் வாழ்ந்ததாக தி,வை. சதாசிவப் பண்டாரத்தார் எழுதியுள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆகையினால் இக்கட்டுரையின் முதல் நோக்கமாக வாதவூரரின் காலம் என்பது மூவரின் காலத்துக்கு முன்பாகவா அல்லது பின்பாகவா என்பதை மனதில் இருத்திக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். அப்படி ஆரம்பிக்கும்போது நமக்கு முதலில் தெரிய வருவது சுந்தரர் எழுதிய ’திருத்தொண்டத்தொகை’ பாடல்களாகும். இந்தப் பாடல் பிறந்த விதம் பற்றிய கதையில் ஆரூர்த் தலைவனான தியாகேசப்பெருமான் தம் அடியார்களைப் பற்றிப் பாடுக என சுந்தரரைத் தூண்ட, சுந்தரர் முதலில் எப்படி ஆரம்பிப்பது எனக் கேட்க ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என ஆண்டவனே அடி எடுத்துக் கொடுக்க, அப்பாடல் பின் சுந்தரமூர்த்தியாரால் பல அடியார்கள் பெயர் சொல்லி முடித்ததாக சொல்லப்படுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;சுந்தரர் எழுதிய அடியார்கள் பற்றிய குறிப்பில் மாணிக்கவாசகர் பெயர் இல்லை. மாணிக்கவாசகர் என்ற பெயர் வாதவூரர் என்ற பெயரிl முற்காலத்தில் வழங்கப்பட்டதாக சைவசமயக் குறிப்புகள் சொல்கின்றன. சரி, சுந்தரர் தாம் பாடிய அடியார்கள் பெயர் பற்றி  ஒரு குறிப்பு கீழே தருகிறோம். (நன்றி – தேவாரம் தளம் www.thevaaram.org)&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;”தில்லைவாழந்தணர், தொகையடியார்; இம்முதலடி திருவாரூர் இறைவன் எடுத்துக் கொடுத்தருளியதாதலைப் பெரிய புராணத்தால் அறிக. நாயன்மாரது பெயர்களிற் பெரும்பாலன அவர்களது தொண்டுபற்றி வந்த சிறப்புப் பெயரே என்க.&lt;br /&gt;`திருநீலகண்டர்` என்னும் பெயருடைய நாயன்மார் இருவர் உண்மையின், அவர்களை, `குயவனார், பாணனார்` என, சாதிப் பெயர்களால் பிரித்தோதியருளினார். இங்ஙனம் சாதி முதலிய சிறப்புப் பற்றி வரும் பெயர்கட்குப் பின்னர், `ஆர்` என்பதனைச் சேர்த்து உயர்வுப் பன்மை கூறுதல் பிற்கால வழக்கு. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் இயற்பெயர்க்குப் பின்னரே, `ஆர்` என்பது சேர்க்கப் பட்டது. (தொல்.சொல்.270) எனினும், பிற்கால வழக்கினையும், தொல்காப்பியனார் காலத்து வழக்கென்பது படவே உரைகள் உள்ளன.&lt;br /&gt;`இல்லையே` என்னும் ஏகாரம் தேற்றம்; அது, உள்ளதை `இல்லை` என்று மறைத்துக் கூறுதல் என்னுங் குறிப்பினை உணர்த்திற்று.&lt;br /&gt;`மாறர்` என்னும் பெயரினராகிய நாயன்மார் மூவர் உளராதலின், அவர்களை, `இளையான்குடி மாறர், சோமாசி மாறர், நின்றசீர் நெடுமாறர்` எனப் பிரித்தோதி யருளினார். `இளையான்குடி` என்பது ஊர்ப்பெயர். அதன்கண் உள்ள, `இளையான்` என்பது, ஒரு தலைவன் பெயராகலின் அதனோடு `தன்` என்னும் சாரியை புணர்த்தல் பொருந்துவதாயிற்று.&lt;br /&gt;`வெல்லுமாறு மிக வல்லர்` என்றது, பகையரசர் பலரை வென்றமையேயன்றி, `மெய்த்திருவேடமே மெய்ப்பொருள்` (தி.12 பெரிய புரா. மெய்ப்பொருள். புரா. 15) என்னும் உணர்வில் தோலாது மிக்கு நின்றமையை.&lt;br /&gt;குன்றை, மலைநாட்டில் உள்ள செங்குன்றூர். நாயன்மாரது குலம், ஊர், தொண்டு முதலிய சிலவற்றையும் ஒரோவிடத்து, நாயனார் எடுத்தோதியருளினார் என்க.&lt;br /&gt;அல்லி - அகவிதழ். முல்லைமாலை, வணிகர்க்கு உரியது; எனவே, `அல்லிமென் முல்லையந்தார்` என்றது மரபு குறித்தவாறாம்.”&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடியார்கள் மீது கவனமாக அவர்கள்தம் பெயரைக் கூட மறைமுகமாகவே, அந்த அடியார்கள் எப்படி விரும்புவார்களோ அந்த வகையில்தான் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலம்மையை பேயார் எனக் குறிப்பிட்டுள்ளதுதான் அந்த அம்மைக்கும் விருப்பம் என்பது உண்மைதானே.. இப்படி மறைமுகமாகப் பெயர் கொடுத்தது சுந்தரரது விருப்பமாகவும் இறைவனது திருவெண்ணமாகவும் இருந்திருக்கவேண்டும் ஆனால் இந்த அடியார்கள் வரிசையில் வாதவூரர் பெயர் குறிப்பிடவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;திருத்தொண்டத்தொகையையோடு சுந்தரரின் ஏனைய பாடல்களையும், தேவாரப் பாடல்களையும், திருவாசகத்தையும் தொகுத்த நம்பியாண்டார் நம்பி ராஜராஜசோழன் காலத்தவர் (பதினோராம் நூற்றாண்டவர்). நம்பியவர்கள் இந்தத் திருத்தொண்டத்தொகையை அடிஒற்றி திருத்தொண்டர் அந்தாதி இயற்றினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுதிய அடியார்கள் பெயரோடு அதிகப்படியாக ஒரே ஒரு அடியார் பெயரையும் சேர்த்தார். அவர் கோச்செங்கணான் எனும் சோழ அரசன். இரண்டாம் நூற்றாண்டில் சிவபெருமான் அருளால் பிறந்தவன், சிவனுக்காக திருவானைக்காவில் கோயில் எழுப்பியவன். அவன் பிறந்த கதையும் விசித்திரமானது. இவன் சற்று நேரம் கழித்துப் பிறந்தால் சிறந்த சிவத்தொண்டனாக விளங்குவான் என்று சோதிடம் கணிக்கப்பட்டதால், அவன் தாய் தலைகீழாய் நல்ல நேரம் வரும் வரை காத்திருந்து பெற்று, உயிர் நீத்த கதை அனைவருக்கும் தெரியும். திருமுறையில் பலபாடல்கள், திவ்யபிரபந்தத்தில் திருமங்கையின்  பாடல் இந்த அரசனைப் போற்றிப் புகழ்கின்றன. இத்தகைய கோச்செங்கட்சோழனையும் அடியார்கள் வரிசையில் சேர்க்கிறார் நம்பியாண்டார் நம்பி.&lt;br /&gt; &lt;br /&gt;திருத்தொண்டரடிப்புராணம் எனப்படும் பெரியபுராணத்தில் நாயகனாகவே சுந்தரரை அறிமுகப்படுத்தும் சேக்கிழார் பெருமானுக்கும் சுந்தரரின் திருத்தொண்டத்தொகையே ஆதாரம், எனினும் நம்பியாண்டார் நம்பிகள் சேர்த்த கோச்செங்கட்சோழனோடு சோழர்களின் பெருமைமிகு சோழர்களின் ஆதிஅரசர்களில் ஒருவனான மனுநீதிச் சோழனையும் சிவனடியாராகச் சேர்த்துப் பெருமை சேர்க்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் எட்டாம் திருமுறையாக திருவாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் திருத்தொண்டர் திருவந்தாதியில் மாணிக்கவாசகர் பெயர் விடுபட்டுள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;பெரிய புராணமும் மாணிக்கவாசகர் பெயரைக் கூறவில்லை. ஆனால் பொய்யடிமை இல்லாப் புலவர் எனும் சிவனடியார் ஒருவரைப் பற்றி சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் கூறும்போது அது மாணிக்கவாசகர் பற்றிக் கூறியதாக இருக்கமுடியாது என்று சேக்கிழாரும், நம்பியாண்டார் நம்பிகளும் கருதியதால் பொய்யடிமை இல்லாப் புலவர் என்பது மாணிக்கவாசகர் அல்லது  வாதவூரராக இருக்கமுடியாது என்றே கொள்ளலாம். இப்படிச் சொல்லும்போது ஒரு நிதர்சனத்தை நாம் கவனிக்கவேண்டும். சேக்கிழார் பெருமான் கண்ணை மூடிக்கொண்டு சுந்தரர் சொன்னதையே அதே போல பெரியபுராணத்தைப் பாடவில்லை. சுந்தரர் எழுதிய ஒவ்வொரு அடியார் பெயரையும் அவர் ஊர், அவர் எவ்வாறு சிவனருள் பெற்றார் என்பதையும் கடினமாக உழைத்து, சேகரித்து, ஆராய்ச்சி செய்தபின் எழுதப்பட்டதுதான் பெரிய புராணம். அப்படி இல்லாவிட்டால் இறைவனே வந்து ‘உலகெலாம்’ எனும் சொல்லை எடுத்துத் தருவானா? &lt;span style="font-weight:bold;"&gt;தமிழகத்தின் முதல் ஆய்வாளரே சேக்கிழார் பெருமான் அவர்கள்தான்.&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;பதினொன்றே பாடல்களுடன் 88 வரிகள் கொண்டதுதான் திருத்தொண்டத்தொகை. ஆனால் பெரிய புராணமோ 4272 பாடல்கள் கொண்டது. 71 புராணங்களை விலாவாரியாகச் சொன்னது. எழுதி ஏறத்தாழ் 750 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் மிகச் சிறப்போடு இந்தக் காவியம் தமிழ்த்தாயின் கூந்தலில் வைரமணியாக ஒளிர்கின்றது. தமிழ் உள்ள வரை, உலகம் உள்ளவரை ஒளிரும் காவியமாகத் திகழும் வகையில் இந்தப் பெரியபுராணத்தைப் படைத்துள்ளார் சேக்கிழார் பெருமான்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் இப்படிப்பட்ட அரிய காவியத்தில் மாணிக்கவாசகர் பெயரோ அவர் வரலாறோ குறிப்பிடப்படவில்லை.. அதே சமயத்தில் சுந்தரர் குறிப்பிடாத கோச்செங்கட்சோழனும், மனுநீதிச் சோழனும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;மாணிக்கவாசகரின் வரலாறு மூவருக்கும் முன்னவரா, பின்னவரா எனும்போது, அவர்தம் பாடல் இருக்கின்றது, ஆனால் அவர்தம் வரலாறே பன்னிரண்டாம் நூற்றாண்டின் த்மிழின் மிகப் பெரிய காவியத்தில் இல்லை. இது மிகப் பெரிய கேள்வி. இவை பற்றிய ஒரு பார்வையை பார்த்துவிட்டு மேலும் சில விஷயங்களுக்குச் செல்வோம்.&lt;br /&gt; &lt;br /&gt;திவாகர்&lt;br /&gt;(இன்னும் வரும்)&lt;br /&gt;&lt;br /&gt;(நண்பர்களுக்கு, இந்தக் கட்டுரையில் மேலே கண்ட விஷயங்கள் அனைவரும் அறிந்ததுதான். அதே சமயத்தில் இது ஆய்வுக் கட்டுரை அல்ல. ஆய்வுக்கு உதவும் கட்டுரை என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கவும். அத்தோடு விவரங்கள் ஆதியிலிருந்து சொன்னால்தான் கட்டுரை எழுதப்பட்ட பயனைத் தரும். இந்தக் கட்டுரை சற்று நீளும், நிறைய விஷயங்கள் பேசப்படும்.. அதனால் பொறுத்தருளவும்.. கேள்விகள் வந்தால் கடைசியில் பதிலளிக்கிறேன்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-7544816353542311105?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/7544816353542311105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=7544816353542311105' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/7544816353542311105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/7544816353542311105'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2011/08/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/--6CBeWisjvk/TlufBjb_TAI/AAAAAAAAAXQ/f8c5Lphkqqo/s72-c/aathmanathar-manikkavasagar-5s.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-4481289869093182257</id><published>2011-07-18T04:48:00.000-07:00</published><updated>2011-07-18T05:09:08.841-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;பத்மநாபா! பதில் சொல்வாயா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-HTFZ5NMAnXg/TiQhUDwPkXI/AAAAAAAAAXA/OXvPN58U5XA/s1600/padmanabha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-HTFZ5NMAnXg/TiQhUDwPkXI/AAAAAAAAAXA/OXvPN58U5XA/s320/padmanabha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5630662062608716146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வேதியர்கள் ‘பத்மநாபா’ எனும் நாமம் ஓதும்போது தங்கள் வலது கையை வயிற்றில் வைத்திருப்பார்கள். நாபிக் கமலத்திலிருந்து பிரும்மனைப் படைப்பித்து பிரும்மாவின் மூலம் உலகத்தை சிருஷ்டித்ததாக வேதங்கள் சொல்கின்றன. ‘பற்பநாபன் கையில் ஆழி போல மின்னி’ என ஆண்டாள் மழைப் பாடலுக்காக பத்மநாபனை வர்ணிப்பாள்.  நம்மாழ்வாரின் மனதுக்குப் பிடித்த மிகச் சில தலங்களில் ஒன்றான அனந்தபுரத்தில் கோயில் கொண்டவனான இவன் ஒருவிதத்தில் சுவாமி நம்மாழ்வாரின் சொந்த ஊர் நாயகன் கூட.. நம்மாழ்வாரின் தாய் பிறந்த ஊரில் அனந்த சேஷனின் மீது அழகாக சயனம் செய்து கொண்டு அருள் பாலிக்கும் பத்மநாபன். &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-tfClmDyfCbU/TiQh81ksCJI/AAAAAAAAAXI/jt8eHOfoO94/s1600/anantha%2Bpadmanabha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-tfClmDyfCbU/TiQh81ksCJI/AAAAAAAAAXI/jt8eHOfoO94/s320/anantha%2Bpadmanabha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5630662763176790162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நேற்று முன் தினம் வரை இவன் சயனம் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அறியாமல் இருக்கவேண்டும் என்று விரும்பிக் கோலம் கொண்டவன்தான். ஆதியிலிருந்தே அப்படித்தான் தன்னைப் பழக்கிக்கொண்டவன் போல தன்னை உலகத்துக்குக் காண்பித்துக் கொண்டவன்.. அப்படிக் கிடந்தவன் கிடந்தபடி கிடந்தால் பிறகு இவன் செய்யும் மாயைக்கு மதிப்பேது என்று நினைத்தானோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அப்படி அங்கு கிடந்தபடியே திடீரென்று உலகத்தார் முழுதும் இவனைப் பற்றியே பேச வைத்துவிட்டான். மார்பிலேயே செல்வத்தின்  மொத்த திருவுருவையும் விரும்பி வைத்துக் கொண்டவன், வெள்ளத்திலிருந்து ஒரு துளியை ஆகாயத்தில் விசிறுவது போல விசிறி ஒரு சிறு செல்வத்தைக் காட்டி அத்தனை மக்களின் தூக்கத்தையும் போக்கி விட்டான்.  &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென ஏனிந்த நாடகம் ஆடவேண்டும் இவன்?. நன்றாய் காலை நீட்டி, மெத்தென்ற பாம்புப் படுக்கையில் சுகமாய் படுத்து ஏதோ படைத்தோம் பிரம்மனை, அவன் பாடு, அவன் படைத்த மனிதர்கள் பாடு என்று இதுநாள் வரை கிடந்தது போல கிடந்திருக்கக்கூடாதா.. பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் கலியாளும் காலத்தில் ஏன் இப்படி திடீரென யார் மூலமோ ஒரு கேள்வியை எழுப்பி, யார் மூலமோ வக்காலத்து செய்து, யார் மூலமோ இப்படி ஒரு செல்வத்தைக் காட்டி ஏற்கனவே பாழடைந்த பணமாயையால் மலிந்து கிடக்கும் மக்களையெல்லாம் உசுப்பவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;நாடகம்தானா என்றால் பூடகமாக சிரிக்கும் பத்மநாபா.. விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடு. நல்லோர் கரைந்தேங்க, தீயோர் நீ காட்டிய செல்வத்தை எப்படியெல்லாம் அழிக்கலாம் என்று திட்டம் தீட்ட வைத்துவிட்டாய். இதுவரை இல்லாது இருந்த நிலை இனியும் அங்கு இல்லை என்று ஏனிந்த உலகுக்குத் தெரிவித்தாய்? உன்னிடம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவு என நினைத்து விட்டாயோ.. ஒருவேளை செல்வத்தைக் காண்பித்தால்தான் உன்னை தரிசிக்க வருவார்கள் என்ற நப்பாசையா.. ரட்சிப்பவனே நீதானே.. ஆனால் நீ காண்பித்த செல்வத்தை காப்பாற்ற இந்த மனிதர்கள் படும் அவஸ்தை உனக்கு விளையாட்டாக படுகிறதோ..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருக்கலாமோ.. கோயிலுக்காக மாதம் பத்து லட்சம் அரசாங்கத்திடம் நிதி ஏந்தி நிற்கும் பக்தர்களைக் காக்க இப்படி ஒரு நாடகம் ஆடினாயோ.. பத்து லட்சம் முடியாது, வேண்டுமானால் ஒரு லட்சம் தரலாம் என அரசாங்கம் கைவிரித்ததை ஏளனம் செய்வதற்காக, இப்போது நீ காட்டிய செல்வத்தைக் காக்க மாதம் 100 லட்சம் வரை செலவு செய்ய முன் வந்திருக்கும் அதே அரசாங்கத்தைப் பார்த்து கைகொட்டி சிரிப்பதற்காக இப்படி ஒரு நாடகம் நடத்தினாயோ..&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-4as0adeikxo/TiQgwJiPdLI/AAAAAAAAAW4/kIEYYBow-pI/s1600/PD%2B2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-4as0adeikxo/TiQgwJiPdLI/AAAAAAAAAW4/kIEYYBow-pI/s320/PD%2B2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5630661445685310642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நீ கடவுள்தானா, இருக்கிறாயோ எனக் கேள்வி கேட்பவர் எல்லாம் நகைக்காகவும் செல்வத்துக்காகவும் அங்கே போராடுவது வேடிக்கையாக இருக்கிறதோ.. ஒருவேளை  இனி வரும் பக்தர் கூட்டத்தால் உன்னை நம்பி வாழும் வணிகர்களெல்லாம் பயன்படுவார்கள் என்று அவர்களுக்கும் உதவி புரிய முன் வந்தாயோ..&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ.. ஊரார் கண்படாமல் ஓர் மூலையில் இருந்த உன் கோயில் இன்று உலகத்திலேயே மிகப் பணக்காரக் கோயில் என்ற புகழைப் பெற்றுத் தந்துவிட்டாய்..&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடமிருந்து இன்னும் ஒரே ஒரு கேள்விதான்.. நீ காட்டிய ஒரு துளியை வேண்டுமானால் மதிப்பிடலாம். ஆனால் உன் அருளுக்கு மதிப்புண்டோ.. உறங்காமல் உறங்கி உலகைக் காத்து வரும் பெருமானே.. இதற்காவது பதில் சொல்லேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணலை அச்சுதனை &lt;br /&gt;அனந்தனை அனந்தன் தன்மேல், &lt;br /&gt;நண்ணிநன்கு உறைகின் றானை &lt;br /&gt;ஞாலமுண்டுமிழ்ந்த மாலை, &lt;br /&gt;எண்ணுமாறறிய மாட்டேன், &lt;br /&gt;யாவையும் யவரும் தானே. 3.4.9 (திருவாய்மொழி)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-4481289869093182257?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/4481289869093182257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=4481289869093182257' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/4481289869093182257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/4481289869093182257'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2011/07/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-HTFZ5NMAnXg/TiQhUDwPkXI/AAAAAAAAAXA/OXvPN58U5XA/s72-c/padmanabha.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-8253043429919628109</id><published>2011-04-28T09:15:00.000-07:00</published><updated>2011-04-28T09:39:39.445-07:00</updated><title type='text'></title><content type='html'>விஜயவாடா – 7&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மூன்று ரூபாயில் தரமான தேநீர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-OKaTF3OL4G0/TbmUNLenpaI/AAAAAAAAAUs/gxOE6kH3e1M/s1600/P270411_22.52.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-OKaTF3OL4G0/TbmUNLenpaI/AAAAAAAAAUs/gxOE6kH3e1M/s320/P270411_22.52.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5600670565752350114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு சில சமயங்களில் இந்த ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதற்கு முன்பாகவே ரயில்நிலையத்துக்கு வந்துவிடும். அதுவும் நான் ஏறின அந்த ரயிலின் ஓட்டுநர் அந்த நாள் பார்த்து நாற்பது நிமிடங்கள் முன்னதாக, விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் கொண்டுவந்துவிட்டு கொஞ்சம் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். காரணம் நான் சரியான நேரத்துக்கு வரும் பட்சத்தில் அடுத்த அரைமணிநேரத்தில் என் நண்பர்கள் எதிர்த்திசை வண்டியில் வருவதால், நான் காத்திருந்து அவர்களுடன் சேர்ந்து ஊருக்குள் செல்ல ஏற்கனவே திட்டம் போட்டு வைத்திருந்தோம். ஆனாலும் என்ன, அந்த ஸ்டேஷன், அதுவும் இருட்டு வெளியே இன்னமும் போகாத நேரத்தில், ஒளிவெளிச்சம் கண்ணைக் கவர  அதி சுந்தரமாகக் கண்களுக்கு காட்சி அளிக்கவே எத்தனை நேரமானால் என்ன என்பது போல அந்த ஸ்டேஷனை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயவாடா ஸ்டேஷனைப் போல ஒரு ரயில்வே ஸ்டேஷனை பாரதத்தில் எங்கணுமே காணமுடியாது என்று எனக்கு சொல்ல மிக மிக ஆசை. தெற்கு நோக்கி வரும் ரயில்களாகட்டும், வடக்கு நோக்கிப் போகும் ரயில்களாகட்டும் விஜயவாடாவைத் தொட்டுதான் செல்லவேண்டும். தெற்கையும் வடக்கையும் உண்மையாக இணைக்கும் பாலம் இந்த விஜயவாடா ரயில் சந்திப்புதான். சென்னை, தென் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து கல்கத்தாவோ புது டில்லியோ செல்லவேண்டுமென்றால் விஜயவாடாதான் முக்கிய சந்திப்பு. விஜயவாடாவிலிருந்து எல்லா திசைகளுக்கும் ரயில் பிரிந்து செல்லும் மார்க்கத்தையும் காணலாம். வடக்கு திசையில் ஹைதராபாத், டில்லி ஒரு வழி என்றால் வடகிழக்கே கல்கத்தா இன்னொரு பாதை. கிழக்கிலோ பீமாவரம், மசூலிப்பட்டணம் ஒரு பாதை என்றால் அதன் நேர் மாறாய் மேற்காய் குண்டூரும், ஹூப்ளி, கோவா செல்ல இன்னொரு பாதை. இதனிடையே சென்னைக்கும் தெற்கு மூலைக்கும் செல்ல இன்னொரு பாதை..&lt;br /&gt;&lt;br /&gt;புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானோதயம் என்றால், இந்த விஜயவாடா ஸ்டேஷனும் ஏறத்தாழ போதி மரத்தடி போல ஞானத்தை அள்ளித்தரும் இடம்தான். நான் முதன் முதலில் சென்றபோதே அந்த ஸ்டேஷன் என்னைக் கவர்ந்துவிட்டது. காரணம் ’ஒலிபெருக்கி’. அந்தப் பெரிய ஸ்டேஷனின் எந்த மூலையில் இருந்தாலும் மிக ஸ்பஷ்டமாக ஒலிக்கும் அறிவிப்பும், அது மிக துல்லியமாகக் காதில் விழுவதும்தான். சென்னை ஸ்டேஷனின் அந்த இரைச்சலில் யார் என்ன சொல்கிறார் என்பது யாருக்கும் தெளிவாகக் கேட்காது!. ஆனால் அப்போதைய (1970-80 களில்) விஜயவாடாவில் ஆறு பிளாட்பாரங்கள் கொண்ட காலத்தில், எப்போதும் ஏதாவது ஒரு பெரிய வண்டி வந்து போய்க் கொண்டே இருக்கும் வேளையிலும், எத்தனைதான் சப்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தாலும் இந்த அறிவிப்புகள் மட்டும் எவ்விதத் தடையுமின்றி ஒலி பெருக்கி மூலம் நன்றாகவே கேட்கும். விஜயவாடாவில் இந்த வசதி அன்றிலிருந்து இன்று வரை அதே தரத்தில்தான் வைத்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-KhEiefwdaJw/TbmUAtC_9BI/AAAAAAAAAUk/HWZqkh1seLA/s1600/P260411_04.57_%255B01%255D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-KhEiefwdaJw/TbmUAtC_9BI/AAAAAAAAAUk/HWZqkh1seLA/s320/P260411_04.57_%255B01%255D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5600670351425008658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் நண்பர்கள் அனைவருமே இந்த ஸ்டேஷனுடன் ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டவராக இருந்ததாலும், ஸ்டேஷனுக்கு அருகேயே முதலில் என் வீடு (நண்பர்கள் அன்புடன் ’மடம்’ என்றும் அழைப்பார்கள்) அமைந்ததாலும் இந்த ஸ்டேஷனுக்கும் நமக்கும் தினசரி தொடர்பு இருக்கத்தான் செய்தது. அதுவும் பலசமயங்களில் நண்பர்கள் வெளியூர் செல்வதும், அவர்கள் குடும்பத்தினருக்காக ரிசர்வேஷன் வசதிக்காகவும் (ஓஸி சேவை, காரணம் நம் நெருங்கிய நண்பர் அந்த ஸ்டேஷனில் டிக்கெட் பரிசோதகர்களின் தலைவர்) அடிக்கடி செலவதால் ஒரு கால கட்டத்தில் விஜயவாடா ஸ்டேஷனின் ஒவ்வொரு முன்னேற்றமும் நமக்கு அத்துப்படியாகவே போய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இங்கே பலதரப்பினரை சந்தித்துள்ளோம். பயணங்களின் மத்தியிலே சென்னை செல்வதற்கு ஏதுவாக ரயில் பிடிக்கும் பல நடிக நடிகையர்களுடன் கலந்து பேசி, கிண்டலடித்து, தோழமையாகப் பேசியுள்ளோம். சிரிப்பு நடிகர் சுருளிராஜன் ஒருமுறை எங்கள் நண்பர்களிடையே மிகத் தோழமையாக, வாடா போடா (இருபக்கமும்) என்ற அளவில் பழகியது கூட நினைவுக்கு வருகிறது. பல காதல்கதைகள் அரங்கேறும் இடம் கூட இதுதான். இந்த ஸ்டேஷன் அருகாமையில் உள்ள ரயில்வே இன்ஸ்டிடியூட்டில்தான் என்னுடைய முதல் நாடகமான ’சாமியாருக்குக் கல்யாணமு’ம், அடுத்த நாடகமான ‘ஓடாதே நில்’  இரண்டும் அரங்கேறியது.&lt;br /&gt; &lt;br /&gt;எந்த பெரிய வண்டியானாலும் இங்கு முடிந்தவரை ஓட்டுநர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட நேரத்தை விட சற்று தாமதித்துதான் வண்டியை எடுப்பார்கள். அவ்வளவு சுலபத்தில் இந்த ஸ்டேஷன் அவர்களை நகர வைக்காது. ஒவ்வொரு சமயத்தில் ஒலிபெருக்கி மூலம் அந்த ஓட்டுநருக்கு செல்லமாக திட்டுகள் கூட விழும் ‘சீக்கிரம் பிளாட்பாரத்தை காலி செய்யுங்க.. பின்னாடி வண்டி நிக்குது இல்லே.. அட, உங்க வண்டியை நகத்துங்கப்பா..’ என எச்சரிக்கைகள் வந்தாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல் மெல்லமாகத்தான் எடுப்பார்கள். அத்தனை காந்தம் உள்ள இடம் இந்த ஸ்டேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அரசாங்கம் வந்தாலும் மிக முக்கியத்துவம் தரப்பட்ட ரயில் நிலையங்களில் ஒன்றாக விஜயவாடா இருக்கின்றது என்றே சொல்லலாம் மாடர்னிசேஷன் என்று இந்தியாவிலேயே முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் விஜயவாடா மட்டுமே. 1980 இல் கிருஷ்ணா புஷ்கரம் வந்தபோது மிகப் பெரிய அளவில் புதுமையைப் புகுத்தி பயணிகளுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-YY2YdWRSStw/TbmTnuKgF1I/AAAAAAAAAUU/7Vu6ePQb-sA/s1600/P260411_04.47.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-YY2YdWRSStw/TbmTnuKgF1I/AAAAAAAAAUU/7Vu6ePQb-sA/s320/P260411_04.47.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5600669922228180818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்போது விஜயவாடா ஸ்டேஷன் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது. எஸ்கலேட்டர்கள் மாடிப்படிகளுக்குப் பதிலாக வந்து விட்டன. தூய்மை முன்பை விட சற்று அதிகமாகவே இருக்கிறது முன்பெல்லாம் ஒரு புத்தகக் கடை (ஹிக்கின்ஸ் பாதம்) மட்டுமே தனியார் கடை. இப்போது ஏகப்பட்ட தனியார் கடைகள், ஒவ்வொன்றிலும் தேவையான பொருள்கள் எந்நேரமும்  கிடைக்க ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்டேஷனில்தான் எதுவும் எந்நேரமும் கிடைக்கும் என்பது தெரிந்தே இருந்தாலும் அந்த அதிகாலை நேரத்தில் காபி அதுவும் பில்டர் காபி சாப்பிடாமல் எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்த ஆறாம் நம்பர் பிளாட்பாரத்து ஜன்-ஆஹார் ஸ்டால்காரர், ரயில்வே உத்தியோகி,  கூப்பிட்டார்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Ol6pxbzJdG0/TbmT1-A2s1I/AAAAAAAAAUc/xePGIlKRT8A/s1600/P260411_04.54.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-Ol6pxbzJdG0/TbmT1-A2s1I/AAAAAAAAAUc/xePGIlKRT8A/s320/P260411_04.54.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5600670167000855378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன சார் பாக்கறீங்க? டீ சாப்பிடுங்க சார்.. நல்லா இருக்கும்..”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லே.. எனக்கு பில்டர் காபி வேணும்.. அதான் பாக்கறேன்..”&lt;br /&gt;&lt;br /&gt;“அதோ.. அந்த பக்கத்துலே போங்க.. மெஷின் இருக்கு.. கிடைக்குமே..”&lt;br /&gt;&lt;br /&gt;நான் மறுத்தேன்.. “இல்லே.. எனக்கு மெஷின் பவுடர் பால் பிடிக்காது.. எருமைப் பாலைக் காய்ச்சி இங்கேயே டிகாக்‌ஷன் போட்டு ஒருகாலத்துல இந்த ஸ்டேஷன்ல கொடுத்திருந்தாங்க.. அது இப்போ இல்லையே”&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஸ்டால்காரர் சிரித்தார். “அது நாங்க (வி.ஆர்.ஆர்)  அப்போ பண்ணிண்டு இருந்தோம் சார்.. இப்போ எல்லாம் மாடர்ன்’ அப்படின்னு பேரு சொல்லி பிரைவேட்காரங்க கிட்ட போயிடுச்சு.. அதனாலதான் எருமைப்பால் காய்ச்சிறது போய் பவுடர் பாலா ஈசியா மாறிடுச்சு.. இருந்தாலும் சார், இந்த டீயைச் சாப்பிட்டுப் பாருங்க.. உங்க டேஸ்ட்டுக்கு ஏத்தா மாதிரி எருமைப் பால் டேஸ்ட்தான்..”&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, என்று சொல்லி வாங்கிக்கொண்டேன்.. மிகச் சுவையாக இருந்தது.. எவ்வளவு என்று கேட்டேன்.. மூன்று ரூபாய் என்றார். ஆச்சரியத்தோடு கொடுத்துவிட்டு மனதார ஒரு வாழ்த்தையும் சொல்லிவிட்டுதான் நகர்ந்தேன். மூன்று ரூபாய்க்கு இந்த விஜயவாடாவில்தான் அதுவும் அதிகாலை நேரத்தில் கிடைக்கும் என்று மனதுக்குள் ஒரு பெருமை வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகாலகட்டத்தில் இதே ரயில்வேயின் வி.ஆர்.ஆர் (வெஜிடேரியன் ரெஃப்ரெஷ்மெண்ட் ரெஸ்டாரெண்ட்) சூடு சூடாக எந்த நேரமும் இட்லி தயாரித்துக் கொடுப்பதையும் மிகச் சுவையான முறையில் பயணிகளுக்கு சாப்பாடு கொடுத்திருப்பதைப் பார்த்தவன். அந்த நாளிலேயே ஒருநாளுக்கு 2000 சாப்பாடுகள் ரயிலுக்கு மட்டும் தினம் செல்லுமாம். இப்போது பத்தாயிரத்துக்கும் மேல் மீல்ஸ் பேக் செலவாணி ஆகிறதென்றாலும் வி.ஆர்.ஆர் எதுவும் செய்வதில்லை. ஏதோ ரிடையர் ஆகும் நிலையில் உள்ளவர்களுக்கு வேலை கொடுத்தாகவேண்டுமே என்று சின்னச் சின்ன ஸ்டால்களை மட்டுமே பராமரித்து வருகின்றது போலும்!. பெரிய வியாபாரங்களை பல தனியார் கடைகள் பங்கு போட்டுக் கொண்டு லாபத்தை சாப்பிடுகின்றன. பிளாட்பாரங்களின் மத்தியில் மாடர்ன் ஹோட்டல்கள் வந்துவிட்டன. மிக அதிக விலைதான். ஆனால் அந்த பழையகால வி ஆர் ஆர் ருசி கிடைக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்று தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஆறு பிளாட்பாரமாக இருந்த ஸ்டேஷன் இன்று பத்துக்கும் மேல் விரிந்து போய் அதுவும் போதாமல் திணறுவது இன்றைய நிலைதான். பத்து நிமிடத்துக்கு ஒரு பெரிய வண்டி வருவதும் போவதும்  மிகவும் பரபரப்பான முறையில் பிளாட்பாரங்கள் மாறிப்போவதும் விஜயவாடா ஸ்டேஷனில் சர்வ சகஜம். &lt;br /&gt;காலத்தின் தேவைக்கேற்றவாறு விஜயவாடா ஸ்டேஷன் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது என்றாலும் இந்த மாற்றம் தேவைதான் என்று மனசு விரும்பினாலும் ஏதோ ஒரு நெருடல் தெரியத்தான் செய்கிறது. என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் மல்டி-காம்பெளெக்ஸ் போல பள பளவென பல கடைகள், வெளிச்சத்தால் அசத்தும் விளம்பரப் பலகைகள், படி ஏறாமலே செல்ல பல வசதிகள், முன்னை விட தாராளமாக கிடைக்கும் முன்வசதி இருக்கைகள், ஏராளமான ரயில்கள் எத்தனைதான் இருந்தாலும், எல்லோருமே ஏதோ பரபரப்பில் காணப்பட்டாலும், அந்த பரபரப்பில் எல்லோருமே கரைந்து போனாலும் அந்தக் குறை மனசுக்குள் தோன்றத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன குறை? ஒருவேளை அந்தக் கால வி.ஆர்.ஆர் கொடுப்பது போல நல்ல பில்டர் காபி கிடைத்து சாப்பிட்டிருந்தால் கொஞ்சம் நிம்மதியாகப் போயிருப்பேனோ.. அல்லது அந்த மூன்று ரூபாயில் கிடைத்த நல்ல தரமான தேனீர் விஜயவாடா ஸ்டேஷனில் உள்ள ஏனைய ஆடம்பரமான தனியார் ஹோட்டல்களில் அதிக விலை கொடுத்தாலும் கிடைத்திருக்குமா என்ற சந்தேகம் வந்ததால் ஏற்பட்ட குறையாகக் கூட இருக்குமோ..&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இன்னொரு விரைவு வண்டி, நண்பர்கள் வந்துவிட்டார்கள்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-8253043429919628109?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/8253043429919628109/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=8253043429919628109' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/8253043429919628109'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/8253043429919628109'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2011/04/7.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-OKaTF3OL4G0/TbmUNLenpaI/AAAAAAAAAUs/gxOE6kH3e1M/s72-c/P270411_22.52.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-4103569206086001412</id><published>2011-02-04T21:37:00.000-08:00</published><updated>2011-02-10T08:14:45.690-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzjKe0MyBI/AAAAAAAAAR8/yRtw1p2Jg4k/s1600/old%2Btemple.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzjKe0MyBI/AAAAAAAAAR8/yRtw1p2Jg4k/s320/old%2Btemple.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570076608360663058" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzjKgA-Z7I/AAAAAAAAASE/8o6REhzAsa8/s1600/temple%2Bold.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzjKgA-Z7I/AAAAAAAAASE/8o6REhzAsa8/s320/temple%2Bold.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570076608682682290" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight:bold;"&gt;புகழ்பெற்ற சில்கூர் (ஹைதராபாத்)&lt;/span&gt; வேங்கடநாத பெருமாள் கோயிலின் பிரதான அர்ச்சகரும், ஆந்திரதேசத்திலே கோயில்கள் பாதுகாப்புக்காக சிறப்பாக பாடுபடுபவருமான ஸ்ரீமான் சௌந்தர்ராஜன் அவர்கள் சமீபத்தில் ஒருநாள் மதியம் திடீரென தொலைபேசியில் வந்தார். “நான் விசாகப்பட்டின மாவட்டத்தில் பஞ்சதாரா தலத்தில் உள்ள ஆலயத்தினைத் தற்சமயம் பார்த்துவிட்டு ஹைதராபாத் திரும்பிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒருமுறை அங்கு சென்று வாருங்கள். நிறைய பணிகள் செய்யவேண்டி இருக்கிறது. ஒரு பழமையான ஆலயம் இப்படிப்பட்ட நிலையில் இருக்கவிடலாமா.. நம்மால் முயன்றதைச் செய்வோம்..” என்றார். அத்தோடு பாகவதுல டிரஸ்ட் திரு பரமேஸ்வரராவ் அவர்களையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவலையும் வெளியிட்டார். அவரும் இந்தக் கோயில் திருப்பணியில் மும்முரமாக இருப்பதால் நாம் செய்யவேண்டிய வேலைகள் சுலபமாக செய்யமுடியும் என்று சொல்லிவிட்டு தன்னுடன் இருந்த திரு பரமேஸ்வரராவையும் பேசவைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, விஷயத்துக்கு வருவோம். ஆந்திரத்தில் என்றல்ல, பொதுவாகவே நம் நாட்டில் பழைய கோவில்கள் பராமரிப்பு என்றாலே அரசாங்கமும் சரி, பொதுமக்களும் சரி, அக்கறை காட்டுவதில்லைதான். எத்தனையோ பழைய கோயில்கள், அங்குள்ள கலை நேர்த்தியான சிற்பங்கள் பாழடைந்து சீரடைந்து வந்தாலும் இந்தக் கோயில்களுக்கு புனர் உதவி இப்போதெல்லாம் கிடைப்பது அரிதாகிவிட்டது. வெளிநாட்டில் ஒரு நூற்றாண்டு பழசானால் போதும்.. அதை மிகப் பாதுகாப்பாக வைத்துக் ஏகப்பட்ட நிதிகள் ஒதுக்கி பாதுகாக்கிறார்கள். நம் நாட்டில் மிக மிக சிரமம் எடுத்துச் செய்தாலன்றி ஆயிரம் ஆண்டு அல்லது ஈராயிரம் ஆண்டு பழமைகள் சீண்டுவார் இன்றி ஆங்காங்கே சிதறிக் கிடப்பது சகஜம்தான் என்பதை நினைக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzlCvyqHoI/AAAAAAAAAS0/N8wS5Z4ujzI/s1600/old%2Btempl%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzlCvyqHoI/AAAAAAAAAS0/N8wS5Z4ujzI/s320/old%2Btempl%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570078674501901954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அழகான சின்ன மலைவரிசை சூழ்ந்த பஞ்சதாரா எனும் ஊரில் எந்தவிதக் கவலையுமின்றி இந்த மனிதன் தொந்தரவே வேண்டாமெனச் சொல்வது போல சிவனார், தர்மலிங்கமெனும் நாமம் கொண்டு தனக்கென ஒரு கோயில் கட்டிக் கொண்டு அருளாட்சி செய்து வருகிறார். அவ்வப்போது சுற்றுமுற்று கிராமத்து மக்கள் இந்த பஞ்சதாரா (ஐந்து அருவி என தமிழில் சொல்வதுண்டு)  சுற்றுலா வருவது போல இந்த ஆலயத்துக்கும் வருகிறார்கள். வனாந்தரம் போலும் இல்லாமல் அதே சமயத்தில் பாதுகாப்பான இடமாகவும், உள்ளே செல்ல சாலை வசதியும் (உபயம்: திரு பரமேஸ்வரராவ், பாகவதுல சாரிடி டிரஸ்ட்) இருப்பதால் மக்களுக்கு வர சௌகரியமாக இருக்கிறது. ஆனால் இந்த அழகான பழைய கோயில் ஏன் சரிவர பராமரிக்கப் படாமலும், வெளியே தெரிய வராமலும் இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு பார்த்தாலும் லிங்கங்கள் சிதறிக்கிடக்கின்றன போல ஒரு தோற்றம். கோயில் வெளியே கால் வைப்பதற்கே சிரமப்படுகிறோம். எந்தக் கல் சாதாரணக் கல் அல்லது லிங்கம் பூமியில் பதிந்த நிலையில் இருக்கிறதா என்பது தெரியாத நிலை.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TVQObgeTFlI/AAAAAAAAATc/Py2XLJyUmbI/s1600/lingas.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TVQObgeTFlI/AAAAAAAAATc/Py2XLJyUmbI/s320/lingas.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572094504700417618" /&gt;&lt;/a&gt;இந்தக் கோயில் சாதாரணமாக வெளிப்பார்வைக்கு புனரமைக்கப்பட்டு இருந்தாலும் சரியாக பழமையும் பெருமையும் பாதுகாக்கப்படவில்லை என்பது அங்கே சென்று பார்த்தால்தான் தெரியும். முதலில் எங்கும் நெருடும் லிங்கங்கள். பாழடைந்த நிலையில் சிறு சிறு அரங்கங்கள். அரங்கத்தின் தூண்களில் சிற்பங்கள் அனைத்தும் பாழடைந்துவிட்டது போல இருக்கும் நிலையில் புண்ணியவான்கள் சுண்ணாம்பை அப்படியே நிரவிவிட்டார்கள்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TVPZNIHFckI/AAAAAAAAATE/U1tf_r-2snw/s1600/old%2Bmantpa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TVPZNIHFckI/AAAAAAAAATE/U1tf_r-2snw/s320/old%2Bmantpa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572035983526163010" /&gt;&lt;/a&gt; ஒரு தூணில் சிற்பம் சோழ சக்கரவர்த்தி ராஜேந்திர காலத்து (1012-1044) அரச முத்திரையை அப்படியே செதுக்கப்பட்டிருப்பது கூர்ந்து கவனிக்கும் பட்சத்தில் தெரிய வருகிறது. இன்னொரு தூணில் யாழி சிற்பம் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. பாறைக்கல்லின் ஒவ்வொரு வளைவையும் சிற்பி எத்தனை நாட்கள் அங்கே உட்கார்ந்துகொண்டு செதுக்கினானோ, அத்தனையும் மிக மிக நேர்த்தியான அளவில் அழகாக செதுக்கியிருக்கிறான். அது சின்ன அரங்கம் என்று தெரிகின்றது. அக்காலத்து நடன நிகழ்ச்சி அல்லது சொற்பொழிவுக்காக நிர்மாணித்திருக்கலாம். ஆனாலும் ஆயிரம் ஆண்டு பழமை இடிந்துகொண்டே போகின்றதே.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzlCYaOzlI/AAAAAAAAASs/0hLgG57KBSk/s1600/yaali.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzlCYaOzlI/AAAAAAAAASs/0hLgG57KBSk/s320/yaali.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570078668225433170" /&gt;&lt;/a&gt;. &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzlCIbXDkI/AAAAAAAAASk/aH2-WF8F97w/s1600/thorana.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzlCIbXDkI/AAAAAAAAASk/aH2-WF8F97w/s320/thorana.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570078663935200834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோயிலில் தர்மலிங்கஸ்வாமியாக எழுந்தருளியிருக்கும் பெருமான் ஆதியில் மகிஷாசுரமர்த்தனியோடு மட்டுமே அங்கு இருந்ததற்கான அடையாளத்துக்காக இன்னமும் எட்டு கைகளோடு கூடிய தேவியின் மகிஷாசுர மர்த்தனி அவதாரம் சுவாமியின் அருகிலேயே அருளாட்சி புரிந்தாலும், இவர்கள் இருவர் மத்தியில் சாந்த சொரூபியாக உமாதேவியை வைத்து பூசை செய்து வருகிறார்கள்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TVPZ336J3lI/AAAAAAAAATU/fMRSriD7wRM/s1600/Uma%2Band%2BMahishasuramardhani.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TVPZ336J3lI/AAAAAAAAATU/fMRSriD7wRM/s320/Uma%2Band%2BMahishasuramardhani.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572036717911334482" /&gt;&lt;/a&gt; கோயில் பிரஹாரத்திலேயே கோயில் புதுப்பிக்கப்பட்டதற்கான பழைய நிவந்தன கல்வெட்டு ஒன்று உள்ளது. இதைத் தவிர கோவில் வெளியே உள்ள நுழைவாயில் சுவரில் இரண்டு நூற்றாண்டுகள் முற்பட்ட தெலுங்கு எழுத்துடன் கூடிய ஒரு கல்வெட்டும் உள்ளது. எல்லாமே கோயில் புதுப்பிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டும் கல்வெட்டுகள்தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;பாகவதுல சாரிடி டிரஸ்ட் பரமேஸ்வர ராவ் இக்கோயிலுக்காக பெரு முயற்சி எடுத்துவருகிறார். ஏதோ ஒரு அளவுக்கு இன்று அந்தக் கோயில் வழிபாடுகளுடன் செயல்பட்டு வருகின்றது. இது போதாது. கோயில் கருவறை மேற்பரப்பு வெறும் சுண்ணத்தால் ஒவ்வொரு வருடமும் ஏதோ பூசி மெழுகப்பட்டாலும் அது நிரந்தர வழியல்ல. மழை நாட்களில் நிச்சயமாக கஷ்டம்தான். ஆனாலும் இப்படியே ஒவ்வொரு வருடமும் காலம் போய்க் கொண்டே இருப்பதால், போகும் வரை போகட்டும் என இருந்து விடலாமோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதியில் கோயில் கட்டும்போதே அந்த அரசர்கள் நீண்டகால நிர்ணயம் செய்துகொண்டுதான் கட்டுகிறார்கள். ஒரு நூறு ஆண்டுகள் இடைவெளியில் தேவைப்பட்ட கட்டுமானப் பணிகள் செய்து புதுப்பித்துக்கொண்டே வந்தார்கள். பழைய கோயில்கள் நாடெங்கும் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் இப்படி புதிப்பிக்கப்படத் தேவைப்பட்ட நேரத்தில் தேவைப்பட்ட கட்டுமானப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதால்தான். ஆனால் இன்றைய நவீன கால கட்டத்தில் மக்கள், இந்த மக்களை ஆளும் ’மக்கள்’ பழமையின் பொக்கிஷத்தை மறந்து போகிறார்கள். மாயமந்திரமும், அதிசயங்களும் நடத்தினால்தான் அது கடவுள், அங்கு இருக்கும் கோயில்களில்தான் கடவுள் வசிப்பார்கள் என்ற மூட நம்பிக்கை இன்றுள்ள நிலையில் மக்கள் மனதில் பரவிக் கிடக்கும் இன்றைய சூழ்நிலையில் இப்படிப்பட்ட பழமையான கோயில்கள் அவர்கள் கண்ணில் படாதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzkAkZb3nI/AAAAAAAAASc/CmnSHBN0DHM/s1600/Stream.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzkAkZb3nI/AAAAAAAAASc/CmnSHBN0DHM/s320/Stream.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570077537571954290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(மலையருவியிலிருந்து வரும் தண்ணீரை ஒரு பெரிய குழாய் மூலம் வரவழைக்கிறார்கள் - இதைப் போல மொத்தம் ஐந்து அருவிகள் குழாய்கள் பொருத்தப்பட்ட நிலையில் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த ஊருக்கு பஞ்சதாரா என்று பெயர் ஏற்பட்டது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-4103569206086001412?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/4103569206086001412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=4103569206086001412' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/4103569206086001412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/4103569206086001412'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2011/02/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TUzjKe0MyBI/AAAAAAAAAR8/yRtw1p2Jg4k/s72-c/old%2Btemple.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-1863536290929479939</id><published>2010-12-20T22:03:00.000-08:00</published><updated>2010-12-20T22:51:37.981-08:00</updated><title type='text'></title><content type='html'>விஜயவாடா-6&lt;br /&gt;பெண்மை வாழ்க எனக் கூத்திடுவோமடா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜயவாடா பெண்கள் என்றாலே மிகவும் அத்தாரிடி செய்பவர்கள் என்று ஒரு பேச்சு ஆந்திரம் முழுவதும் உண்டு. ஆண்களை அடக்கி விடுவார்கள் என்ற பேச்சும் (பயமும்) கேட்டிருக்கிறேன். ஏனைய ஊர்களில் கூட பள்ளி, கல்லூரிகளில் விஜயவாடா பெண் என்றாலே கொஞ்சம் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள் என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஏன் இவர்கள் மட்டும் இந்த மாநிலத்தில் ‘வல்லவர்கள்’ என இப்படி பெயர் பெற்றார்கள் என்று மட்டும் அடிக்கடி யோசிப்பதுண்டு. &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TRBFBBhbvYI/AAAAAAAAAQM/odoYkn1beng/s1600/kanagadurga%2Btemple.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TRBFBBhbvYI/AAAAAAAAAQM/odoYkn1beng/s320/kanagadurga%2Btemple.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553014224438672770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விஜயவாடாவே ஒரு சக்தி நிலையம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லைதான். இந்திரகிலாத்திரி மலையில் புன்னகையும் கம்பீரமுமாகக் காட்சி அளிக்கும் கனகதுர்க்காவை தரிசனம் செய்தவர்களுக்கு இந்த சக்தி ரகசியம் எளிதில் விளங்கி விடும்தான். திரிபுர அசுரர்களை சிவபெருமான் ஒரு சிறு மென்னகையால் மட்டுமே எரித்ததாக மூவர் தேவாரம் சொல்லும். ஆனால் இங்கே தேவி அகன்ற புன்னகையுடன் அனைவரையும் காத்து வல்லமையோடு அருள் பாலிப்பதால் அவள் ஆட்சியில் உள்ள இந்தப் பிராந்தியப் பெண்களுக்குதான் இப்படி ஒரு பெயர் இருப்பதில் என்ன தவறு எனக்கூட தோன்றும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயவாடா ஊருக்கே பெண்கள்தான் எப்போதும் ராணியோ எனக்கூட அவ்வப்போது ஒரு எண்ணம் தோன்றும். 80களில் ‘சென்னுப்பாடி வித்யா’ எனும் பிராமணக்குடும்ப பெண்மணி இருமுறை பாராளுமனற உறுப்பினராக இங்கே தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும் என்றாலும் யாரும் எளிதில் அணுகி இவரிடம் உதவி பெறலாம். அதைப்போலவே இப்போதெல்லாம் விஜயவாடா மேயர் பதவி என்பது பெண்ணுக்காக மட்டுமே என்று அரசாங்கமே ஒதுக்கிக் கொடுத்துவிட்டது. சாவித்திரி எனும் மிகச் சிறந்த நடிகையை தென்னகத்துக்குக் கொடுத்தது விஜயவாடாதான். இன்றுள்ள மிகப்பெரிய நாட்டியமணிகளில் பலர் விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள்தான்.&lt;br /&gt;  &lt;br /&gt;பொதுவாகவே பெண்கள் இங்கே குடும்பத்தைப் பேணிப் பாதுகாப்பவர்கள் என்ற உண்மை எல்லோருமே அறிந்ததுதான். பொறுப்பு என்று வரும்போது அதைத் தைரியமாக ஏற்றுக் கொள்ளும் பெண்கள் இங்கே அதிகம். நான் அதிகம் பழகிய பூர்ணானந்தம்பேட்டை, காந்திநகர், ஒண் டவுன் ஏரியா இந்தப் பகுதிகளில் நடுத்தரமக்கள் அதிகம் வசிப்பவர்கள் என்றாலும் பணவசதி அதிகம் உள்ளவர்கள்தான். இந்தப் பணம் என்னும் பதம் எல்லோரையுமேப் பாடாய் படுத்தும் என்றாலும், பணத்துக்காக மட்டுமே அல்லாமல் தன் குடும்பங்கள் செழிப்பாகவும் இருப்பதற்கு பாடுபடும் பலகுடும்பங்களை அறிந்தவனாதலால் இந்தப் பெண்களின் கடும் முயற்சிகள் என்னை அவ்வப்போது ஆச்சரியப்படுத்தும். பணத்தைப் பல்மடங்காக ஆக்கும் வித்தையை நன்றாக கற்றவர்கள் ஆண்களை விட விஜயவாடாப் பெண்கள்தான். (ஆண்கள் சீட்டாட்டத்தில் வல்லவர்களாக இருக்கும் அதே நேரத்தில் இவர்கள் வீட்டுப் பெண்கள் சிட்பண்ட் சீட்டு விஷயத்தில் மும்முரமாக ஈடுபட்டு நியாயமான முறையில் பணம் சேர்த்து குடும்பத்தைக் காத்து வரும் பல குடும்பப் பெண்மணிகள் உண்டு) நாங்களே இவர்களை நம்பிப் பணம் போடுவதுகூட உண்டு. இவை மட்டுமல்ல, குடிசைத் தொழில் எனக் கருதப்படும் ஊறுகாய் போட்டு விற்பது என்பது பழைய காலத்தில் இருந்து பெண்கள் ஈடுபட்டு வருவதும் இதைக் கண்கூடாகக் கண்ட திரு ராமோஜி ராவ் இவர்களிடம் இந்த ஊறுகாய்களைப் பெற்று ‘பிரியா பிக்கிள்ஸ்’ ஏற்றுமதி ஆரம்பித்ததும் நாடறிந்த ரகசியமே..&lt;br /&gt;(இதுதான் ராமோஜிராவின் முதல் பிஸினஸ், பின்னர்தான் சிட்பண்ட், ஈநாடு தினப்பத்திரிகை, சினிமா, ஸ்டூடியோ இவை எல்லாமே – இவை எல்லாவற்றையும் திறம்பட நிர்வகிப்பதுகூட இவர் வீட்டுப் பெண்களே).  இந்த விஷயம் விஜயவாடாப் பெண்டிரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக மட்டுமே இங்கு பேசப்படுகிறது. இப்போதும் ஆந்திரா முழுவதும் மிக அதிகமாக ‘பிஸினஸ்’ ஆகின்ற ‘ஹோம் ஃபுட்ஸ்’ எனப்படும் தின்பண்டங்கள் இந்த ஊர் பெண்களால்தான் நிர்வகிக்கப் படுகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல உழைப்பாளிகள் இந்தப் பெண்கள். செய்யும் காரியம் எப்படிப்பட்டது என்பதெல்லாம் பார்ப்பதில்லை. கார்ப்பொரேஷன் சாலைக் குப்பைகளை அகற்றி அதை அனாயசமாக ஒரு மூன்று சக்கரவண்டியில் ஏற்றி ஓட்டிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியை சாலையில் போட்டோ எடுத்து விவரம் கேட்டபோது, ‘இதுல என்ன சார் இருக்கு.. வேலைன்னா எல்லாம் வேலைதான்.. புருஷன் சரியிருந்தா நான் இப்படி எல்லாம் செய்வேனா, அல்லது அப்படி சரியில்லைன்னு வேலை செய்கிறேனா ந்னு பார்க்கறதில்லே.. நாகரீகமான எந்த உத்தியோகத்தையும் பெண்கள் செய்யறதுல என்ன தப்பு, குடும்பத்துல நம்ம பங்கும் இருக்கும் இல்லே..’ எனக் கேட்டாள் அந்தப் பெண். நியாயம்தான். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TRBFl7oL9nI/AAAAAAAAAQU/oVlukWeLshg/s1600/100_2335.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TRBFl7oL9nI/AAAAAAAAAQU/oVlukWeLshg/s320/100_2335.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553014858511545970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தக் ’குடும்பத்துலே’ என்கிற வார்த்தைதான் இங்கே முக்கியம். குடும்பம் நிதிநிலை என்று இல்லை.. குடும்பத்தாரின் நலம் கூட இவர்களுக்கு முக்கியம்தான். தங்கள் குடும்ப நலத்துக்காக விஜயவாடா கனகதுர்க்காவின் மலைப்படிகளுக்கு இவர்கள் மஞ்சள் குங்குமம் வைத்து ஏராளமான அளவில் தினம் கூடும் பக்தைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். முதுகு வளைந்து ஒவ்வொரு படியாகக் குனிந்து மஞ்சளையும் குங்குமத்தையும் வைத்துக் கொண்டே செல்லும் இவர்கள் சொல்லும் காரணமும் குடும்பம் நன்றாக இருக்க ’வேண்டி’க்கொண்டு செய்கிறோமே.. இதில் என்ன சிரமம் இருக்கிறது’ என்று அநாயசமாக சிரித்துக் கொண்டே சொல்வார்கள். எல்லா ஊர்களிலுமே பெண்கள் இப்படி செய்கிறார்களே எனச் சிலர் கேட்கலாம். இருந்தாலும் விஜயவாடாவைச் சேர்ந்த இவர்களின் இந்தப் பிரத்தியேகக் குடும்ப அக்கறை மற்ற ஊர் பெண்களுக்கு நிச்சயம் ஊக்கம் அளிக்கவேண்டும். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TRBF6fmqYrI/AAAAAAAAAQc/nQ0vmRt557U/s1600/vj%2Bdurga%2Btemple.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TRBF6fmqYrI/AAAAAAAAAQc/nQ0vmRt557U/s320/vj%2Bdurga%2Btemple.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553015211766211250" /&gt;&lt;/a&gt; (முட்டிக்கால் போட்டு கனகதுர்க்கம்மா மலைப்படி ஏறிவரும் பெண்மணி.. கூடவே அவர்தம் பெண். - இப்போதே கற்றுக்கொள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இப்படித்தான் சமீபத்தில் விஜயவாடாவுக்கு நண்பர்களுடன் சென்றபோது இந்த வகையில் வேறு ஒரு விசித்திரமான அனுபவம்&lt;/span&gt;. முத்துவை (முத்தரசி) நாங்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக அறிவோம். அக்கா, தங்கை, அண்ணன் தம்பி என உறவுமுறை அழகாக அமைய நடுவில் பிறந்தவள் இவள். எங்கள் நண்பர் குழாமுக்கு பள்ளிப்பருவம் முதல் அன்பான சகோதரியாக வளர்ந்து வந்தவள். நடுவில் ஒரு இசுலாம் சமுதாயத்தைச் சேர்ந்தவரை மணம் முடித்து அன்பான வாழ்க்கை நடத்தினாலும், பிறந்த வீட்டுக் கஷ்டங்களையும் தன் தலை மேல் சுமந்து கொண்டு தீர்த்து வருபவள். பிறந்து வளர்ந்தது விஜயவாடா என்றாலும் இதற்காக இவள் பெரும் போராட்டத்தையே சந்திக்கவேண்டி வந்தது. இருப்பினும் தனி ஒரு ஆளாக சாதித்துக் கொண்டிருப்பவள். பெற்ற தாயையும் இன்னமும் பார்த்துக் கொண்டு, அண்ணன், தம்பி இவர்களின் கஷ்டங்களையும் சுமையாக எண்ணாமல் தன் மேல் சுமந்து கொண்டிருப்பவள். தன் அண்ணனின் பெண்ணுக்கு ஒரு அநீதி நிகழ்வதைப் பொறுக்கமுடியாமல் சமீபத்தில் அந்தத் தகறாரைத் தீர்ப்பதற்கு சொந்த ஊர் (தமிழ்நாடு) காவல் நிலையம் வரை செல்லவேண்டி வந்தது என்றாலும் தைரியமாக சென்று, ’என் பக்கத்து நியாயங்களைப் பேசித் தீர்த்துக் கொண்டு வந்தேன் அண்ணா’ என அவள் சொல்லும்போது அவள் தைரியம் எங்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அந்தப் பெண்ணுக்கும் ஆதரவு கொடுத்துக் கையோடுக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டாள். ‘இருந்தாலும் தமிழ்நாட்டுக் காவல் நிலையங்களுக்கு இனி துணையுடன் செல்க’ என அறிவுரை வழங்கினாலும், ‘தைரியமே சாகஸ லக்‌ஷணா’ எனும் தெலுங்கு பழமொழிக்கு இலக்கணமாக இருப்பவளை வாழ்த்தாமல் வரமுடியவில்லை.. என்ன இருந்தாலும் ‘நீ விஜயவாடாவில் பிறந்த பெண்மணியன்றோ’ என்று ஒரு சபாஷ் கூடப் போட்டு வைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இவளின் இந்த உழைப்புக்கு ஆதாரம் ‘குடும்பம்’ நன்றாக இருக்கவேண்டுமே என்ற ஒரு நிலைப்பாடுதானே, என்பதையும் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TRBGQFhervI/AAAAAAAAAQk/DSXVWkmuV8o/s1600/friend%2Bvj%2B2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TRBGQFhervI/AAAAAAAAAQk/DSXVWkmuV8o/s320/friend%2Bvj%2B2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553015582722273010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(சகோதரர்களுடன் முத்து)&lt;br /&gt;&lt;br /&gt;நாகரீகம் மிக மிக வேகமாக முன்னேறிவிட்டது. மேலை நாகரீகங்களில் குடும்பத்தில் பெண்களின் பொறுப்பு என்பது ஒரு அளவுதான். அதற்கேற்றாற்போல குடும்பத்துக்கென தன்னால் ஒரு அளவுதான் உழைக்கமுடியும் என்ற ஒரு சூழ்நிலை இந்திய நகரத்துப் பெண்களின் மத்தியில் நிலை கொண்டு விட்டது. தாராளமாகக் கிடைக்கும் கல்வியும், கல்விக்கேற்ற வேலையும் பெண்களுக்கு ஏராளமான பொருளாதார சுகங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை இப்போது. குடும்பம் பொறுப்பாக இருக்கவேண்டுமென்றால் ஆண்களும் அதற்கேற்றவாறு பங்குபெறவேண்டும் என்ற கேள்வி பலகுடும்பப் பெண்களிடமிருந்து மிகப்பலமாக கேட்கின்ற காலகட்டமிது. பெண்கள் குடும்பத்துக்காக  தியாகசீலிகளாக இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்ற உரிமைப் போராட்டங்கள் கூட தற்சமயம் எங்கும் மலிந்துவிட்டதுதான். பெண்களின் தற்போதைய இந்த நிலை நல்லதா, அவை வருங்காலத்துக்கு நல்ல வகையில் உதவுமா என்றெல்லாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், எத்தனைதான் நாகரீகம் நம்மைக் கவர்ந்து கொண்டாலும், எத்தனைதான் பெண்களுக்குத் தேவையான உரிமைகளைக் காலம் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், குடும்பம் என்பது ஒரு கோயில், அதைப் போற்றிப் பாதுகாக்க  பெண்கள் இன்னமும் பெரும் பொறுப்போடுதான் செயல் படுகிறார்கள் என்று நேரில் பார்க்கும்போதெல்லாம் நமக்கு தனியொரு மகிழ்ச்சி தோன்றுகிறது. அந்த விதத்தில் விஜயவாடா பெண்களுக்குப் பொதுவாக மிகப் பெரிய ‘ஷொட்டு’.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்மை வாழ்க எனக் கூத்திடுவோமடா..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-1863536290929479939?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/1863536290929479939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=1863536290929479939' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/1863536290929479939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/1863536290929479939'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2010/12/6.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TRBFBBhbvYI/AAAAAAAAAQM/odoYkn1beng/s72-c/kanagadurga%2Btemple.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-2846314445866121006</id><published>2010-12-04T21:28:00.000-08:00</published><updated>2011-04-21T08:33:39.430-07:00</updated><title type='text'></title><content type='html'>உறவுகள் எத்தனையோ எனக்குண்டு&lt;br /&gt;பரிவோடு அத்தனையும் சொல்கின்றேன்கேள்&lt;br /&gt;அண்ணன்மார் தம்பிமார் அக்காதங்கைகளும்&lt;br /&gt;அண்ணிகளாம் அவள்தந்த சொந்தங்களாம்&lt;br /&gt;மாமனெம்பார் மாப்பிள்ளையென்பார் அன்பான&lt;br /&gt;மாமியென்பார் மைத்துனியென்பார் சகலையென்பார்&lt;br /&gt;அவனோர் அம்மான் சிறிசானாலும்&lt;br /&gt;இவனென் மருமான் புள்ளிமான்போல&lt;br /&gt;நாணத்துடன் நிற்பவள் என் முறைமான்&lt;br /&gt;தேனொழுக அத்தான் எனவழைப்பாள்&lt;br /&gt;சும்மாவே இருக்கும் இவரெனக்கு&lt;br /&gt;அம்மாஞ்சி என்றே பெயருண்டு&lt;br /&gt;பெரியப்பா பெரியம்மா பெரியக்கா&lt;br /&gt;பெரியண்ணா பெரியத்தை என்றே&lt;br /&gt;பெருங்கூட்டப் பெரிசுகள் எனக்குண்டு&lt;br /&gt;அன்பான அம்மாவழி சித்திகளும்&lt;br /&gt;பண்பான அப்பாவழி சித்தப்பன்களும்&lt;br /&gt;இவரல்லாமல் சித்தியார் பெற்றபெண்ணும்&lt;br /&gt;இவளோடு உதித்த தம்பிமாருமுண்டு&lt;br /&gt;உதிரத்தால் வந்தசொந்தங்கள் இவரென்றால்&lt;br /&gt;மதிகொண்ட மனைவியால் எனைச்சேர்ந்த&lt;br /&gt;பந்தங்கள் பலவகையாய் பலபேருண்டு&lt;br /&gt;சொந்தங்கள் எங்கெங்கும் கணக்கிலாமல்&lt;br /&gt;எத்தனையோ இருந்தாலுமென் நாவினிலே&lt;br /&gt;அத்தனை பெயர்களையும் ஒருபோதும்&lt;br /&gt;மறவாமல் பெயர்சொல்லி அழைக்காமல்&lt;br /&gt;உறவின் பெயர் சொல்லியழைப்பேனடா&lt;br /&gt;                         ******* &lt;br /&gt;"இத்தனை உறவுகளை" என்மகனே &lt;br /&gt;அத்தனையும் என்பாட்டன் என்னப்பனுக்கு&lt;br /&gt;சொன்னதை மறக்காமல் எனக்கும்தான்&lt;br /&gt;என்னப்பன் அப்படியே சொன்னாலும்&lt;br /&gt;இத்தனை உறவுகள் என்னப்பனுக்கில்லையடா&lt;br /&gt;அத்தனை சொந்தங்கள் இல்லைதான் &lt;br /&gt;ஏதோ பேருக்குசில பேர்களென்றே&lt;br /&gt;தோதான சிலசொந்தம் என்னப்பன்&lt;br /&gt;எனக்களித்த அன்பான கூட்டம்போல்&lt;br /&gt;என்மகன் உனக்காக என்மூலம்&lt;br /&gt;வரவில்லை என்றாலும் மகனே&lt;br /&gt;வரம்போல அம்மாவும் அப்பாவும்&lt;br /&gt;யாமிருக்க பாட்டனும் பாட்டியும்&lt;br /&gt;யாமுனக்கு தந்தோம் ஆனாலும்&lt;br /&gt;வரும்காலம் உறவுகள் என்றேதுமில்லையென&lt;br /&gt;இருக்கின்ற விஞ்ஞானம் முழங்குதடா&lt;br /&gt;பிறக்கும் குழந்தையின் சுவடுகளேயில்லாமல்&lt;br /&gt;கருப்பைக்குள் வைத்திடாமல் காப்பாற்ற &lt;br /&gt;சோதனைக்குழாயாம் பரிணாமப் பிறப்புகளாம்&lt;br /&gt;வேதனையாய் இருக்குதடா கேட்பதற்கு&lt;br /&gt;தாயும் தந்தையும் பேருக்கென உண்டாம்&lt;br /&gt;சேயொன்று பெற்றிடுவாராம் சிரமமில்லாமலே&lt;br /&gt;நான் இன்றுனக்கு ஒன்றுரைப்பேன்கேள்&lt;br /&gt;நானுனக்கு என்பாட்டன் எடுத்துரைத்த&lt;br /&gt;உறவுகள் பெயர்யாவும் சீரியகல்கொண்டு&lt;br /&gt;மறக்காமல் உளியெடுத்து செதுக்கி&lt;br /&gt;இவையாவும் வருங்காலம் தெரியவே&lt;br /&gt;சுவையாக எழுதிவை என் மகனே!&lt;br /&gt;உறவுகளெல்லாம் காலத்தின் கொடுமைக்கு&lt;br /&gt;சிறகொடிந்த பறவையாய் சீரழிந்தகதையை&lt;br /&gt;நாளைய மனிதனெனும் ஓர்பிறவி&lt;br /&gt;மூளைகொண்டு படித்தாலும் படிக்கலாம்&lt;br /&gt;அடடா இப்படியெல்லாம் உறவுப்பெயர்கள்&lt;br /&gt;கூட்டாக ஒருகாலத்தில் இருந்தனவாம்&lt;br /&gt;ஒன்றேயொன்றான எமக்கிது புதுசெய்தி&lt;br /&gt;என்றெலாம் பலசொல்லி வியக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-2846314445866121006?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/2846314445866121006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=2846314445866121006' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/2846314445866121006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/2846314445866121006'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2010/12/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-3419946322137330637</id><published>2010-10-05T04:24:00.000-07:00</published><updated>2010-10-05T04:32:30.531-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='NAMMA AZHWAR NAMMAZHWAR'/><title type='text'></title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தக வெளியீடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TKsLLyCgrPI/AAAAAAAAAPk/i7p1yejUhlg/s1600/wrapper.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 232px;" src="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TKsLLyCgrPI/AAAAAAAAAPk/i7p1yejUhlg/s320/wrapper.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5524521664938814706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாகவே நேரத்தில் ஆரம்பித்துவிடும் திரிசக்தி குழுமத்தின் விழாக்கள் எந்திரன் எனும் இந்திரன் அன்றுதான் வந்திறங்கி இந்தியாவெங்கும் மந்திரம் போட்டு மாயம் செய்ததால், சிறிது தாமதமாகவே தொடங்கியது. அந்த எந்திரன் திரைப்பட ரிலீஸ் கூட்டம் செய்த போக்குவரத்து நெரிசலில் சத்யம் தியேட்டர் நடுவே அப்படிஅப்படியே பலர் அகப்பட்டுக்கொண்டனர். அதில் திரிசக்திக் குழுமத்தின் தலைவரும் ஒருவர். இருந்தும் ஏழு மணிக்கு முன்னதாகவே விழாவினை ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசைக்கவி ரமணன் நமக்கு எப்போதும் தருவது போல இனிய தேனுடன் கலந்த தமிழமுதத்தை தாராளமாக அள்ளித்தர, அடியேன் எழுதிய புத்தகம் கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி கையால் வெளியிடப்பட்ட போது நமக்கும் மிகப் பெருமைதான். அண்ணாச்சி வாய் நிறைய வாழ்த்துகளாகச் சொன்னார்கள். அவர் உள்ளத்திலிருந்து வந்த வாழ்த்துகள் என் உள்ளத்தை அப்படியே நிறைத்தன என்பதை சொல்லவும் வேண்டுமோ..&lt;br /&gt;&lt;br /&gt;நாவலாசிரியனிடமிருந்து ஒரு மாறுபட்ட புத்தகமா என்று நண்பர்கள் பலர் கேட்டனர். கருத்தில் மாறுபட்டாலும், கதை கட்டுரையாக மாறுபட்டாலும் எழுத்துமுறையில் மாறுதல் ஏதும் இல்லை என்பதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். மொத்தம் முப்பது அத்தியாயங்கள். 120 பக்கங்கள். நண்பர் ஜீவாவின் உயிரோவியங்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உண்டு. பிரசண்டேஷன் நல்ல முறையில் உள்ளது என்றுதான் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதி, என் முதல் பிரதியையும் பெற்றுக் கொண்ட திரு சம்பத் அவர்கள் பாராட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;என்னுரை&lt;/span&gt; என்பதிலிருந்து ஒரு பகுதி:&lt;br /&gt;                                  **********&lt;br /&gt;முதலிலேயே ஒரு வார்த்தை சொல்லிவிடுவது நல்லது. இப்புத்தகத்தின் நோக்கம் சாதாரண மனிதரும், எம்மைப் போன்ற பாமரரும் நம்மாழ்வாரின் பாடலில் உள்ள இனிமையையும் பெருமையும் உணரவேண்டும் என்பது மட்டுமே. ஏனெனில் நம்மாழ்வார் சுவாமியின் திவ்வியபிரபந்தப் பாடல்களை வரிக்கு வரி பாராயணம் செய்து பெரியோர் பலர் பல ஆண்டுகளாக பாடல்களின் ஆழங்களை ஆராய்ந்து உணர்ந்து உள்வாங்கி அதன் சாரத்தை நமக்கு பலவிதங்களில் விளக்கமாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றனர். அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் வீற்று இருக்கும் இந்தப் பாடல்களை வெகு சாதாரண முறையில் எழுதப்படும்போது கொஞ்சம் அச்சம் கூட தோன்றுவதுண்டு. இருந்தாலும் ‘யாமிருக்க பயமேன்’ எனும் அபயக்கரம் நமக்குத் தென்படுவதால் இந்த முயற்சியில் இறங்கி உள்ளேன். என் எழுத்தில் காணப்படும் குற்றம் குறைகள் அனைத்தும் என்னைச் சார்ந்ததே. நன்மை உண்டென்று தோன்றினால் அது சுவாமி நம்மாழ்வாரின் கருணையே..&lt;br /&gt;&lt;br /&gt;இதோ உங்களுக்காக ஒரு அத்தியாயம் அப்படியே தருகிறேன்..&lt;br /&gt;                                   ************&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;27. அவன் எப்படி இருப்பான்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அவன்.. அவன்.. என்று பொழுது முழுக்க, நாள் முழுக்க அவனையே நினைத்துப் பேசுகின்றாயே.. அந்த அவன் யார்.. எப்படி இருப்பான்.. என்ன சொரூபமடி? ஆண்மகனா.. அழகனா, வலிமையானவனா.. தினவெடுத்த தோள்கள் பொருந்திய வீரனா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லையடி இல்லை.. அவன் ஆணல்லன்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓஹோ.. அப்படியானால் அழகான பெண்ணாக வடிவெடுத்து சீவி சிங்காரித்து அன்ன நடையிட்டு, நாணத்தோடு காதலையும் பரிசாகத் தருகின்றானோ.. விட்டால் அவன் பெண்தான் என்று கூட சொல்வாய் போலுள்ளதே”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை.. அப்படி நான் சொல்லமாட்டேன்.. அவன் பெண்ணில்லை..”&lt;br /&gt;&lt;br /&gt;“விசித்திரமாக இருக்கிறதடி!.. வீரம் செறிந்த ஆணுமல்லன், அழகான மென்மையான பெண்ணுமல்லன்.. ஓஹோஹோ.. புரிந்து விட்டதடி.. இரண்டுமல்லாத அலியாக வருகிறானோ..”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லையில்லை.. அவன் அப்படியுமல்லன்..”&lt;br /&gt;&lt;br /&gt;“பின் எப்படியாம்.. மனிதப் பிறவியே இல்லை என்பது போலப் பேசுகிறாயே.. அவனை எப்போதாவது பார்த்திருக்கிறாயா.. எனக்கு காண்பிப்பாயா..”&lt;br /&gt;&lt;br /&gt;“ஊம்ஹூம்.. அவனைப் பார்க்கமுடியாதுதான்..”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆனால் நீ அவனை அடிக்கடிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.. அப்படித்தானே?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம்.. இதிலென்ன உனக்கு சந்தேகம்.. நிச்சயமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்..”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.. புரிந்து விட்டதடி.. நீ பைத்தியமாகிவிட்டாய்.. உன் மனது குழப்பமாகி ஏதேதோ உளறத் தொடங்கிவிட்டாய்.. எங்குமே இல்லாத ஒருவனை, அவன் யார் என்று தெரியாமலே உன் மனதில் உள்வாங்கிக் கொண்டு சதா சர்வ காலமும் சிந்தித்ததால் பித்து பிடித்து என்னன்னவோ பேசுகின்றாய்..”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம்.. அவன் இல்லாத ஒருவன் தான்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆஹா.. இப்போதுதான் கொஞ்சம் உனக்குத் தெளிவு பிறக்கிறது..”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லாத ஒருவன் என்று நான் சொன்னது, உன்னைப் போல நம்பாதவர் கண்களுக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடி.. மறுபடியும் முருங்கைமரம் ஏறிவிட்டாய்.. விளக்கிச் சொல்லடி”&lt;br /&gt;&lt;br /&gt;“அவனை யார் என்று எப்படி உனக்கு விளக்கிச் சொல்லமுடியும்.. அவன் அண்ட சராசரங்களிலும் வியாபித்து என்னுள், உன்னுள் என எங்கேயும் ஒளிந்திருப்பவன். அவனை மனதுள் நினைந்து, உணர்ந்து, நான் அவனை என் காதலனாக மனதுள் வரும்படி கேட்டுக் கொண்டேன். அவனை வரித்த நாளிலிருந்தே, நான் கேட்டுக்கொண்டபடி என் காதலனாகவே எனக்குக் காட்சி கொடுத்து என் மனத்தையும் பறித்துக் கொண்டு என்னையும் அவன் பாத கமலங்களில் சேர்த்துக் கொண்டவன்.. நீயும் அவன் பக்தையாக மாறி அவனை இந்த விதமாக வருகவென கேட்டிருந்தால் அவன் நீ கேட்டவிதமாகவே, அது எந்த விதமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அப்படியே வருபவனடி!. நீ அவனை நினைக்கக் கூட இல்லை.. ஆகையினால் அவன் அனுபவம் உனக்குக் கிடைக்கவில்லை தோழி! அவன் என் மனதுள்ளும் என் கண்ணெதிரேயும் இருந்த போதும் அவனை, அவன் ஆளுமையை எப்படியெல்லாம் ரசித்தேன், என்று எப்படி என்னால் விவரிக்கமுடியும்.. உன்னிடம் இவைகளெல்லாமே விளக்கிச் சொல்ல முடியாத விஷயங்களடி.. அந்த இன்பத்தை அனுபவித்தால் மட்டுமே இந்த உணர்ச்சிகள் எல்லாமும் உனக்கும் புரியும்..”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்&lt;br /&gt;காணலும் ஆகான் உளனல்லன் இல்லையல்லன்&lt;br /&gt;பேணுங்காற்பேணும் உருவாகும் அல்லனுமாய்&lt;br /&gt;கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே..”&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகத்தில் காணப்படுகின்ற ஆண்களைப் போலும், பெண்களைப் போலும் இருவருமல்லாத அலியைப் போலும் பகவான் இருப்பவன் அல்லன். நம் ஊனக் கண்களுக்குக் காணப்படாதவன். அன்போடு அவனை நினைப்போருக்கு அவன் இருக்கிறான்.. அவன் மேல் அன்பில்லாதோருக்கு அவன் இல்லைதான். அன்புடையோர் அவனை வேண்டும்போதெல்லாம் அவன் வருவான்.. வேண்டாத மற்றவருக்கு அவன் அரியனுமாவான். ஈசன் என்னை அனுபவித்த விதத்தை கூறுதல் என்பது அவ்வளவு எளிதல்ல..&lt;br /&gt;                                    **********&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் விலை: ரூ.100&lt;br /&gt;புத்தகப் பதிப்பாளர்கள்: திரிசக்தி பதிப்பகம்,&lt;br /&gt;கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ், கிரிகுஜா என்க்ளேவ்,&lt;br /&gt;58/21,  முதல் அவென்யூ, சாஸ்திரி நகர்,&lt;br /&gt;அடையாறு, சென்னை 600 020&lt;br /&gt;தொலைபேசி 044 42970800&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-3419946322137330637?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/3419946322137330637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=3419946322137330637' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3419946322137330637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3419946322137330637'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2010/10/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TKsLLyCgrPI/AAAAAAAAAPk/i7p1yejUhlg/s72-c/wrapper.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-3910753879496487230</id><published>2010-09-02T23:23:00.000-07:00</published><updated>2010-09-02T23:54:30.229-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;பீமிலி’ யிலிருந்து ஞான ஒளி பரப்பும் கலங்கரை விளக்கு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TICWfRrnucI/AAAAAAAAAPc/fw2sN_3N8jY/s1600/light_house_in_bhimili.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TICWfRrnucI/AAAAAAAAAPc/fw2sN_3N8jY/s320/light_house_in_bhimili.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512571407967959490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குரு என்ற வார்த்தைக்கு ஜீவன் கொடுத்தது பாரதம்தான். இந்த பாரதத்தில்தான் மனிதப் பிறப்பு என்பதே அந்தப் பிறவியின் மூலம் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே என்ற கோட்பாடும் காலம் காலமாக உண்டுதான். முனிவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் படித்தாலே தெரியும். எதையும் வரமாக அளிக்கும் சக்தி வாய்ந்த ரிஷிகள் அந்த சக்தியை ஒருநாளும் தமக்கென பயன்படுத்திக் கொண்டதில்லை. வசிஷ்டரிடம் நந்தினி என்றொரு பசு வளர்ந்து வந்ததையும், அந்தப் பசு விசுவாமித்திரருடன் கூட வந்த பல்லாயிரம் வீரர்களுக்கு பசியாறச் செய்ததையும் படித்திருக்கிறோம். ஆனால் ஒருநாளும் அந்தப் பசுவிடம் தனக்காக அவர் வேண்டியதில்லை. காட்டிலே வாழ்ந்து எளிய முறையைக் கடைபிடித்து சுகதுக்கங்க்ள் தம்மைத் தாக்காதவாறு வாழ்ந்து காட்டிய புண்ணிய புருஷர்கள் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனிதப் பிறவியையே ஒரு வரமாகப் பெற்ற மனிதன் சுக துக்கங்களில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தவிக்கிறான். அப்படித் தவிக்கும்போது அவனைக் கரையேற்றுபவர் குரு ஒருவர்தான் என்பதும் கூட பாரதம் உலகுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.  உண்மையான தேடலில் உள்ள ஒருவனுக்கு உடனடியாகத் தேவைப் படுவது ஒரு நல்ல குரு என்று எந்தப் பெரியவரும் உடனடியாக சொல்லி விடுவார்கள். குரு என்கிற வார்த்தையே புனிதமானது என்றுதான் நம் இதிகாசங்களும், திருமந்திரமும் சொல்கின்றன.. &lt;br /&gt;&lt;br /&gt;குரு எப்படி வருவார் என்று அவ்வப்போது கேள்விகள் என்னுள் வரும். குரு என்பவர் ‘இதோ பார், இன்று முதல் நான் உனக்கு குருவாக அப்பாயிண்ட்மெண்ட் ஆகியிருக்கேன், அதனால் நான் சொல்படி எல்லாம் கேட்பாயாக’ என்று சொல்லிக்கொண்டே திடீரென வானத்தில் இருந்து வருவாரா எனவெல்லாம் கூட என் எண்ணங்கள் போகும். ஆனால் உண்மையில் குரு என்பவர் எப்போது தேவைப்படுகிறாரோ அப்போது நிச்சயமாக நம்மைத் தேடியாவது நேரடியாக வந்துவிடுவார் என்பதுதான் என்னுடைய முடிவான எண்ணம். எவ்வெப்போதெல்லாம் எவரெவர் நமக்கு நல்வழி காட்டுகிறார்களோ அவர்கள் எல்லோரையுமே நம் குரு என்றே கொள்ளவேண்டும்.. தனிப்பட்ட முறையில் வேண்டாது தனக்கேயல்லாமல் இந்த உலகமே உயர்வாக அமையவேண்டும் என்று பாடுபடும் பெரியவர்கள் அனைவருமே நம் குரு. அப்படிப்பட்ட உயர்வான பெரியவரைப் பற்றிதான் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TICVbcvNttI/AAAAAAAAAPU/4Dy4JRDLQZ0/s1600/guruji.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 203px;" src="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TICVbcvNttI/AAAAAAAAAPU/4Dy4JRDLQZ0/s320/guruji.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512570242704717522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆந்திரத்தில் தற்சமயம் குருஜி என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படுபவர், ஏன் குருஜி என்றாலே அது விசாகப்பட்டினம் அருகே பீமிலியில் அருளாட்சி செய்துவரும் சத்குரு சிவானந்த மூர்த்தி அவர்களைத்தான் குறிக்கும். உலக நன்மை,- லோக க்‌ஷேமம் என்ற உயர்ந்த குறிக்கோள் உடைய உத்தமத் தலைவர் அவர், அவருடைய காலத்தில் அவரைப் பார்த்துக் கொண்டே நாமும் வாழ்கிறோம் என்பதே ஒரு மகா பாக்கியம் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன். அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்கள் இங்கே.. ஆனால் குருஜி அதை விரும்புவது மட்டுமல்ல, அதற்கான செயல்களையும் ஒழிவில்லாமல் செய்துவரும் மகான். &lt;br /&gt;&lt;br /&gt;குருஜி என்றால் காவி உடை என்பதெல்லாம் கிடையாது. எளிய சாதாரண வேட்டியும் சட்டைதான். மிக மிக எளியவர். யாரிடமும் எந்தப் பேதமும் காணாத மகான்.  இவருக்கும் மாபெரும் கூட்டம் உண்டு. ஆனால் படாடோபத்தையே விரும்பாதவர். ஒரு சில பத்திரிகைகளில் குருஜியை சாட்சாத் சிவபிரானின் அம்சம் என்று கூட எழுதுகிறார்கள். ஆனால் எந்தப் புகழ்ச்சியுமே இவர் செவிகளில் ஏறுவதில்லை. தான் சொல்லும் நல்ல விஷயங்களைக் கேட்பவர்கள் அதை மேலும் பலருக்கு எடுத்துச் சொல்வார்கள் இல்லையா.. இப்படி சத்விஷயங்கள் பரவினாலே போதாதோ, என்று சொல்வார்.  ஏன், தன்னை மற்றவர்கள் குரு என்று சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குவார். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எப்போதும் ஒரு வகையில் அதிருஷ்டம் அமையும். நான் குருஜியைக் காண பீமிலி செல்லும்போதெல்லாம், ஒரு மணி கால நேரத்துக்கும் அதிகமாக பிரத்யேகமாக அவருடைய உரைகளை கேட்க சந்தர்ப்பங்கள் அதுவாக அமையும். என் பணி கேள்விகள் கேட்பதே.. அவர் கோபம் கொள்ளாமல் விளக்கங்கள் சொல்லும்போதெல்லாம், எத்தகைய ஞான விளக்கின் ஒளியில் நாம் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம் என்றுதான் தோன்றும்.&lt;br /&gt;இவரிடம் ஞானௌபதேசம் பெறுவதாகவே ஒரு உணர்ச்சி கூட வரும். எத்தனையோ முறை ஹிமாலயப் பிரதேசங்களுக்கு குழுக்களாக அழைத்துச் சென்று பனிமலையின் பெருமைகளை பலருக்கு உணரச் செய்திருக்கிறார். அவருடன் சென்ற போதெல்லாம் ஞானத்தின் உச்சியை தரிசித்ததாகவே பலரும் என்னிடம் சொல்வார்கள். &lt;span style="font-weight:bold;"&gt;‘என்னை எனக்கே அறிமுகப்படுத்தியவர்’ என இசைக்கவி ரமணன் எழுதுகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சனாதன தர்மம் உயர்ந்தது என்று அடிக்கடி சொல்வதை விட அந்த தர்மத்தை சாதாரணமாகக் கடைபிடித்தாலே போதும் எனச் சொல்வார். சனாதன தர்மம் என்றல்ல, நம் பாரதம் தந்த சரித்திரத்தின் பாடங்களையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;’குருஜி! சாதி விஷயம் சனாதன தர்மத்தைப் பற்றிய ஒரு கேவலமான எண்ணத்தை இந்த சமுதாயத்திடம் ஏற்படுத்திவிட்டதோ’, என்று ஒருமுறை கேட்டேன். சனாதன் தர்மத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று திருப்பிக் கேட்டார். வசதிக்காகவும், ஒரு மனிதனைப் பற்றி அவன் தொழிலால் ஒருவருக்கொருவர் அறியப்படுவதற்காகவும் ஏற்பட்டதுதானே சாதிமுறை, என்பார். &lt;br /&gt;&lt;br /&gt;ஈகோ என்ற உணர்ச்சி மனிதனை ஆட்டிப் படைக்கும் போதெல்லாம் மனிதன் அதற்கு அடிமை ஆகிறான். ஒரு கம்பெனி இருக்கிறது.முதலாளி இருக்கிறார், அவருடைய வேலைக்காக ஒரு பொது மேலாளர் இருக்கிறார். அவருக்கு கீழே நிர்வாகி வருகிறார். நிர்வாகிக்கு கீழே குமாஸ்தாக்கள் வருகிறார்கள்.. குமாஸ்தாக்குக் கீழே பியூன்கள் எனச் சொல்லப்படும் பணியாள் வருகிறார். இப்போது இங்கே யார் உயர்ந்தவர். இதுதான் ஜாதியின் ஆரம்பகட்டம். ஆனால் அலுவலக வேலை முடிந்தவுடன் அந்த உயர்ந்த பதவிக்காரருக்கும் கீழேயுள்ள பணியாட்களுக்கும் என்ன வித்தியாஸம் இருக்கும்.. சில அரசாங்க அலுவலகங்களில் பியூன்கள் வேலை முடிந்தவுடன் யாரையுமே கண்டுகொள்ளக் கூட மாட்டார்கள். ஆனால் ஜாதியின் ஆரம்பகட்டத்தில் இருந்த இந்த அலுவலக நிலை காலாகாலத்தில் ரத்தத்தில் ஊறுவதுபோல பிறப்பு வழியாக வந்தது போல நிலையாக நின்றுவிட்டது. இந்த நிலையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் ஜாதிவித்தியாசம் எல்லாம் பார்க்கமாட்டார்கள்., என்பார். அலுவலகங்களிலாவது முயற்சியை தீவிரப்படுத்தினால் பதவி உயர்வு வந்து பியூன், ஒரு பொது மேலாளர் வரை செல்ல முடியும். ஆனால் காலமும் மனிதர்களும் இந்த சாதி வழக்கைத் திசை மாற்றிவிட்டார்கள் என்பதுதான் உண்மை, என்பார்.  &lt;br /&gt;&lt;br /&gt;குருஜி தமிழில் பேசுவார், சிறிது எழுதவும் செய்வார். என்னுடையை புத்தகங்களை அவரிடம் கொடுத்து ஆசிகள் கோருவது உண்டு. ‘இத்தனை பக்கங்களை எப்படித்தான் எழுதுகிறாயோ’ என்று சிரித்துக் கொண்டே கேட்பார். சரி, இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, படிப்பதற்கு ராகவேந்திரன் (குருஜியுடனேயே இருப்பவர், பேராசிரியர்) இருக்கிறார், அவர் படித்தபின் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்’ என்பார். அழகான மகாலட்சுமி கோயில் ஒன்றினைக் கட்டியுள்ளார். ஏன் மகாலட்சுமி கோயில் எனக் கேட்டதற்கு, இந்தப் பிராந்தியமே சுபிட்சமாக மாற வேண்டாமா, அதற்கென வைத்துக் கொள்ளுங்களேன், என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் இருண்டு கிடந்த காலத்தை ‘இருண்ட காலம்’ என்று சரித்திர ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். அந்த இருண்ட காலம் மகேந்திரபல்லவன் மூலம் ஒளிமயமானதை புதினமாக ‘விசித்திரசித்தன்’ மூலம் எழுதினேன். எனக்குப் பல விஷயதானங்களை அந்தக் கால கட்டத்தில் செய்தவர் குருஜி. இன்னமும் நிறைய விஷய்ங்கள் சரித்திரத்தில் நோண்டலாம் என்பார். சில உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்பார். ஆராயுங்கள்.. தேடுங்கள், நிறைய கிடைக்கும் ஆந்திரத்திலேயே, என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;குருஜியைப் பற்றிய நிறைய புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். கட்டுரைகள் ஏராளம். அவரே நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது, அவரது அந்தரங்கம் கூட அவரே  வெளிப்படுத்தினார். ஆந்திரக் காவல் துறையில் பணிபுரிந்து, திடீரென ஒருநாள் ’நாளையில் இருந்து வேலைக்கு வருவதில்லை’ என எழுதிக் கொடுத்து விட்டார். ’ஏன் இப்படி செய்கிறீர்கள், உங்களுக்கு ஏதேனும் குறை வைத்துவிட்டோமா’ என்று பலரும் கேட்டனராம். ’இல்லை, என் மனைவிக்கு சிலகாலம் ஆறுதலாக அவள் அருகே இருக்கவேண்டும்.. போதும் இத்தனை வருஷம் இங்கே சேவை செய்தது’ என்று அரசாங்க ஜீப், வேலையாட்கள் இவைகள் அனைத்தையும் அன்றே அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். மனைவியாருக்கு உடல்நலம் சரியில்லாத வேளை அது, அவர் நினைத்தது போலவே மனைவியார் தேறி வந்ததும் வாஸ்தவம். சிலகாலம் மகிழ்ச்சியுடன் இருந்து அதன் பிறகே மனைவியார் இந்த உலகை விட்டு மறைந்தார். ”இவையெல்லாமே வாழ்க்கையில் கடந்து போகும் கட்டங்கள். இன்பம் துன்பம் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்துப் பார்க்கப் பழகவேண்டும்.. வாழ்க்கையில் முடிந்தவரை மற்றவரை சந்தோஷமாக வைத்துப் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும். முக்கியமாக மற்றவர்களுக்கு நாம் ஒரு ஆதர்சமாக இருக்கவேண்டும். நம்மிடையே உள்ள நல்ல கருத்துகள் மட்டும் அவர்களிடம் சென்றால் போதும். நம் தேசம் நமக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம். நம் தேசத்தில் உள்ள செல்வங்கள் போல வேறு எங்கேயுமே கிடையாது. நம் தேசத்தை நேசிக்கவேண்டும்.. தேசத்தைப் பற்றிய நல்லவைகளை எடுத்துச் சொல்லுங்கள்.. மிகப் பெரிய ஆன்மீகச் சொத்தாக உங்கள் தேசத்தைப் பாருங்கள்.. குடும்ப வாழ்வை நிலைப்படுத்துங்கள்.. குடும்பம் ஒரு கோயிலாக மாற வழி செய்யுங்கள்.. பாரத சனாதன தர்மம் தானே செழிக்கும்..”&lt;br /&gt;&lt;br /&gt;பகவான் பக்தருக்கு எளியவன் என்று நம்மாழ்வார் சொல்கிறார். எளிமையே உருவாகக்கொண்ட குருஜியின் வார்த்தைகளில் உள்ள தெய்வீகத்துக்கு ஈடு இணை ஏது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பீமிலி கடற்கரையோரம் இருக்கும் குடிலிலிருந்து ஒரு கலங்கரை விளக்கு கடல் பக்கம் ஒளியைப் பாய்ச்சாமல் சற்று திரும்பி நிலத்துப்பக்கமாகப் பார்த்து் தன் ஒளியைப் பாய்ச்சுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குருஜி ஆந்திரத்தின் ஆன்மீக விளக்கா.. என்று கேட்டால்.  பாரதத் தாய் தன் மக்களுக்காக அனுப்பி வைத்திருக்கும் ஞான விளக்கு.. என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. குருஜியைப் பற்றி இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. எல்லோருக்கும் ந்ன்மை பயக்கும் விஷயங்கள்தான் அவை. காலம் வரும்போது தமிழில் புத்தகமாகவும் வெளியிட ஆசைதான்.. காலம் கருணை புரிந்து கனியட்டும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-3910753879496487230?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/3910753879496487230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=3910753879496487230' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3910753879496487230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3910753879496487230'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2010/09/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TICWfRrnucI/AAAAAAAAAPc/fw2sN_3N8jY/s72-c/light_house_in_bhimili.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-35991770519607859</id><published>2010-07-03T02:46:00.000-07:00</published><updated>2010-07-05T03:19:20.697-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Copper Plates Perur Dhivakar Dr Nagasamy'/><title type='text'></title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;அமிர்தம் வழங்கிய நல்லாசிரியரே! நாகசாமி அவர்களே!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வம்சதாரா கதையில் ஒரு இடத்தில் இப்படி எழுதியிருப்பேன். &lt;br /&gt;‘தேனடையில் தேன் கிடைக்கும் என்ற நிலையில் அருகே செல்கையில் தேனடையில் அமிர்தமே வந்து அதுவும் நம் வாயில் நேரடியாக விழுந்தால்’. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த உணர்ச்சியை நேரடியாகவே அனுபவித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பூர்வகதையை சுருக்கமாக சொல்லிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாயவரத்துக்கு அருகே, திரு இந்தளூரில் கழுகண்ணிமுட்டம் எனும் இடத்தில் கைலாசநாதர் கோயிலின் அருகே தோண்டும்போது பத்தடி ஆழத்திலிருந்து ஒரு மாபெரும் புதையல், சென்ற மே மாதம் 20ஆந்தேதி கண்டெடுக்கப்பட்டது.&lt;br /&gt; புதையல் மிகப் பெரிய பொக்கிஷமாய், ஏராளமான சிலைகளுடன், 86 பெரிய செப்பேடுகளுடன் கிடைத்தது, தமிழகத்திலேயே ஒரு புயலை உருவாக்கிவிட்டதுதான் (ஆர்வலர்கள்  மத்தியில்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TC8RkeURbcI/AAAAAAAAAOo/VT5eQc3AuK0/s1600/touch+me+not.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TC8RkeURbcI/AAAAAAAAAOo/VT5eQc3AuK0/s320/touch+me+not.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489625789098978754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                      (தொட்டால் பூ மலரும் - தாமிரப்பத்திரங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;11ஆம் நூற்றாண்டு அம்மையப்பர், நால்வர் சிலைகள் (இதில் மாணிக்கவாசகர் சிலையும் இருப்பதால் அவர் காலம் நிச்சயமாக 10ஆம் நூற்றாண்டுக்கு முன்புதான் என்று கூட புரிந்திருக்கும்) ஏகப்பட்ட கோயில் பூஜைக்கான சாமான்கள் என்பதோடு அந்த ’86 செப்பேடுகள்’ கிடைத்ததில்தான் இருப்பதிலேயே மிக விசேஷம் என்று சொல்லலாம். அதுவும் மிகப் பெரிதான செப்பேடுகள் ஏறத்தாழ 44 செண்டிமீடர் நீளமும் 24 செண்டி மீடர் அகலமும் சுமார் ஒன்றரை செண்டிமீடர் கனமும் கொண்டவை. முதல் எட்டு ஏடுகளில் கிரந்த எழுத்துகள், ஏனைய ஏடுகள் எல்லாமே தமிழ்.. தமிழ்.. தமிழ்தான்.. என்னென்ன விஷயங்கள் புதைந்துள்ளவோ.. இத்தனை பெரிய தகவல் பொக்கிஷம் கிடைப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இந்தத் தகவல் பொக்கிஷத்தினை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதுவும் கோவை கண்காட்சியில் வைப்பதாக ஏற்கனவே செய்திகளில் பரப்பிவிட்டது ஆவலைத் தூண்டிவிட்டதுதான். தமிழ்மாநாடு வாழ்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TC8Lk6RrN2I/AAAAAAAAAOQ/okO0o1qHsjw/s1600/touched.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TC8Lk6RrN2I/AAAAAAAAAOQ/okO0o1qHsjw/s320/touched.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489619199534511970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                                 (தொட்டுட்டேனே - விஜய்)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முதல்நாள் எனக்கும் விஜய்க்கும் பொன்னாள். இதற்கு விஜய் மறுப்பு ஏதும் சொல்லமாட்டார் எனவே நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டு அடாவடிகள் என்பது, அது எந்த மாநாடாக இருந்தாலும், ஒரே நிலைதான். மாநாட்டு நுழைவு வாயிலில் முதலில் சீராக பாதுகாப்பு முறைப்படியும், அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ள வண்ணத்தின் அடிப்படையிலும் உள்ளே அனுமதித்தார்கள்தான். மாநாடும் மிக நேர்த்தியாகவே தொடங்கினாலும், தடதடவென எங்கிருந்தோ பின்னேயிருந்து முன்னேறிவரும் படைகள் போல காவலர்களையும் மீறி அருகே ஓடிச் செல்லும் உடன் பிறப்புகள் கூட்டத்தாலும், சரியான முறையில் ஒலிபெருக்கி இல்லாததால் மேடையில்  தலைவர்கள் பேசுவது ஏதும் புரியவில்லை என்பதாலும், சற்றுநேரம் பார்த்துவிட்டு, கலைஞரின் பேச்சு முடிந்ததும், நண்பர் விஜய்க்கு குறுந்தகவல் அனுப்பி வெளியே வரவழைத்தேன். இருவரும் அந்தப் பகுதி முழுவதும் ஒரு சுற்று சுற்றி வரக் கண்ணில் பட்டது அந்தக் கண்காட்சி அரங்கம். செம்மொழி மாநாட்டின் அடுத்தநாள் திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் இருக்கப்பட்டிருந்தாலும், அனுமதி மற்றவருக்கு மறுக்கப்பட்டாலும், எங்கள் இருவரையும் வந்தனம் செய்து உள்ளே அனுமதித்தார்கள். (யார் வி.ஐ.பி, யார் வி.ஐ.பி. இல்லை என்பது காவலருக்குத் தெரியாமல் போனது ஒரு காரணம் என்றால், எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்று கூட காவலர்கள் நினைத்து ஒதுங்கிவிடவும் வாய்ப்புகள் உண்டு) &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, எல்லோருக்கும் முன்பே இந்தக் கண்காட்சியை சாவகாசமாக சுற்றிப் பார்க்க வந்த வாய்ப்பு, அதுவும் சிற்பங்கள் சிலைகள் என்றதும் நம் விஜய் யின் முகத்தில் ஏகப்பட்ட குஷி, &lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தெரிந்த ஒருவரிடம் இந்த மாயவரத்து புதிய கண்டுபிடிப்புகளான செப்பேடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, அவர், ஆஹா.. பேஷாக வைத்திருக்கிறோம், அந்த அறைக்குச் சென்று பாருங்கள், என்றதோடு கூட ஒரு துணையும் அனுப்பிவைத்தார். அங்கே சென்று பார்த்தால் அங்கே ஒருவர் ஆர அமர்ந்து அந்த செப்பேடுகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். விஜய் சட்டென்று வாய் விட்டே கத்தி விட்டார்.. ‘ சார்.. நாகசாமி சார் அங்க இருக்கார் பாருங்க’&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா.. பழம் நழுவிப் பாலில் விழுந்து அது வாயில் விழுந்ததா, இல்லை அதற்கும் மேலே, இந்தக் கட்டுரை ஆரம்பத்தில் குறிப்பிட்டேனே அந்த அமிர்தமா..&lt;br /&gt;உடனே அங்கேயே அவரை ஒரு ‘லபக்’. &lt;br /&gt;&lt;br /&gt;பசி நேரமாக இருந்தாலும், தொல்லியல் பேரறிஞர் டாக்டர் நாகசாமி அவர்கள் எங்களுக்கு முக்கியமான செய்திகளை எடுத்துச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;• 1053 ஆம் ஆண்டிலிருந்து, 1062 ஆம் ஆண்டுவரை இந்த செப்பேடுகள் செதுக்கப்பட்டு சோழ அரசன் விஜய ராஜேந்திரன் (ராஜேந்திர சோழனின் முதல் மகன் கொப்பம் போரில் வீரமரணம், பின் அவனது தம்பி இரண்டாம் ராஜேந்திரனின் பட்டாபிஷேகம், இதற்கும் முன்னால் ராஜேந்திர சோழன் தன் நான்கு மகன்களையும் ஒற்றுமையாக இருந்து சோழநாட்டைக் காக்க வேண்டி அறிவுறுத்துவது, போன்ற செய்திகள்&lt;br /&gt;• இதுநாள் வரை பிற்காலச் சோழர்கள் முத்தரையரிடம் இருந்து தஞ்சையைக் கைபிடித்ததாகவே நாம் படித்துவந்தோம், அப்படி இல்லை, தஞ்சை கம்பவர்ம பல்லவனிடமிருந்து கைபற்றப்பட்ட தகவல் உள்ளது.&lt;br /&gt;• அந்தணர்களுக்கு ஏராளமான அளவில் நிலங்கள் அள்ளி வழங்கப்பட்டுள்ளன&lt;br /&gt;• இன்னும் ஏராளமான செய்திகள் புதைந்து கிடக்கின்றன. இவைகள் முழுவதும் படி எடுக்கப்பட்டு இன்னும் ஓரிரு மாதத்தில் நமக்கு வெளியே கிடைக்கும்.&lt;br /&gt;• சிலைகள் மூலம் பல செய்திகள் வெளிவர உள்ளன. தற்போதைய நிலையில் மாணிக்கவாசகரின் ஐம்பொன் சிலையைக் கண்டதிலிருந்து, இனி யாரும் அவரை பத்தாம் நூற்றாண்டுக்கு பிற்பட்டவர் என்று கூற முடியாது. (இப்படி இன்னமும் சிலர் சொல்வதால் இதைப் பதிப்பிக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் நாகசாமியுடன் அன்று மாலை பேரூர் கோயில் எங்களுடன் வரவேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டோம். அந்த 80 வயது இளைஞர் உடனே ஒப்புக் கொண்டார். (கூடவே விஜய் அன்றிரவு தன் மாமனார் வீட்டில் விருந்துக்கு கூட ஏற்பாடு கடகடவென செய்துவிட்டது இன்னொரு கதை)&lt;br /&gt;&lt;br /&gt;23ஆம் தேதி அன்று என்னதான் மூவருமே அரசாங்க விருந்தினார்தாம் என்றாலும் அந்த மதிய வேளை விருந்து என்னவோ அந்த வளாகத்தில், அந்த மகா கூட்டத்தில் கிடைக்கவில்லை. டாக்டர் நாகசாமி அவர்களின் வாகனம் எங்கோ நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த வண்டியையும் தருவித்துக் கொள்ள முடியாத அளவில் வாகன நெருக்கடி.. ஆனாலும் எங்களுடன் அந்த இளைஞர் நடந்தார். கோவையில் வெய்யில் அவ்வளவாக இல்லையென்றாலும் அன்று பார்த்து ஊமை வெய்யில் வாட்டியதுதான். ஏறத்தாழ மூன்று மணியளவில் வெளியே எங்கோ கிடைத்ததை உண்டு எங்கள் இருப்பிடத்துக்குத் திரும்ப முயன்றால் வழியே இரண்டு மணிநேரம் வாகனங்களை நிப்பாட்டி விட்டார்கள். மாலை ஆறு மணியளவில்தான் அவரவர் இருப்பிடங்களுக்கு செல்லமுடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பெரியவருக்கு ஒரு அரைமணிநேரம் ஓய்வு கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு, ஏழு மணிக்கு அவருடன் பேரூர் பயணித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2000 வருடங்களுக்கு முன்பு கட்டிய கோயில். தஞ்சைப் பகுதியில் உள்ள கோயில்கள் போல பரப்பளவில் பெரிது அல்ல என்றாலும், பேரூர் கோவில் சிற்பக் களஞ்சியங்களை உள்ளடக்கிய மிகப் புனிதமான புண்ணியத் தலம். இறைவன் பட்டீசுவரப் பெருமான். தலைவாசலில் நாயன்மார் நால்வரும் காத்திருக்க, கம்பீரமாகக் காட்சி தரும் இறைவனைத் தரிசிக்கிறோம். பச்சைநாயகி அம்மையின் அன்புப் புன்னகையில் அப்படியே கரைந்துவிடுகிறோம். வெளியே ஆனந்த நடராஜரின் திருச்சபையில் உள்ளே சென்று அவர் பாதம் பணிந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மன் சந்நிதி முன்பும், நடனசபையிலும்தான் எத்தனை அதி உன்னதமான கலைச் சிற்பங்கள்.. சிற்பங்களைப் பார்த்ததுமே தொல்லியல் அறிஞரின் முகம் மாறிவிடுகிறது, ஒவ்வொரு கலை நுணுக்கங்களையும் விவரித்தார். ஒரு ஆடல் நாயக நாயகியைக் காண்பித்து, ‘இவர்கள் யார் என்று சொல்லுங்கள்.. பார்ப்போம்.. என்றார். அவரே பதிலும் சொன்னார். ‘இது குறவன் குறத்தி. ஆட்டம். எத்தனை அநாயசமாக அவளைத் தோளில் போட்டுக் கொள்வதாக செதுக்கியிருக்கிறான் பாருங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TC8MFhusO9I/AAAAAAAAAOY/O5NX4PmYTI8/s1600/koravan+kurathi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TC8MFhusO9I/AAAAAAAAAOY/O5NX4PmYTI8/s320/koravan+kurathi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489619759881010130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆஹா.. என்ன அநாயசமாக குறவன் குறத்தியை தோளில் போட்டு ஆடும் சிற்பம் (பேரூர் கோயில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அட, இங்கே யார் தெரிகிறதா.. சுழன்று ஆடும் ஆண்.. தலைக்கட்டு ஒருவிதமாக கட்டிக் கொண்டு சுழற்சி முறையில் ஆடுவது போல சிற்பி செதுக்கியுள்ளான். எக்ஸெலண்ட்!.’  &lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TC8SMZoLyTI/AAAAAAAAAOw/Y6e9vXsQCmU/s1600/suzharchi+raani.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TC8SMZoLyTI/AAAAAAAAAOw/Y6e9vXsQCmU/s320/suzharchi+raani.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489626475035085106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;             (சுழற்சியாய் ஆடும் அழகிய நாட்டிய புருஷன் - பேரூர் கோயில்)&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ ஒரு மணிநேரம் சிற்பங்களிலேயே செலவழித்தோம். பிறகு கோயிலை வலம் வருகையில் சுற்றுச் சுவர் மேடை முழுவதும் சிவலிங்கங்களை துணி வைத்துப் போர்த்தியிருந்ததைக் காண்பித்தார். ஆஹ்வானம் இன்னமும் செய்யப்படவில்லை. டாக்டர் நாகசாமி அங்கே எங்களை நிறுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;“பொதுவாக இந்த சிவலிங்கங்களை நாம் சரியாக வணங்குவதில்லை. ஒவ்வொரு சிவலிங்கமும் பெயரைப் பாருங்கள்.. அண்ணாமலை, காசி விசுவநாதர், கேதாரநாதர் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். ஆகையினால் இங்கே ஒரு லிங்கத்தினைப் பிரதிஷ்டை செய்து, காசி விசுவநாதா, நீயே இங்கு இந்த லிங்கரூபத்தில் எழுந்தருளவேண்டுமென்று ‘ஆஹ்வானம்’ செய்யும்போது, சட்டென இங்கே கோயில் கொண்டுவிடுவான். பொதுவாக அந்த இடத்தில் உள்ள கோயிலில் அந்தக் கடவுளை, சென்று தரிசித்தால் ஏதாவது புண்ணியம் என்று அந்தக் காலங்களில் நடை நடையாகச் செல்வார்கள். ஆனால் எத்தனை பேரால் அப்படி முடியும். அதனால் புகழ்பெற்ற ஊரில் உள்ள கடவுள்களையே இங்கு வரவழைத்து நம்மால் பூசை செய்யமுடிவதற்காகவும், அங்கு சென்றால் என்ன பேறு கிடைக்கும் என நினைக்கிறோமோ, அதே பேற்றினை அடையவும் செய்யப்பட்ட வழிவகைதான் இந்த தெய்வவழிபாடுகள். நம் முன்னோர் நமக்காக செய்தது.  காசிக்கு சென்றுதான் விசுவநாதனை வணங்கவேண்டுமென்பதில்லை.. இதோ இங்கே அந்த காசி விசுவநாதனை வணன்ங்கினால் போதும்.. அவன் அருள் கிடைத்துவிடும்”&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை எளிய உண்மை.. டாக்டர் நாகசாமியார் இன்னும் எத்தனையோ விளக்கங்கள் கொடுத்துக் கொண்டே சென்றார். ‘வராஹி’ பற்றி ஒரு அருமையான கருத்து டாக்டர் நாகசாமியால் சொல்லப்படும்போது மிகப் பெரிய ஆச்சரியம் நமக்குள் எழுகிறது. அக்னியான சிவன் கடலுக்குள்ளிருந்து மேலே விஷ்ணுவாக வியாபித்து உலகத்தைப் படைக்கும் ஒரு ‘தியரி’தான் வராஹி.. இன்னொரு பதிவில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இரண்டு நாட்களில் கூட பலசமயங்களில் டாக்டர் நாகசாமியாருடன் பல விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் என் சேவகன் பாட்டில், பாரதி கண்ணனை வர்ணிக்கையில், நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய்.. என்று சொல்லிக் கொண்டே போவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அந்த நல்லாசிரியரைப் பெற்றோம். தமிழன்னை உலகுக்குக் கொடுத்த பல கொடைகளில் நாகசாமி அவர்களும் ஒன்று என்று நிச்சயமாகச் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TC8KlT7IeAI/AAAAAAAAAOA/9UK7ApXNVYc/s1600/nagasami.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TC8KlT7IeAI/AAAAAAAAAOA/9UK7ApXNVYc/s320/nagasami.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489618106907654146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;                     நான், டாக்டர் நாகசாமி அவர்கள், வி்ஜய் - செப்பேடுகள் பின்புலத்தே)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-35991770519607859?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/35991770519607859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=35991770519607859' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/35991770519607859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/35991770519607859'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2010/07/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TC8RkeURbcI/AAAAAAAAAOo/VT5eQc3AuK0/s72-c/touch+me+not.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-3833311953661480921</id><published>2010-06-27T06:45:00.000-07:00</published><updated>2010-06-30T04:07:54.653-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் செம்மொழி மாநாடு திவாகர்'/><title type='text'></title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நானும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Thanks for the excellent hospitality of Tamilnad Government. நன்றியை முதலில் சொல்லிவிடவேண்டும். நன்றாகவே கவனித்தார்கள். எந்த ஒரு குறையும் இல்லை என்பதைத் தாராளமாகவே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை வாசிக்க அழைப்பு வந்தவுடன், இதனை ஆதரித்தவர்களை விட, போகவேண்டாம் என்று சொன்னவர்கள் அதிகம் என்று ‘அன்போடு’ இங்கே சொல்லிவிடுகிறேன்.. இது தமிழ் மகாநாடா அல்லது கட்சியின் மாநாடா என்று குழுமங்களில் கேட்டவர்கள் அதிகம். ஆய்வரங்கங்களைப் பொறுத்தவரை மாற்றாரின் இந்தக் கருத்தை மாற்றிவிட்டது தமிழக அரசு என்றுதான் சொல்லவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சான்றோர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆன்றோர்களின் ஆவலான முகங்களை அரங்கத்தில் இந்த நான்கு நாட்களிலும் கண்டபோதும், உயர்ந்த பேராசிரியர்களின் உன்னதமான சிந்தனைகளைக் கேட்கும்போதும், பண்பார்ந்த பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டபோதும் இளைஞர்களின் உற்சாகமான பங்கேற்றலை அறிந்தபோதும், மகளிரின் மங்காத புன்னகையோடு மலர்ந்த கட்டுரைப் பேச்சுகளைக் கேட்டபோதும், தமிழின் மீது உள்ள எதிர்கால நம்பிக்கை ஏராளமாக மிளிர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்று பார்க்கும்போது, நான் அங்கே சந்தித்த சான்றோர்கள், பேராசிரியரும், பேரறிஞருமான பெரியவர் எஸ்.என்.கந்தசாமி, தொல்லியல் பேரறிஞர் டாக்டர் ஆர். நாகசாமி, அருட்செல்வர் நா.மகாலிங்கம், முன்னாள் தஞ்சை துணைவேந்தர் ஈ. சுந்தரமூர்த்தி, இந்நாள் கோவை துணைவேந்தர் முருகேச பூபதி, ஆன்மீக அறிஞர் தவத்திரு ஊரன் அடிகள் இவர்களுடன் நடந்த நீண்ட கலந்துரையாடல்கள் நிச்சயமாக அடுத்து வரும் என் எழுத்துகளில் பிரதிபலிக்கும் என்றே நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது விஜய் மூலமாக அறிமுகமான கொங்குநாட்டு எதிர்கால நட்சத்திரமான ஆர்வமிகு இளைஞர் சங்கர் வானவராயரின் அன்பும் நட்பும் கிடைத்தது ஒருபக்கம் மகிழ்ச்சியென்றால் தாம் பிறந்த நல்நாட்டுக்கும், பண்பாட்டுக்கும் பயனளிக்கும் செயல் செய்யவேண்டும் எனும் அவரது தெளிவான நல்நோக்குப்பார்வையும் வேறொரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வகையில் இந்த மாநாட்டில் கிடைத்த பலன், ’தேவாரம் தெலுங்கில் மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நான் இரண்டு பேராசிரியர்களை கூட்டணி சேர்த்துள்ளேன். காஞ்சி பல்கலைக்கழகத்து சங்கரநாராயணனும், சென்னை பல்கலைக்கழக மூர்த்திகாரு வும் உதவுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒதுக்கப்பட்டது நக்கண்ணையார் அரங்கம். நண்பர்களுக்கு பெயரை எடுத்துச் சொல்லி முடிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. (கடைசியில் ‘நக்கண்ணையார்’ பற்றி கூட தெரியாத நீங்களெல்லாம் எப்படி இங்கே வந்தீர்கள் என்று ஒரு போடு போட்டதால் எல்லாரும் அடங்கிவிட்டார்கள். நல்லகாலம், அவர்கள் என்னை திருப்பி எதுவும் கேட்கவில்லை!!) முதல்நாள் மற்றும் கடை நாள் தவிர பாதுகாப்புக் கோட்டை போல உள்ள கொடீசியா ஆய்வரங்கத்திலேயே செலவழித்தாலும் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். பல பழைய நண்பர்கள் முகம் புதுப்பித்துக் கொண்டோம். பல பேராசிரியர்களின் அறிமுகம், அவர்கள் எழுதியுள்ள பல புத்தகங்களின் அறிமுகம், உற்சாகமான இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கைகள் என ஏராளமாக எழுதிக்கொண்டே போகலாம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பார்வையில் சில தகவல் துளிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;• தமிழ்ப் பல்கலைக் கழகம் மிகப் பரவலாக உழைத்திருப்பது இந்த ஆய்வரங்கத்திலும் பரவலாகவே தெரிகிறது. ஆனால் அதற்குரிய அங்கீகாரமோ, பாராட்டோ அந்தப் பல்கலைக்கழகத்துக்குக் கிடைக்குமா என்று பிறகுதான் தெரியவரும்,&lt;br /&gt;&lt;br /&gt;• ஆய்வரங்கக் கட்டுரைகள் கூட ஒரு நடுநிலையுடன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதும் இந்த மாநாட்டின் மையநோக்கு காக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவரும். சமயம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தாராளமாகவே அனுமதிக்கப்பட்டிருந்தன. பக்தி இலக்கியம், சமயத் தத்துவங்கள் பற்றிய தாராளமான பார்வையும் இந்த மாநாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;• சரித்திர ஆவணங்கள், சிற்பநோக்கு பரவலாக அலசப்பட்டது. ஆனால் சில தவறான சரித்திரத் தகவல்கள் ஆங்காங்கே சில சரித்திரப் பெருமக்களாலேயே ஆய்வரங்கத்தில் தெரிவிக்கப்பட்டது வருத்தத்துக்குரியது. குறிப்பாக ஒரு சென்னைப் பல்கலைக்கழகப் பெண்மணி தன் கட்டுரையில் ராஜராஜசோழன் மறைந்த வருடம் கி.பி 1016 (உண்மையில் 1014) என்று சொல்லிக்கொண்டே தொடர்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;• நாத்திகமும், பெரியார் கொள்கையும் கூட தாராளமாகப் பேசப்பட்டது. பிராம்மணர்கள் பலர் கலந்துகொண்டார்கள் என்றாலும் பிராம்மண எதிர்ப்புக் கட்டுரைகளும் இருந்தன (ஆனாலும் கொஞ்சம்தான்). நாடகம் பற்றிய கட்டுரைகளில் பலரும் கலைஞர், அண்ணா ஆற்றிய பணிகள் (ஆனாலும் கொஞ்சம்தான்) பேசப்பட்டன.அதிசயமாக நண்பர் ஆராதியின் வேதாந்தக் கருத்துகள் உள்ளடிக்கிய கட்டுரை வாசிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;• ஆய்வரங்கங்களில் தமிழே பிரதானமாகப் பேசப்பட்டது என்றாலும் ஆங்கிலத்துக்கும் குறைவில்லை. மலேய எழுத்தாளர் சங்கம் என்ற ‘கோட்’ போட்டு, ஏராளமான தமிழ் எழுத்தாளர்கள் ஆய்வரங்கத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு மலாய் அரசு நிதி உதவி அளித்ததாகக் கேள்வி. நல்லதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;• தமிழ் இணைய மாநாட்டு  ஆறு ஆய்வரங்கங்கள் கூடவே தனியாக செம்மொழி அரங்களிலிருந்து சற்று தூரம் விலகி நடத்தப்பட்டது சற்று விசித்திரமாகப் பட்டது. அந்த மாநாட்டு நிர்வாகிகள் நிறைய பேர் எனது இணைய நண்பர்கள் என்றாலும் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் அந்த ஆய்வரங்கங்களில் பார்வையாளர் கூட்டம் மிகக் குறைவு. இதைப் பத்திரிகையாளர்கள் படம் எடுத்துப் போட்டாலும், இணையப் பேச்சாளர்களின் கருத்துக்களையும் பரவலாகவே பத்திரிகைகள் பதித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;• என்னுடைய ஆய்வரங்கமான நக்கண்ணையார் அரங்கு நிர்வாகத்தை பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பேராசிரியரும் 10 மாணவ மணிகளும் நிர்வகித்தனர். ரொம்ப சுறு சுறு. அவர்களைப் பாராட்டிய கையோடு என்னுடைய வம்சதாரா புதினத்தை அவர்களுக்குப் பரிசளித்தேன். (சுறு சுறு போய் அவர்கள் அனைவரும் புத்தகத்தில் ஆழ்ந்துபோனது இன்னொரு கதை). &lt;br /&gt;&lt;br /&gt;முத்தாய்ப்போடு முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழிக்காக சுமார் இருபது ஆய்வரங்கங்கள். நான்கு நாட்கள், நான்கு அமர்வுகள். ஒவ்வொரு ஆய்வரங்கத்திலும் நான்கு பேச்சாளர்கள், இப்படி இருக்கும்போது ஆய்வரங்கப் பார்வையாளர்கள் என்று பார்க்கும்போது முதல்நாள் கூட்டம் இல்லை என்றதும் எனக்கும் விஜய்க்கும் எங்கள் ஆய்வரங்கத்துக்கும் இந்தக் கதியோ என்று சற்று பயம் ஏற்பட்டது. சகோதரி ஜெர்மனி சுபா, தனக்கு வீடியோ கேமரா ஒன்றே போதும் என்றார்!! (அதற்கேற்றாற்போல செய்திகளிலும், டி.வியிலும் சுபா மயம்தான்!). ஆனாலும் அடுத்தநாள் களைகட்டத் தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கட்டுரைக்கும், விஜய் யின் கட்டுரைக்கும் மிகப் பரவலாக ஆதரவு கிடைத்தது. ஆய்வரங்கமும் நிரம்பி இருந்தது. எனது ஆய்வரங்கத் தலைவரான கோவை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு முருகேச பூபதி, தன் முடிவுரையில் என்னுடைய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அத்தனைக் கருத்துக்களையும் உடனடியாக ஆதரித்து அங்கேயே ஒரு தீர்மானமும் எடுத்துப் அரசாங்கத்துக்குப் பதிவு செய்துள்ளார். மேலும் தமிழர் இனத்தின் வளர்ச்சிவிகிதம் குறைந்து வருவதாக நான் ஆதாரத்தோடு குறிப்பிட்டது அவரது ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது. இந்தக் குறிப்பையும் பதிவு செய்தார். அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் ஆணையம் ஒன்று சென்னையில் மிக அவசியம் என்றும் பதிப்பித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நல்ல செய்திதானே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Some Pictures, (Photo Courtesy Mr. Vijay)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TChjFs3606I/AAAAAAAAAN4/pp04pzOz3UA/s1600/tamilnet.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TChjFs3606I/AAAAAAAAAN4/pp04pzOz3UA/s320/tamilnet.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5487745095547147170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;with Bala Pillai of Tamilnet discussing seriously on unknown subject.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TChhzzqP_GI/AAAAAAAAANw/hoEzWD9MSpM/s1600/maraimalai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TChhzzqP_GI/AAAAAAAAANw/hoEzWD9MSpM/s320/maraimalai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5487743688619588706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(The Grand Son of Maraimalai Adigal intervening, in Centre Prof.Murugesa Bhupathi, VC.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TChhcoJ20pI/AAAAAAAAANo/lb7BGV6fVY8/s1600/my+meet+full.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TChhcoJ20pI/AAAAAAAAANo/lb7BGV6fVY8/s320/my+meet+full.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5487743290393940626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(I was talking on my subject while the other speaker takes photograph)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TChgwI9b9NI/AAAAAAAAANg/jfMv4CSMazs/s1600/shankar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TChgwI9b9NI/AAAAAAAAANg/jfMv4CSMazs/s320/shankar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5487742526106105042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(Shankar Vanavarayar, Me, Dr.Nagasami, Arutchelvar,&amp; Kalyan of Project Madurai)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-3833311953661480921?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/3833311953661480921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=3833311953661480921' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3833311953661480921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3833311953661480921'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2010/06/thanks-for-excellent-hospitality-of.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/TChjFs3606I/AAAAAAAAAN4/pp04pzOz3UA/s72-c/tamilnet.jpg' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-8829529408453851367</id><published>2010-05-11T09:12:00.000-07:00</published><updated>2010-05-11T09:20:51.836-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nataraja sivakamasundari dhivakar'/><title type='text'></title><content type='html'>ஈசனே சிவகாமிநேசனே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/S-mCpzcZ3yI/AAAAAAAAANA/mQtW9LshYsQ/s1600/nataraja.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 262px;" src="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/S-mCpzcZ3yI/AAAAAAAAANA/mQtW9LshYsQ/s320/nataraja.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5470046877113769762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு மிகவும் பிரியமானவரைச் சென்று காணும்போது கிடைக்கும் இன்பத்துக்கு ஈடு இணையெல்லாம் ஏது.. சிதம்பரத்தில் கொலுவிருக்கும் சபாநாயகனான தில்லையம்பலத்தானைத் தான் சொல்லுகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;காலம் மாறினாலும் அவன் கோலம் மாறவில்லைதான். அது எப்படி மாறும்? பிரபஞ்சத்தின் மத்தியில் கோயில் கொண்டு தானும் ஆடி, அகிலத்தையும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் அவன் ஆட்டத்துக்கு ஈடு இணை இல்லைதான். அந்த வித்தகன் நர்த்தனம் மட்டுமா ஆடுகிறான், அவனைக் கண்ணாறக் காணும் நம்மையும் நம் மனத்தையும் ஒருசேர ஆட்டுவிக்கிறான். அவன் அருகேயே நிற்கும் நாயகியைப் பாருங்களேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அவனை இடம் கொண்டவளுக்கு எத்தனை அடக்கசொரூபம்.. மதம் கொண்ட யானையைப் போன்ற ஆயிரமாயிரம் யானைகளின் சக்தி கொண்ட மகிஷாசுரனைக் கொன்ற அந்த உக்கிர சொரூபியா இவள்.. இத்தனை சாந்தம் சிவகாமசுந்தரியிடத்தில் எப்படி இடம் கொண்டது.. சிவனின் இடப்பாகத்தைக் கொண்டதாலா.. &lt;br /&gt;&lt;br /&gt;அல்லது தலைவன் தன் இடது காலைத் தூக்கிய கோலத்தில் இருக்கும்போது, தூக்கப்பட்ட அந்த இடதுகாலே தன்னுடையதுதானே என்ற உண்மையை நமக்கு இப்படி அடக்கமாகக் காண்பிக்கிறாளோ.. அவனுள் ஆடியது தாமே என்பதையும் மறைமுகமாக உணர்த்துகிறாளோ.. அவன் ஆடிய ஆட்டத்தின் சக்தி தானே என்றாலும், அந்த ஆட்டத்தால் உலகமே இயங்குகிறது என்று எத்தனைப் பெரியவர்கள் அறிந்து வியந்து நின்றாலும், அந்த உண்மையை எளிமையாய் உலகத்தோருக்குக் காண்பிக்க, இப்படி அடக்கசொரூபமாய் பக்கத்தில் நின்றிருக்கிறாளோ.. இருக்கலாம்.. மாயாசொரூபி அவள்..&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது ஒற்றைக் காலில் நின்றாடும் ஈசனுக்கு அந்தக் கஷ்டம் சிறிதும் தெரியாமல் அவன் அருகிலேயே துணையாக நின்று ஆறுதல் தருகிறாளோ.. அன்னையாய் பக்தருக்குத்தான் ஆறுதல் தருபவள், உலகை ஆளும் ஈசனுக்கும் அன்னையாய் மாறினாளோ.. இருக்கலாம். கணவனுக்கு ஒவ்வொரு சமயத்தில் மனைவிதான் மந்திரி., மனைவிதான் அன்னை.. அவள்தான் எல்லாமும்.. ஈசன் மட்டும் விதிவிலக்கா என்ன.. அப்படித்தான் தோன்றுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை தன்னோடு போட்டி போட்டு ஆடியதால் என்னதான் ஈசன் வென்றாலும் அவள் துணை தேவைதான் என்பதையும் வெளிக்காட்ட ஈசனே அவன் அருகேயே அவளையும் ஒருசேர நிற்கவைத்தானோ, அவள் இல்லையேல் அவன் இல்லை என்பதை உலகத்தாருக்கு உணர்த்த நடத்தப்பட்ட அந்த நர்த்தனம் நாடகமோ.... இருக்கலாம்.. இந்த ஆதி தம்பதியர் எதையும் செய்வார்கள்.. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருக்குமோ, போட்டி போட்டு ஆடும்போது தலைவனின் ஆட்டத்தை ரசிக்கமுடியவில்லையே.. இப்போதுதான் ஆற அமர சுகமாக ரசிப்போமே என்று அவன் ஆடும் ஆட்டத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டே ஆவலாய் அருகேயே நிற்கிறாளோ.. ஈசனின் முதல் ரசிகை அவளேயென்ற பெருமிதத்தோடு அவன் ஆட்டத்தைப் பார்க்கிறாளோ..&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் அவன் அருகே இருக்கையில்தான் அவள் முகத்தில் எத்தனை அழகு.. சிவகாமியின் அழகைக் காண, இந்த அழகுக்காகவே ஈசன் எத்தனைமுறை போட்டி வைத்தாலும் வேண்டுமென்றே ஆடுவானோ என்னவோ.. அவன்தான் ஆதி நாடகத்தானாயிற்றே .. ஆடும் ஆதிசிவனையும் ஆட்டுவிக்கும் இந்த அழகுக்காக அவன் செய்தாலும் செய்வான்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா.. அவள் அழகி மட்டுமல்ல.. மஹா சக்தியல்லவா.. விவரம் தெரிந்தவள்.. மறுபடியும் எங்கே போட்டி என்று கேட்டு இவர் ஆட்டத்தைத் தொடங்குவாரோ என்று, தலைவனை ஒரு காலிலேயே அதுவும் அவனுக்கு சொந்தமான வலது காலிலேயே அங்கேயே நிலையாக நிற்கவைத்துவிட்டாளோ.. அப்படித்தான் இருக்கும்.. இடது கால் அவளுடையதல்லவா.. அது தூக்கியபடிதான் இருக்கும்.. அது இறங்காதவாறு பார்த்துக் கொள்ள முழு உருவமாக சிவகாமசுந்தரியாக பக்கத்திலேயே காவல் இருப்போமே.. என்று அருகேயே நிற்கிறாளோ.. ஆனால் பாருங்களேன் அவள் முகத்தை.. ஏதும் தெரியாத சின்னஞ்சிறு சிறுமி போல வந்து நிற்கிறாள்.. அப்படித்தான் தெரிகிறது..  &lt;br /&gt;&lt;br /&gt;என்ன இருந்தாலும் அவள் அடக்கசொரூபிதான்.. அடக்கமே உருவான அம்பிகையே! உன் தாள்களுக்கு வணக்கம்!! ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராசனே உன் தாள்களுக்கு வணக்கம்!!.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(சென்ற ஞாயிறன்று காலை தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் கிடைத்த அபூர்வமான அவகாசத்தின் விளைவுதான் இந்தப் பதிவு - படம் உதவி கூகிளார்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-8829529408453851367?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/8829529408453851367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=8829529408453851367' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/8829529408453851367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/8829529408453851367'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2010/05/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/S-mCpzcZ3yI/AAAAAAAAANA/mQtW9LshYsQ/s72-c/nataraja.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-3929093032502000979</id><published>2010-03-19T04:11:00.000-07:00</published><updated>2010-03-19T04:19:53.137-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='LR SWAMY TELUGU WRITER'/><title type='text'></title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;தெலுங்கு எழுத்துலகில் ஒரு  தமிழர்&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கு இலக்கிய உலகம் நம் தமிழ் இலக்கிய உலகம் போல சிறப்பானதுதான். தெலுங்கு மொழியில் முதல் முதலாக சிறுகதை இலக்கியம் படைத்தவர் குருஜாடா அப்பாராவ் எனும் வட ஆந்திரத்து மண்ணின் மைந்தர். மிகப் பெரிய கவிஞர் கூட. இவர் கவிதையை ஒரு படத்தில் (இந்துருடு-சந்துருடு) கமலஹாசன் கூட தெலுங்கில் உணர்ச்சி வேகத்தில் பேசுவதாக வரும் (மண் என்றால் அது வெறும் மண் இல்லையடா.. குருதியும் வியர்வையும் ஒன்றாய் கலந்த உயிர்). &lt;br /&gt;&lt;br /&gt;குருஜாடா அப்பாராவ் 1910 இல் தெலுங்கில் சிறுகதையை முதன் முதலில் எழுதி ஆரம்பித்து வைத்தார். தெலுங்கு சிறுகதை இலக்கியமும் ஆரம்பித்து வைக்கப்பட்டு இப்போது நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. சமீபத்தில் தெலுங்கு சாகித்தியக் காரர்கள் கூட்டமைப்பு இந்த நூறு ஆண்டுகளில் சிறப்பாக எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒவ்வொரு ஆண்டுக்கு ஒன்றாகத் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாக பதிப்பித்து சமீபத்தில் ஆந்திரப் பல்கலக்கழகத்தில் விழா எடுத்து வெளியிட்டனர். அப்படி வெளிட்ட கதைகளில் 2006 ஆம் ஆண்டு சிறுகதையாக திரு. எல்.ஆர். ஸ்வாமி எழுதிய ‘ஷகிலா’ எனும் தெலுங்கு சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதில் ஒரு விசேஷம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.ஆர்.ஸ்வாமி ஒரு தமிழர். பிறப்பால் தமிழ், படிப்பால் மலையாளம், நாற்பது வருட ஆந்திர வாழ்க்கையால் தெலுங்கு, என மூன்று மொழிகளிலும் வல்லமை பெற்ற தமிழர். நம் நண்பர். விசாகப்பட்டினத்தில் தெலுங்கு மொழி வளர்ச்சிக்காக தெலுங்கு சாகித்தியவாதிகளுடன் இணைந்து பாடுபடுபவர். பல இலக்கிய மேடைகளில் நான் இவரைத் தலைமை பீடமாக சந்தித்ததுண்டு. இவர் தெலுங்குமொழித் திறமை, தெலுங்கு மொழியின் ஆளுமை, அந்த மொழியைக் கையாளும் லாவகம், பல சமயங்களில் என்னை ஆச்சரியப்படுத்தும். &lt;br /&gt;&lt;br /&gt;வாராவாரம் தெலுங்கு இலக்கிய மேடைகளைத் தொடர்ந்து நடத்தி வருபவர். இந்த இலக்கிய மேடைகளில் திரு சம்பத் அவர்களால், கம்பன், பாரதி, திருவள்ளுவர், கண்ணதாசன் போன்றோர் தெலுங்கருக்கு அறிமுகப்படுத்த முக்கிய காரணமானவர். தெலுங்கு இலக்கிய உலகில் என்னுடைய வம்சதாரா புத்தகம் பற்றிய அறிமுகமும் நடத்தியவர். இம்மாதக் கடைசியில் திருமலைத் திருடனைக் கூட அறிமுகம் செய்ய உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாகித்திய அகதமியின் மொழிபெயர்ப்பாளராக பல தெலுங்கு புத்தகங்களை மலையாளத்திலும், பல மலையாளப் புத்தகங்களைத் தெலுங்கிலும் அறிமுகப்படுத்தியவர். தமிழில் ஹிந்து நாளிதழில் பணியாற்றிய எழுத்தாளர் நடராஜன் அவர்களின் ‘வனநாயகம்’ எனும் புத்தகத்தை, தெலுங்கில் ‘அடவிக ராஜ்யம்’ என்று மொழிமாற்றம் செய்து, அந்தப் புத்தகத்திற்காக ‘நல்லி குப்புசாமி விருது’ பெற்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய ‘கோதாவரி ஸ்டேஷன்’ எனும் தெலுங்குக் கதையைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தெலுங்கு எழுத்துலகத்தில் மிகவும் பாராட்டப்பட்ட கதை இது. ஸ்வாமி  நாற்பது வருடங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் வேலைக்கென வந்து இங்கேயே நிரந்தரமாக நின்று விட்டவர். பொதுவாக அன்னிய மொழியில் மீதுள்ள பிரியம் இவரை தெலுங்கு மொழி பக்கம் திருப்பிவிட்டது. 1988 இல் இவர் எழுதிய முதல் தெலுங்கு சிறுகதை ‘ஜவாபுலேனி ப்ரச்ன” (பதிலில்லாத கேள்வி), ஆந்திர ஜோதி வாரப்பத்திரிகையில் யுகாதி சிறப்பு சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இவர் முதல் வரவே வெற்றியுடன் துவங்க அதற்குப் பிறகு 220 சிறுகதைகள் இன்று வரை எழுதியுள்ளார். கடந்த நூறாண்டுகளில் குறிப்பிடப்பட்ட நூறு எழுத்தாளர்களில் ஒருவராக இவர் இன்று தெலுங்கு இலக்கிய உலகில் பாராட்டப்படுவது என்பது இவரின் அபரிமிதமான உழைப்புக்கும், எழுத்துத் திறனுக்கும் கிடைத்த பரிசுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதென்ன சார் அந்த கதைக்கு ‘ஷகிலா’ என்று பெயர் வைத்தீர்கள்," என்று கேட்டேன் ஸ்வாமியிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;“கதையின் முக்கிய பாத்திரம் ஷகிலா. பிறப்பால் யாரும் எந்த மதத்தையும் சாரமுடியாது, வளர்ப்பும் சூழ்நிலையும் மட்டுமே ஒருவரின் மனநிலையை எந்த மதத்துக்கும் உண்மையாக மாற்றும்” என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இண்டெரெஸ்டிங் சப்ஜக்ட்தான்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம். ஷகிலா எனும் ஏழை முஸ்லிம் பெண் சிறு வயதிலேயே பிராம்மணக் குடுமபத்தாரால் ஆதரிக்கப்பட்டு வளர்ந்து பெரியவளாகிறாள். அந்தக் குடும்ப பழக்கவழக்கங்கள் அவளை அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக மாற்றிவிட்டன. ஒருசமயம் ரம்சான் பண்டிகைக்காக அவள் பிறந்த இடம் செல்ல நேரிடும்போது அவள் மனம் தான் பிறந்த குடும்பத்தோடும், அவர்கள் பழக்கவழக்கங்களோடும் ஒத்துழைக்க மறுக்கிறது. அவள் உடனடியாக திரும்பி விடுகிறாள். அவளுக்கு கபீர் என்ற கணவன் (கபீர் என்ற பெயரே அவன் குணத்தையும் காட்டும் என்பதற்காக வைக்கப்பட்டது) அமையும்போது, அவள் கணவன் இவள் நிலையை பரிபூரணமாக உணர்வதாகவும், அவளோடு இயைந்து செல்ல சிலநாட்கள் அவகாசம் கேட்பதாகவும் கதை முடிகிறது.”&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வாமி மிக மிக எளிமையான மனிதர். கோவையில் பிறந்து, பாலக்காட்டில் படித்து, விசாகப்பட்டினத்தில் தற்சமயம் வசித்துவரும் இந்தத் தமிழரை தெலுங்கு இலக்கிய உலகம் மறவாமல் அவர் சேவைகளை தத்து எடுத்துக் கொள்வது மனதுக்கு நிச்சயம் ஆறுதல்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய தமிழிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட நூலை தமிழ் மன்றம் தனது நூற்றாண்டு விழாவின் போது நகர மேயர் மூலம் வெளியிடப்பட்டு, நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொள்ளும் வகையில் நடத்திப் பெருமை கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கு இலக்கிய உலகத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றுள்ள  65 வயது இளைஞரான திரு ஸ்வாமி மென்மேலும் பல சேவை செய்து அதன் மூலம் தமிழர்பெருமைக்கு மேலும் புகழ் பெற்றுத் தரவேண்டும். இது நமது கோரிக்கையும் கூட.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-3929093032502000979?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/3929093032502000979/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=3929093032502000979' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3929093032502000979'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/3929093032502000979'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2010/03/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-4154908528976782495</id><published>2010-01-17T08:49:00.000-08:00</published><updated>2010-01-17T22:11:50.760-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='YGM VIZAG TAMILKALAIMANDRAM DRAMA'/><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;மகேந்திர 'சுதேசி அய்யர்'&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/S1NGGzoGLaI/AAAAAAAAAMI/CCx5FSv_c3M/s1600-h/DSC_0148.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/S1NGGzoGLaI/AAAAAAAAAMI/CCx5FSv_c3M/s320/DSC_0148.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5427759058663124386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொஞ்சம் பொறுப்புள்ளவன் என்று மனதில் நினைப்பு உண்டு. அதுவும் ஒரு சங்கம் மூலமாக சில பல செயல்கள் செய்யும்போது இந்த ‘பொறுப்புள்ளவன்’ என்பது மட்டும் எப்படியோ என் நினைவில் கொஞ்சம் அதிகமாகவே தங்கிவிட்டு தொல்லைகள் செய்யும். அதைப் போலத்தான் ஒய்.ஜி. மகேந்திரா அவர்களின் &lt;strong&gt;வியட்நாம் வீடும்&lt;/strong&gt;, அத்துடன் &lt;strong&gt;'சுதேசி அய்யர்’ &lt;/strong&gt;என்ற நாடகங்கள் இரண்டும் விசாகப்பட்டினத்தில் போடும்போதும் அவை இரண்டுமே ஒரே வகைப்பட்ட ‘நெய்’யில் செய்யப்பட்ட பதார்த்தமாக இருப்பதாக (பெயரைப் பார்த்தவுடன்) என் ‘பொறுப்புணர்வு’ எனக்குள் சொல்லியதால் ஐயா, சாமி!, வியட்நாம் வீடு போடுங்கள், வியட்நாம் வீடு பிரெஸ்டிஜ் பத்மநாப அய்யர் கதை எல்லோரும் அறிந்ததே.. ரசித்துப் பார்ப்பார்கள்.. அதற்காக அதே ‘டைப்’ மாதிரி ‘பிராண்ட்’ தெரிகின்ற ‘சுதேசி அய்யர்’ பதிலாக வேறு ஏதாவது  நாடகம் போடுங்கள் என்று சொல்லலாமோ என்று தீவிரமாக யோசித்தவன் கூட.. (எவ்வளவு சமூகப் பொறுப்புணர்ச்சி பார்த்தீர்களா!). &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல காலம் யோசித்ததோடு சரி.. அவரிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால், மகேந்திரா அவருக்கென்ன, அவர் கையில் உள்ள பல நாடகங்களில்  ஏதாவது ஒன்றைப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார். ஆனால் ஒரு அற்புதமான நாடகத்தைக் காணும் வாய்ப்பை பலருக்கு கொடுக்காமல் நான் நழுவவிட்ட வாய்ப்பை நினைத்து அவர்  வருந்தியிருக்கலாம்.. (எனக்கு இது அற்புதம் என்பது நாடகம் பார்த்தபிறகுதானே தெரிந்தது!!)&lt;br /&gt;&lt;br /&gt;துணுக்குத் தோரணங்கள் மூலம் தமிழர்களை ஒரு இரண்டுமணிநேரம் கவலையை மறக்கடித்து சிரிக்கவைத்து விட்டு, அவர்கள் இருக்கையை விட்டு எழுந்த அடுத்த நிமிஷத்தில் எதற்காக, எந்த ஜோக்குக்காக சிரித்தோம் என்ற நினைவே இல்லாமல் அடுத்து வரும் கவலைகளிலும் நிகழ்வுகளிலும் மனத்தைச் செலுத்த வைக்கும் நாடகங்கள்தான் இப்போது அதிகம்.. ஆனால் நாடகம் முழுதும் சிரித்துக் கொண்டே இருந்தாலும் சிந்தனையுள் ஆழ்த்தி, அடடே.. எத்தனை நல்லவிஷயங்களை நாம் மறந்து வருகிறோம், எத்தனை பண்பாட்டுச் செல்வமிக்க நாட்டில் பிறந்திருக்கிறோம், இந்த சுதேசி அய்யரைப் போல நாமும் செயல்பட்டால் என்ன, அட.. செயல்படாவிட்டாலும் பரவாயில்லை.. முயற்சித்தாவது பார்க்கலாமே.. என்ற எண்ணம் நாடகம் பார்ப்பவர் எல்லோரிடத்தும் தோன்றுகிறதே.. இங்கேதான் &lt;strong&gt;ஒய். ஜி. மகேந்திராவும் &lt;/strong&gt;நாடக ஆசிரியர் &lt;strong&gt;சித்ராலயா ஸ்ரீராமும் &lt;/strong&gt;இந்த ‘நாடகம்’ எனும் ஆயுதத்தை மிகச் சரியாக மக்களின் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். மிகப் பெரிய வெற்றியும் கண்டிருக்கிறார்கள்! &lt;strong&gt;இருவருக்கும் ஒரு ஜே&lt;/strong&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் அந்த இந்திக்காரர் ராஜு ஹிரானி தன் முன்னாபாய் படங்கள் மூலம் செய்தார். நம் தமிழிலும் சினிமா மூலம் இப்படியெல்லாம் செய்வார்களா என ஏங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இப்படிப் பட்ட நாடகம் மூலம் மகேந்திரா அதை செய்து காட்டியிருப்பதே ஒரு மாபெரும் சாதனைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதேசி அய்யர் கதை ரொம்ப சிம்பிள்! பாரத பாரம்பரியத்தில் அதி தீவிர நம்பிக்கை கொண்டவரும், அதை தன் குடும்பத்தவர் எப்பாடுபட்டாவது பாதுகாக்கவேண்டுமே என்ற எண்ணமும், கவலையும் கொண்ட சுதேசி அய்யர் எனும் ‘கிழத்தின்’ ‘டெய்லி டார்ச்சர்’ தாங்கமுடியாமல் அந்த அய்யரின் ‘அதி நவ நாகரீக குடும்பம்’, (அவர் மாடர்ன் டைப் இண்டெபெண்டண்ட் திங்கிங் மனைவி, மல்டி-கல்சர், அட்வான்ஸ்ட் மகள், சதா ஸெல்ஃபோன், இண்டர்னெட், எஃப் டி.வி.. கேர்ள்ஸ், கிரிக்கெட் என  அலையும் இரண்டு மகன்கள்..) ஒரு திட்டம் போடுகிறார்கள். கிழத்தைக் கொண்டுபோய் ‘முதியோர் காப்பகத்தில்’ சேர்ப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் அதிர்ச்சி அடைகிறார் அவர். பதில் திட்டமாக விஞ்ஞானி நண்பரின் உதவியோடு, குடும்பத்தினருக்கு மாயாஜாலம் போல ஒரு அறையில் இருந்து ‘டைம் மெஷின்’ மூலம் 1945 ஆம் ஆண்டுகாலத்திய வாழ்க்கைச் சூழல் உள்ள மெட்ராஸ் மாநகரத்துக்கு, மாற்றிவிடுகிறார். (ஆகா!.. மாடர்ன் ட்ரெண்ட் யுகத்துக்குத் தக்கவாறு ஏகப்பட்ட இங்கிலீஷ் வார்த்தைகளையும் சரியான விகிதத்தில் கலந்துவிட்டேன்!!)&lt;br /&gt;&lt;br /&gt;இனி சிரிப்பும், அந்தக் கால சிறப்பும் போட்டி போட்டுக் கொண்டு நாடத்தில் நம்மை லயிக்க வைத்து விடுகிறது. 60-65 வருடங்களுக்கு முன் உள்ள மனித நேயம், உறவின் சிறப்பு, உற்சாகமான வாழ்க்கை, சுதந்திரப்போராட்டத்தின் உணர்வு, பண்பாட்டின் மீதுள்ள அக்கறை என பல கோணங்களில் வாழ்க்கைக் காண்பிக்கப்படுகின்றது. சீரியல் பார்க்காமல் எப்படி வாழ்க்கைப் பொழுது போகும் என்று சாடுகிறாள் மனைவி.. ‘ஐய்யோ, டி.வி.. வருவதற்கே இன்னும் முப்பது ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமடி’ என்கிறார் நக்கலோடு அய்யர்.. ‘அப்பா! பாய் ஃப்ரெண்ட்ஸ் இல்லாமல் போர்’ப்பா..’ என்கிற பெண்ணுக்கு அங்கு குடுமிகள் கொண்ட இளைஞர்களைப் பார்த்து ஒழுக்கம் கற்றுக் கொள் என்று புத்திமதி சொல்கிறார்.. ‘ஸெல் கையிலோ காதிலோ இல்லாமல் எப்படி’ என்று கேட்கும் மகன்களுக்கு ‘ஸெல் இன்னமும் எங்குமே வரவே இல்லயடா பிள்ளைகளே!’ என்று கையை விரிக்கிறார்.. ‘எஃப் டி.விக்குப் பதிலாக தியாகராஜ பாகவதர் பாட்டை ஆகாசவாணி ரேடியோவில் கேளு’ என்று இலவச அறிவுரையும் கொடுக்கிறார் சுதேசி. எரிச்சலாக அவரைப் பார்த்தவர்களுக்கு, ‘வேறு வழி இல்லை.. அட்ஜஸ்ட் செய்து கொண்டு ஒரு முப்பது நாட்கள் காத்திருந்தீர்களேயானால் விஞ்ஞானி திரும்பவும் பழைய ‘புதிய’ யுகத்துக்கே கொண்டுவிடுவார்.. அதுவரை பொறுமை காக்கவும் என்று அறிவுரை வேறு.. ‘கிழவர்கள் காப்பகம்’ செல்லவேண்டிய கிழம் நன்றாக இவர்களைப் பழிவாங்கிவிட்டதாக மனதுள் கறுவினாலும் இவர்களுக்கு வேறுவழியில்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/S1P4CyjMOWI/AAAAAAAAAMQ/cKqWPkzYlxo/s1600-h/DSC_0236.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/S1P4CyjMOWI/AAAAAAAAAMQ/cKqWPkzYlxo/s320/DSC_0236.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5427954702724381026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இந்த முப்பது நாட்களில் இவர்கள் பல நல்ல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது நாடகம் பார்ப்பவர்களுக்கும் ஒரு ஏக்கத்தை உண்டு பண்ணிவிடுகிறார் சுதேசி அய்யர் என்கிற ஒய்.ஜி. .மகேந்திரா. கடைசியில் காந்தியையே காட்சிக்குள் கொண்டுவந்து கலக்கிவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி மகளிடம்: உனக்குத் தெரியுமா,, நாளைக்கு மிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நம்ம வீட்டுக்கே வராராம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மகன்: காந்தி வந்தா தனியா வரக்கூடாதா.. ஏன் இந்த மோஹன் தாஸையும், கரம்சந்தையும் கூடவே கூட்டிண்டு வராரோ..&lt;br /&gt;&lt;br /&gt;அய்யர்: அடேய்.. ஞான சூன்யம்.. காந்தியோட முழுப்பேர் கூட தெரியாம வளர்ந்திருக்கியேடா..&lt;br /&gt;&lt;br /&gt;மகன் : அது சரி.. காந்தி எப்படி வருவார்..&lt;br /&gt;&lt;br /&gt;அய்யர்: ஆமாம்.. முன்னாடி முப்பது டயோட்டா குவாலிஸ், பின்னாடி முப்பது கார், கூடவே டஜன் கணக்குல ஏகே 47 கறுப்பு பூனைப்படை இவங்கள்லாம் சூழ வருவாரு.. முண்டம்.. காந்தி நடையா நடந்துதான் வருவாரு..’&lt;br /&gt;&lt;br /&gt;மகேந்திரா’ வின் திடீர் காமெடி வெடிகளுக்குக் குறைவே கிடையாது. காந்தி வந்ததும் உட்கார்ந்துகொண்டு தமிழில் பேச ஆரம்பித்ததும் எல்லோரும் ஆச்சரியப்படவே, காந்தி தான் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது தமிழ் பயன்றதாகக் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யர் (மகேந்திரா): அப்படின்னா இந்தத் தமிழ் நடிகைகளையெல்லாம் ஒரு கப்பல்ல போட்டு சௌத் ஆஃபிரிக்கா அனுப்பிடணும்பா..&lt;br /&gt;&lt;br /&gt;அய்யரின் மச்சினன்: ஒருவேளை பாதிக்கடலில் கப்பல் கவுந்துடுச்சுன்னா.. அவங்க எப்படித் தப்பிப்பாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;அய்யர்: ‘அது இன்னும் பரவாயில்லேடா.. தமிழ்நாடு தப்பிச்சுடுமே..’&lt;br /&gt;&lt;br /&gt;ஒய்.ஜி. மகேந்திரா ஏற்கனவே ‘பாரத் கலாசார்’ என்ற அமைப்பின் மூலம் கலைச் சேவையும் செய்து வருபவர். ஆனால் இந்த நாடகம் அவருக்கு, அவருடைய ஐம்பதாண்டு காலக் கலைச் சேவைக்கு மிகப் பெரிய மைல்கல். பாரத கலாசாரத்தின் சிறப்பை வெகு அழகாக ஒரு நாடகத்தின் மூலம் வேறு யார்தான் கொண்டு வரமுடியும்..&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு என் பரிந்துரை: ஒய்.ஜி.எம் நாடகம் போடும்போது ‘சுதேசி அய்யரை’ கட்டாயம் போடவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுங்கள்.. அது நம் வருங்காலச் செல்வங்களுக்குச் செய்யும் சேவை என நினைத்துக் கொள்ளுங்கள்! அய்யர்.. அய்யங்கார் என்ற யோசனைகளோ., ‘பிராண்டாச்சே’ என்ற தயக்கமோ வேண்டவே வேண்டாம்! ஒருவேளை என்னைப் போல ஒரு ‘பொறுப்புணர்ச்சி’ கொஞ்சம் ஸ்ட்ராங்காக தோன்றினாலும் என்னைப் போலவே சமயம் பார்த்து அந்த உணர்ச்சியைத் தள்ளிவிட்டு மறந்தும்விடவும்.!!&lt;br /&gt;&lt;br /&gt;திவாகர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-4154908528976782495?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/4154908528976782495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=4154908528976782495' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/4154908528976782495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/4154908528976782495'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2010/01/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/S1NGGzoGLaI/AAAAAAAAAMI/CCx5FSv_c3M/s72-c/DSC_0148.JPG' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-5864867124584104640</id><published>2009-12-28T03:01:00.000-08:00</published><updated>2009-12-28T03:16:40.702-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamilsangam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kalaignar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='SMS Emden Dhivakar'/><title type='text'></title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SziSUnN_FvI/AAAAAAAAALQ/5rAq8sSsmVk/s1600-h/Copy+of+DSC_4395.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SziSUnN_FvI/AAAAAAAAALQ/5rAq8sSsmVk/s320/Copy+of+DSC_4395.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5420243034363074290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரின் ஆர்வமும் சங்கங்களின் கோரிக்கையும்&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் நிர்வாகிகள் சேர்ந்து சென்னை மாநகரத்தில் நம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முயற்சியின் பேரிலும், கல்கத்தா நகர தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகர் திரு ஞானசேகரன் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும் இந்த சந்திப்பு சென்னை அறிவாலயத்தில் ஏற்பாடாகி இருந்தது. முதலில் பத்து நிமிடம் என்கிற ஒப்புதலோடு ஆரம்பித்தது ஒருமணி பத்துநிமிடம் வரை நீடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு (அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி) மற்ற பிற மாநிலங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் மீது எந்த அக்கறையும் காட்டியதில்லை என்பது வாஸ்தவம்தான். தில்லி, மும்பை மாநகரங்கள் தவிர, மற்ற மாநில நகரங்களில் உள்ள அமைப்புகள் பற்றி விவரம் அறியக் கூட எந்த அரசும் முனைந்ததில்லை. தில்லி மும்பையில் கூட, அங்குள்ள அமைப்புகளால்தான் அரசு சார்பில் செல்பவர்கள் மரியாதைப்படுத்தப்பட்டார்களே தவிர, அந்தச் சங்கங்களுக்கு எந்த வசதியும் மாநில அரசு செய்ததில்லை. இவை பொதுவாகவே தாயக தமிழக அரசு மீது உள்ள குற்றச்சாட்டு. தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் காப்பாளர்களாக செயல்படுபவர்கள் தமிழக அரசாங்கத்தைச் சார்ந்தவர்கள்தான். மேலும் தமிழர்கள் எந்த மாநிலத்தில் குடியேறி இருந்தாலும் அவர்கள் எண்ணத்தில் ஓங்கிநிற்பது கூட தமிழ்நாட்டு அரசியல்தான். எந்த நாட்டில் குடியேறினார்களோ அந்த நாட்டின் உள் விவகாரம் கூட தமிழகத்துக்கு அடுத்தபடியாகத்தான். ஓட்டுப் போடுவதற்காகவே பல தமிழர்கள் தாயகம வந்து செல்வதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இது நாள் வரை பிற மாநிலத் தமிழர்களின் நிலை எப்படி இருந்தாலும் இன்றும் இனி வரும் நாட்களிலும் இப்படியே இருக்கமுடியாது என்ற சூழ்நிலையில் அவர்கள் இருக்கும் கால கட்டமிது. ஆந்திராவில் சகோதரர்களுக்குள்ளேயே மோதலும் அடிதடியும் நடக்கும்போது, பக்கத்துவிட்டான் எப்படிப் போனால் என்ன என்ற மனோ நிலையில் உள்ள கால கட்டம் இது. என்னதான் தமிழக டி.வீக்கள் போட்டி போட்டுக் கொண்டு தமிழை உலகெங்கும் உள்ள தமிழர்களின் வரவேற்பறையிலும் படுக்கை அறையிலும் தங்கள் பாணியில் கொடுத்து (கெடுத்து) தமிழர்களை சொர்க்கபோகத்திலும், சோகத்திலும் பங்குபெறச் செய்தாலும், தமிழனுக்கு ஒரு பாதுகாவல் என வரும்போது அவைகளால் என்ன பாதுகாப்பைக் கொடுக்கமுடியும். கொஞ்சநஞ்சம் உள்ள பாதுகாப்பையும் டென்ஷனைக் கிளப்பி பயமுறுத்தி அழிக்கத்தான் செய்யும். இங்குதான் தமிழ்ச்சங்கத்தின் முக்கிய கட்டம் வருகின்றது. சங்கம் வைத்து தம் குடும்பத்தையும் உடைமையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்ச்சங்கங்களின் நிர்வாகிகள் தமிழக முதல்வரை அவர்தம் இருப்பிடத்திலேயே சந்தித்திருக்கிறோம்.    &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா தமிழ்ச்சங்கங்களுமே தங்களுக்கென உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். சங்கங்களுக்கு நிலம் வாங்கிக் கொடுப்பதிலிருந்து கட்டடம் கட்ட நிதி உதவியும் கேட்டிருக்கிறார்கள். முதன்முதலாக கலைஞர் ஆவன செய்வதாக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களுக்கும் வாக்குறுதி அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தடி சாக்கில் விசாகப்பட்டின தமிழ்ச்சங்கத்துக்கு சொந்தக் கட்டடம் உள்ளது என்று சபையில் சற்று பீற்றிக் கொண்டவன் நான். ஆனால், அந்தக் கட்டடம்தாம் சொந்தமே தவிர தாங்கும் நிலம் சொந்தமில்லை. முப்பது வருடங்களுக்குப் பிறகு கட்டடத்தை ஆந்திர அரசாங்கம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது நில உரிமத்தை சற்று நீட்டிக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் நிலத்து விலைவாசிப் படி பார்க்கையில் எங்களால் நிலத்தை பணம் கொடுத்து வாங்கமுடியாது. தமிழக அரசு உதவி புரிந்து ஆந்திர அரசாங்கத்திடம் நிலத்தை இலவச பட்டா முறையில் வழங்க சிபாரிசு செய்யவேண்டும் என கேட்டுள்ளோம். மனு கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் மனதுக்கு இந்த சந்திப்பு ஒரு மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது என்று சொல்லவேண்டும். முதன்முறையாக தாயக அரசாங்கம் தாய்த்தமிழ்ச் சங்கங்கள் மீது தயை காண்பிக்க ஆரம்பித்துள்ளது. நல்லதையே நினைப்போம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SziShKZ1TaI/AAAAAAAAALY/6oFFiSV6eQQ/s1600-h/DSC_4126.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SziShKZ1TaI/AAAAAAAAALY/6oFFiSV6eQQ/s320/DSC_4126.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5420243249966435746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு மகிழ்ச்சி தனிப்பட்ட வகையில் கலைஞர் தந்த இனிப்பு. அதாவது என்னுடைய நாவலான எஸ்.எம்.எஸ். எம்டன் 22-09-1914 அவரிடம் வழங்கியபோது அந்தப் புத்தகத்தைத் தொட்டுக் காண்பித்து ‘பார்த்திருக்கிறேன்.. படித்தேன்.. ராஜ ராஜ சோழன் வருவாரே’ என்று விட்டு விட்டு சொல்லியதை என்னால் மறக்கமுடியவில்லை.இந்த நாவல் அவருக்குப் பிடிக்குமா.. பிடிக்காதா என்ற நோக்கத்தில் அலசாமல், அதி உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, 86 வயதிலும், புத்தகப் படிப்பும், அதை மறக்காமல் சொல்லும் பண்பும் என்னை ஏதும் அவரிடம் பேச வைக்காமல் கட்டிப்போட்டன என்றே சொல்லவேண்டும், கை கூப்பி நன்றி கூறுவதைத் தவிர.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-5864867124584104640?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/5864867124584104640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=5864867124584104640' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/5864867124584104640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/5864867124584104640'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2009/12/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SziSUnN_FvI/AAAAAAAAALQ/5rAq8sSsmVk/s72-c/Copy+of+DSC_4395.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-384699986004105762</id><published>2009-11-13T08:43:00.001-08:00</published><updated>2009-11-13T09:01:25.589-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='pitcandavar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='amareswarar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='lakshminarayanar'/><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;அழகான ஆற்றங்கரையில் ஆ(யா)ரும் அறியாமல் அமரேஸ்வரர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில கோயில்களில் நாம் நுழைந்தவுடனே ஏதோ இனம் புரியாத நிம்மதியும், எப்போதிலிருந்தோ தேடிக்கொண்டிருந்த அருநிதி ஒன்று கண்டுவிட்ட உணர்ச்சியும் ஏற்படும். எத்தனையோ மனிதர்கள் இந்த வெளியே சொல்லி விவரிக்க முடியாத உணர்ச்சியை தனிப்பட்ட விதத்தில் உணர்ந்தே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு உணர்ச்சி சமீபத்தில் அமரேஸ்வரர் கோவிலில் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஞாயிறன்று அதிகாலை நம் ரீச் ஃபௌண்டேஷன் சந்திராவிடமிருந்து போன், இரவுதான் வைசாக் வந்ததாகவும் அதிகாலை விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு செல்லப்போவதாகவும், அந்த ஊர்க் கோயில் மிகப் பழமையான கோயில், அந்தக் கோயில் பற்றி விவரம் சேகரிக்கவேண்டும், ஆகையினால் என்னையும் கட்டாயம் வரச் சொன்னார். புதுவை நண்பர் சுகுமாரன் அவர்களும் வந்திருப்பதாகச் சொன்னதும் ரெட்டிப்பு மகிழ்ச்சிதான். தம்முடன் வருமாறு அழைத்தவரை போகச் சொல்லிவிட்டு, பின்னால் வருகிறேன். ஊர் பெயரை மட்டும் சொல்லுங்கள் என்றேன். அவரும், அவரை அழைத்துச் சென்றவர்களும் அந்த கிராமத்தில் காத்திருப்பதாகச் சொன்னார்கள். கிராமத்தைச் சேர்ந்த பெரியமனிதர்கள் வருவதாகவும், அங்கு பழைய கல்வெட்டுகள் கோயிலில் பதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அது சிவன் கோவில் என்று சொன்னதும், அடுத்த இரண்டு மணிநேரத்தில் நாம் அங்கு ஆஜர்&lt;br /&gt;&lt;br /&gt;ரீச் ஃபௌண்டேஷன் பழைய பாழடைந்த கோயில்களின் புராதனக் கலைகளைப் பாதுகாக்கவும், அந்தக் கோயில்களின் பழைய நல்ல நிலைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பதைப் பற்றி கிராமங்களில் உள்ள மக்களுக்கு எடுத்துச் சொல்லிப் பயிற்றுவிப்பதும் தலையாய பணியாகக் கொண்டுள்ள ஒரு அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 38 கி.மீ. தூரத்தில் உள்ள (B)போனி என்ற கிராமம். இந்த கிராமத்தின் பெயரை அதிகாலை தூக்கமயக்கத்தில் கேட்டதால் போகும் வழியில் உச்சரிப்பு மறந்து போய் சற்று திண்டாடினோம். தேசிய நெடுஞ்சாலயிலிருந்து ஆனந்தபுரம் சந்திப்பில் சற்று திரும்பவேண்டும். அந்த திருப்பத்தில் வண்டியை நிறுத்தி அங்குள்ள மார்க்கெட் காவலரை ‘பூந்தி’ எத்தனை தூரம் என்று கேட்டேன். அவர் சிரித்து ‘பூந்தி’ இல்லை சார் அது போனி.. இங்கிருந்து நேராக 12/13 கி.மீ போகவேண்டும் என்றார். என் மகள் கூட வந்தவள் ‘பெயரை சரியாக ஞாபகம் வெச்சுக்கோப்பா - வேண்டுமானால் காய்கறி ‘போணி’ பண்ணுங்க’ன்னு சொல்றாங்க.. அதை ஞாபகம் வெச்சுக்கோ’ என இலவச உபதேசம் செய்தாள். அப்படியே பேசிக் கொண்டே போகையில் மறுபடி யாரையாவது கேட்கலாம் என்று தோன்ற, வழியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்தவரை ‘இந்த ‘தோனிக்கு’ இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும்? என்று கேட்டவுடன், என் மகள் சிரித்துவிட்டாள். அப்பா.. அது தோனி இல்லே.. போணி.. என்றாள். அந்தக் கிராமத்துக்காரரோ ‘ஓ.. போனி’யா.. இதோ இன்னும் இரண்டு கிலோமீட்டர்தான். இந்தப் பக்கமாகப் போங்கள்’, என்றார். ‘சரி.. இந்தப் பெயர்க் குழப்பத்துக்கு ஒரு முடிவுகட்டுவோம்.. உனக்கு ஸ்ரீதேவி தெரியுமில்லையா.. அவர் கணவர் பெயர் போனிகபூர்.. இந்த போனியை ஞாபகம் வைத்துக் கொள்வது எளிது’ என நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தபோதே அந்த கிராமமும் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய கோவில். கிராமத்துக்கே உரித்தான சூழ்நிலையில் சுகமாக வெளியே இருந்து கண்களுக்குக் காட்சியளித்தது. சின்னக் கோபுரம், ஒரியக் கலை அமைப்புடன் கட்டப்பட்டது. சற்று தள்ளி ‘கோஸ்தானி’ எனும் நதி குறைந்த தண்ணீருடன் அமைந்திருக்க, நதிக் கரையில், அந்தக் காலத்தில் கட்டப்பட்டது என கண்டவுடனேயே புரிந்தது. கோயில் உள்ளே சென்றோம். நாங்கள் கர்ப்பக்கிருகம் செல்வதற்கும் சந்திரா குழுவினர் பூஜையை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்ததது. நாங்களும் கலந்துகொண்டோம். தினப்படி பூஜை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றும் தெரிந்துகொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் பெயர் அமரேசுவரர். லிங்கப் பிரதிஷ்டையின் மூலம் கிடைத்த அபூர்வமான அதிர்வு நம்மை மெய்மறக்கவைக்கிறது. கிராமத்துப் பெரியவர் ஒருவர் இது தேவர்களால் கட்டப்பட்டது என்றார். அதனால் அமரேசுவரர் என்று பெயர் வந்திருக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார். கோயில் பிரகாரத்தை (அமரலிங்கேசுவரை சுற்றியுள்ள சுவரில், முதலில்  விநாயகரும், தட்சிணாமூர்த்தியும் தெற்கு நோக்கி செதுக்கப்பட்டிருக்கிறார்கள். பின்பக்கச் சுவரில் விஷ்ணுமூர்த்தியும், வடக்குப்பக்கத்தில் முதலில் பிரம்மனும், அடுத்து துர்க்கையும் செதுக்கப்பட்டிருந்தார்கள். துர்க்கை விஷ்ணு துர்க்கையாவார். சங்கும் சக்கரமும் கையேந்தி கம்பீரமாக இருக்கும் துர்க்கையின் வடிவம் சற்று சிதைந்து காணப்பட்டாலும், துர்க்கையின் எழில் முகம் களையாகத் தெரிகின்றதைப் போல ஒரு தோற்றம். ஆனால் எல்லாச் சிலைகளையுமே வெள்ளைச் சுண்ணாம்பினால் கெட்டியாக அப்பி அடித்துவிட்டிருக்கிறார்கள் கிராமத்தார்கள். காரை படிந்து ஆங்காங்கே உடைப்பு வேறு காணப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு விளக்கினோம். விநாயகர் முதல் துர்க்கை வரை ஆராதிக்கப்பட வேண்டிய தெய்வங்களை இப்படி வெள்ளைச் சுண்ணத்தை அப்பி அடித்து அழகான முகங்களை மறைத்துவிட்டதை சொல்லி விளக்கினோம். ஒவ்வொரு சிலையின் மேலும் உள்ள சுண்ணத்தை எடுக்கவேண்டிய கட்டாயத்தினையும், பிறகு அவர்களுக்கும் செய்யவேண்டிய பூசை விதானத்தையும் விளக்கிச் சொன்னோம். உள்ளே கோவிலில் மேற்பாகக் கல்லில் கல்வெட்டுகள் தெலுங்கில் பதிவாகி உள்ளன. தெலுங்கு ஏறத்தாழ படிக்கும் வகையில் இருந்தாலும் சரியாக படியெடுக்கமுடியவில்லை. தெரிந்தவரை தெலுங்கு மலை ராஜாக்களான (B)போயர்களின் தலைவன் பெயர் ஒன்று (த்ருபால போயராஜா) காணப்படுகின்றது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (B)போயர்கள் இங்குள்ள மலைப்பகுதிகளில் நேர்த்தியாக ஆண்டுகொண்டிருந்ததை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே எழுதி இருக்கிறார்கள். போயர்கள் வேதசாத்திரம் பயின்றவர்கள் என்பதும், இந்த காலகட்டத்தில் அவர்கள் ஆங்காங்கே கோயில்கள் கட்டியதும், அவைகள் கல்வெட்டில் பதிவாகி உள்ளது. அத்துடன் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டின மாவட்டங்களில் கோவில்களுக்கு போயராஜாக்கள் நிவேதனம் அளித்தவை (முக்கால்வாசி, ஆடுகள் அளித்தவைதான்) பதினோராம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் காணப்பட்டு ஏ.எஸ்.ஐ பதிவு செய்துள்ளது (South Indian Inscription series IV,735,765,766,780,781, series V,156,172,188, series VI, 96, 905,910,921,etc.)&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருந்தாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கோவில் இங்கே இருந்திருக்கவேண்டும். அதுவும், ஆற்றங்கரையில் கோயில் ஆகமவிதிகளுக்கேற்ப கட்டப்பட்ட கோயில். உள்ளே ஆவுடையாருடன் அமரேஸ்வரர் கோயில் கொண்டிருந்ததால் அம்பாளுக்குத் தனிக் கோயில் ஆதி காலத்தில் கட்டப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே இரண்டு கற்சிலைகளை எங்கள் பார்வைக்காக நிமிர்த்தி எடுத்துவைத்திருந்தனர். சிலைகளைப் பார்த்ததும் நிஜமாகவே அதிர்ந்து போனோம். அற்புதமான கலைப் பொக்கிஷங்கள். யாரும் அறியாமல் கேட்பாரற்றுக் கிடக்கிறது. ஒன்று லக்ஷ்மி நாராயணர், இன்னொருவர் பிட்சாடணர்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/Sv2N9NzXdmI/AAAAAAAAAFQ/sRsX0yfnB7s/s1600-h/20091108105115.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/Sv2N9NzXdmI/AAAAAAAAAFQ/sRsX0yfnB7s/s320/20091108105115.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5403631210731107938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/Sv2N9Yy012I/AAAAAAAAAFY/Wi6l7OkW-P4/s1600-h/20091108110157.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/Sv2N9Yy012I/AAAAAAAAAFY/Wi6l7OkW-P4/s320/20091108110157.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5403631213681629026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகலகில்லேன் இறையுமென சொல்லும் அலர்மேல் மங்கையான மகாலக்ஷ்மி நாராயணனுடன் ஒட்டி அமர்ந்திருக்க, சங்கு சக்கரதாரியான நாராயணனின் தாமரைப் பாதங்களின் அடிக்கீழ் அவனைப் பணிந்திருக்கும் ஒரு ராஜாவும் அவன் இரு மனைவியரும் செதுக்கப் பட்டிருக்கிறார்கள். கலிங்கப் பெண்கள் பாணியில் அந்த ராணிகள் முடியை ஒரு பக்கத்தில் முடிந்திருக்கும் பாங்கையும் மிக அழகாக செதுக்கியுள்ளான் சிற்பி. அதே போல பிட்சாண்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;சிவன் தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தைப் போக்க பிட்சாண்டவராக வந்த கதை எல்லோருக்குமே தெரியும். நண்பர் விஜய் அவர்களின் வலைப்பகுதியில் (http://www.poetryinstone.in/lang/ta/2008/09/page/2) ஒரு சிறப்புப் பதிவு கூட செய்யும் வாய்ப்பும் பாக்கியமும் கிடைத்தது. இங்குள்ள பிட்சாண்டவர் நம் தமிழ்நாட்டுக் கோயில் சிற்பம் போலவே இருப்பதுதான் சிறப்பு. அதிலும் தாருகாவனத்து முனிவர்கள் யாகம் வளர்த்து சிவன் மேல் விஷக் கொம்புடைய மானை ஏவிவிட, அந்த மான் சிவனைப் பற்றுவது (காலடியின் பக்கம்) போல சிலையை வடித்திருக்கும் பாங்கு மிகவும் கவர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து மக்களுக்கு ஒரு கவலை. ‘இப்படித்தான் சார் திடீரென சிலபேர் வருவார்கள். ஆஹா.. ஓஹோ எனப் புகழ்வார்கள்.. பிறகு மறைந்துவிடுவார்கள், என்றார்கள்.’ எனக்கு அவர்கள் கவலை புரிந்தது. முதலில் கோயிலை துப்புறப்படுத்தச் சொன்னோம். கோயில் சிலைகளையும் சரியான முறையில் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் அமரேஸ்வரர் கவர்ந்துகொண்டார் என்றே சொல்வேன். நண்பர்களிடமும் சொல்லியிருக்கிறேன். விரைவில் இன்னொரு பயணம் உண்டு என்றும் தோன்றுகிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18723849-384699986004105762?l=vamsadhara.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vamsadhara.blogspot.com/feeds/384699986004105762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=18723849&amp;postID=384699986004105762' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/384699986004105762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18723849/posts/default/384699986004105762'/><link rel='alternate' type='text/html' href='http://vamsadhara.blogspot.com/2009/11/blog-post.html' title=''/><author><name>DHIVAKAR</name><uri>http://www.blogger.com/profile/01093189610508355993</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/SZpet10jX5I/AAAAAAAAAB8/zQvb7suEqBU/S220/shiva.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3EhvEM3-Fr0/Sv2N9NzXdmI/AAAAAAAAAFQ/sRsX0yfnB7s/s72-c/20091108105115.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18723849.post-2096526813333141607</id><published>2009-10-15T03:14:00.000-07:00</published><updated>2009-10-15T03:40:30.687-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;டாக்டரும் நோய்களும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடம்: பரமசிவம் வீடு&lt;br /&gt;பாத்திரங்கள்: டாக்டர், கீதா, கண்ணன், வரதமாமா..&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன்: நல்லகாலம் மாமா.. நான் ஒடிவந்து சரியான டைம்ல டாக்டரைக் கூட்டிட்டு வந்துட்டேன். தோ.. டாக்டர் உள்ளே கவனிக்கிறார். கீதாவுக்கு ஒண்ணும் ஆகாதே மாமா?&lt;br /&gt;&lt;br /&gt;வரதமாமா: நீ இப்படி கவலைப்படறத நான் ஒத்தன் தான் புரிஞ்சிட்டிருக்கேன்.. வேற யாருமே புரிஞ்சுக்கலைங்கிறதையும் ஞாபகம் வெச்சுக்கோ.. ரொம்ப வொர்ரி பண்ணாதேடா.  எல்லாம் கீதாவுக்கு சரியாகிடும். மாடிப்படிலேருந்து விழுந்துட்டா.. அவ்வளவுதானே.. இதோ டாக்டரே வெளியே வந்துட்டார். இரு நானே விசாரிக்கிறேன்.. (டாக்டர் கொஞ்சம் களைப்பாக வருகிறார்) என்ன டாக்டர்.. ரொம்ப சோர்ந்து போய் வர்ரீங்க.. உங்களுக்கும் உடம்பு கிடம்பு சரியில்லையா..&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர்: அத்த ஏன் கேக்கறிங்க.. சுகர் கொஞ்சம் ஜாஸ்தி.. B.பியும் கூடவே ஜாஸ்தி.. நடந்தா கீழ் வயித்துல அப்படிய்ய்யே ஒரு வலி இழுக்கும் பாருங்க..ஹைய்யோ.. &lt;br /&gt;&lt;br /&gt;வரத மாமா: என்ன டாக்டர் இந்த வியாதியெல்லாம் உங்களுக்கு இருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர்: இன்னும் கூட சொல்லிண்டே போகலாம்.. மூட்டு வலி கொஞ்சம் ஜாஸ்தி, அப்படியே கஷ்டப்பட்டு நடந்துட்டோம்னாலும், படபட னு நெஞ்சு கொஞ்சம் வேகமா அடிச்சுக்கும் பாருங்க.. ச்சே! என்னடா வாழ்க்கைன்னு மனசுல படும்.. மூச்சு வேற ரொம்ப வேகமா விடறேனா.. ரொம்ப டயர்டாயிடுவேன்.. ம்..&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன்: அதுதான் டாக்டர் ரொம்ப மெள்ளமா நடந்து வர்ரீங்களோ..&lt;br /&gt;&lt;br /&gt;வரதமாமா: டேய் கண்ணா!. அறிவு ஜாஸ்தி உள்ளவங்களை எப்படி ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ ன்னு சொல்றோமோ, நம்ம டாக்டரை ‘நடமாடும் நோய்க்கழகம்’ னு சொல்லிடலாம்.. (டாக்டர் அருகே வந்து சற்று கத்தி) என்ன டாக்டர்.. நான் சொன்னது சரிதானா?&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் (பயந்து போய்): யோவ்! ஏன்யா அப்படிக் கத்தறே.. ஏற்கனவே வீக் ஹார்ட்.. நீ கத்தற கத்தல்ல என் உசிரு டொபுக்கு’னு போயிடப்போறுது.. &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன்: மாமா! கொஞ்சம், சும்மா இருங்க.. இப்படியா கத்தறது.. பாவம் டாக்டர்.. நெஞ்சுல கையை வெச்சுண்டு எப்படி ஆடிப் போயிட்டாரு பாருங்க.. டாக்டர் கொஞ்சம் தண்ணி வேணுமா.. கொஞ்சம் நிதானப்படுத்திண்டு மெதுவா சொல்லுங்க.. கீதாவுக்கு எப்படி இருக்கு?.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர்: யப்பா.. கண்ணா.. உங்க கீதாவுக்கு எல்லாம் நார்மல்.. இந்த டாக்டர் வந்து தொட்டுப் பார்த்தா நார்மல் ஆயிடாதா.. ஷி இஸ் நார்மல்.. அவளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவையோ இல்லையோ.. எனக்கு நிறைய ரெஸ்ட் வேணும்..&lt;br /&gt;&lt;br /&gt;வரதமாமா: ஆமாமா.. உங்களுக்குத்தான் ரெஸ்ட் வேணும்.. ஹாஹ்ஹாஹா..&lt;br /&gt;&lt;br /&gt;வரத மாமாவில் சிரிப்பில் டாக்டர் பயப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர்: கண்ணா, இவரை நான் வெளியே போறவரைக்கும் கொஞ்சம் நிறுத்தி வைப்பா.. இன்னும் கொஞ்ச நேரம் நான் இருந்தா.. என்னை சிரிச்சே க்ளோஸ் பண்ணிடுவார் போல..&lt;br /&gt;&lt;br /&gt;கீதா தலையில் கட்டோடு உள்ளே வருகிறாள்.&lt;br /&gt;---------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கீதா வருவது இருக்கட்டும்&lt;/strong&gt;, இந்த நாடகம் இந்த இரண்டு நாட்களாக என் நினைவில் வந்து கொண்டே இருந்தது. அதுவும் இந்த நாடகக் காட்சியையும் என்னால் மறக்கவே முடியவில்லை. ‘மாப்பிள்ளையே உன் விலை என்ன?’ என்ற நாடகம் 1990 களில் நான் எழுதியது. ஒரு நான்கு வருடம் முன்பு கூட இங்கே மறுபடியும் மேடையேற்றப்பட்டது. வக்கீல் வரத மாமாவாக மனோகரும் கண்ணனாக ஆனந்த் (முதலில் சதீஷ்)உம் நடித்தது. இந்தக் காட்சியில் டாக்டர் பாத்திரம்தான் விசேஷம். டாக்டராக வந்து கலக்கவேண்டும் என்பதால், தூத்துக்குடித் தமிழ் பேசும் வாஸ் அவர்களை அந்தப் பாத்திரத்தில் நடிக்கவைத்தோம். வாஸ் இதே பாத்திரத்தில் ஏற்கனவே இரண்டு முறை நடித்துவிட்டதால் ஜாலியாக செய்தார். அவரது உடல் பாவனையும் சற்றே குனிந்தமுறையில் நடந்து நெஞ்சில் கைவைத்துக் கொண்டே பேசும் வசனங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. எனக்கு இன்னமும் அப்படியே நினைவில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வாஸ் கொச்சியில் உள்ள ஜியோலஜிகல் சர்வே ஆஃப் இண்டியாவில் டைரக்டராக பிரமோஷன் கிடைத்ததும் இங்கேயிருந்து (வைசாக்) போய்விட்டார். இங்கே பணிபுரியும்போது கூட அடிக்கடி கடலில் சர்வே பணி நிமித்தம் பல மாதங்கள் செலவிடுவது அவர் வழக்கம். முதன் முதலில் சேது சமுத்திரம் கால்வாய் ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் மத்திய அரசு இருந்த போது, அந்தக் கால்வாய் வேண்டுமா, அப்படி கட்டப்பட்டால் என்ன பயன், என்ன தீங்கு, என்று அரசாங்கம் இவர் குழுவிடம்தான் கேட்டது. நிர்ப்பயமாக சேது சமுத்திரத் திட்டத்தில் உள்ள குறைகளைக் காட்டி, அது கடல் ஜீவராசிகளுக்கு ஒரு அழிவுப் பா
